Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லாயிரக்கணக்கான மக்களோடு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்.

Featured Replies

பல்லாயிரக்கணக்கான மக்களோடு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

London%20May%2018.jpg

பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம்பித்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது இழந்த தம் உறவுகளின் திருவுருவப்படத்தோடு அவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் இந்தக் கண்னீரும், அவர்கள் கைகளில் தங்கியுள்ள படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் படங்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் தமிழர்களை மட்டுமன்றி வேற்றினத்தவரையும் கண்கலங்க வைத்தது.

தமிழர் வரலாற்றில் காலா காலமாக இனவழிப்பு நடைபெற்று வந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதமே மனிதத்தையே நடுங்கவைக்கும் அளவிற்கு சிறுவர், பெரியோர், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடன்றி கொத்துக்கொத்தாக 100,000 க்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டதன் அடையாளமாய் போர் முடிவுற்ற நாளான மே 18 இரத்தம் தோய்ந்த நாளாகவும், " தமிழர் இனவழிப்பு நினைவுநாள்" ஆகவும் தரணியெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.

பிரித்தானியத் தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது ஈழவிடுதலைக்கான தமிழர் போராட்டத்தின் வெற்ரிக்குரிய முதற்படியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Eelanatham

Edited by உமை

... மிக அழகான தமிழில் நிகழ்வுகள் நடைபெற்றன(ஓரிரு வெள்ளை இன பேச்சாளர்களை தவிர்த்து) , .... இப்போதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் எல்லோருக்கும் தமிழ் விளங்கும்தானே!!!!!!!!

... உந்த தமிழ்நெற்றை விட ... எம்மிடம் உள்ள இணையங்களோ, ஊடகங்களோ எல்லாம் தமிழ்தான், அதற்கு மேல் நாம் புலத்தில் நடாத்தும் நிகழ்வுகளும் தமிழிலேயே!!!! ........ நிச்சயம் எம் செய்திகள் உலகிற்குச் செல்லும் <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... மிக அழகான தமிழில் நிகழ்வுகள் நடைபெற்றன(ஓரிரு வெள்ளை இன பேச்சாளர்களை தவிர்த்து) , .... இப்போதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் எல்லோருக்கும் தமிழ் விளங்கும்தானே!!!!!!!!

... உந்த தமிழ்நெற்றை விட ... எம்மிடம் உள்ள இணையங்களோ, ஊடகங்களோ எல்லாம் தமிழ்தான், அதற்கு மேல் நாம் புலத்தில் நடாத்தும் நிகழ்வுகளும் தமிழிலேயே!!!! ........ நிச்சயம் எம் செய்திகள் உலகிற்குச் செல்லும் <_<

என்ன நெல்லையான் அண்ணே......இந்த கதை நக்கல் மாதிரி கிடக்கு......நான் பிழையா விளங்கிக் கொண்டிருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கோ....

... இன்றைய நிகழ்வில் சிறிலங்கா புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கேபிக்கள், மாற்றுக்கருத்து மாமணிகள் என்று பலரை காணக்கூடியதாக இருந்தது/கண்டதாகவும் வேறு சிலரும் கூறினர்!!!! ... இவர்கள் அங்கு வந்து கலந்து கொண்டது இனப்பற்றிலா???? பணப்பற்றிலா?????

... அவற்றுக்கு மேலாக, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துடன் நெருங்கி செயற்படுபவராக நம்பப்படும்/கூறப்படும், நியூஹாம் கவுன்சிலர் போல் சந்தியநேசன் ஐயாவும் வந்திருந்தார்!!!!!! ...

VK4.JPG

"ஐயா, இங்கு மாறி வந்து விட்டார்! இந்த நிகழ்வு சிறிலங்கா தூதரகத்தால் நடத்தப்படுவதாக எண்ணி வந்து விட்டாரோ???" ... என ஒருவர் கேட்க, இன்னொரு பெரியவர் சொன்னார் ... "இல்லை, இந்த நிகழ்வின் தொகுப்புக்களை, எஜமானர்களுக்கு கொண்டு செல்வதற்கு, இங்கு வந்தே எடுத்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.

Edited by Nellaiyan

நானும் இன்று குயின்ஸ் பார்க் போனேன்.மருதங்கேணி வந்து நீர் இப்போ எழுதினதுமாதிரி எழுதுவார்.

போல் சத்தியனேசனும் எனது பழைய கூட்டாளியே.

நானும் இன்று குயின்ஸ் பார்க் போனேன்.மருதங்கேணி வந்து நீர் இப்போ எழுதினதுமாதிரி எழுதுவார்.

போல் சத்தியனேசனும் எனது பழைய கூட்டாளியே.

அர்ஜுன், முன்னைய மாற்று இயக்க முன்னால் போராளிகள் அனைவரையும் ஓர் வட்டத்தில் அடக்க தேவையில்லை, அதற்கு மேல் சரி, பிழை கதைப்பவர்களையும் அவ்வட்டத்துக்குள் கொண்டு செல்லத் தேவையில்லை .... நேற்றும் உங்கள் முன்னால் முக்கிய தோழர்கள் சிலர் குடும்பத்துடன், இன்றுவரை எந்த நிகழ்வையும் தப்பவிட நான் அவர்களை காணவில்லை, மாவீரர் நாள் உட்பட ... ஆனால் இன்றும் சேவகம் செய்ய முற்படும் சிலரை(ஓரிருவர்தான்) தான் இங்கு குறிப்பிட்டேன்!!

நீங்கள் குறிப்பிட்ட உங்கள் முன்னால் தோழர் போல் சத்தியநேசனின் ... அண்மைய திருவிளையாடல்களை ... கூகிளில் ... தமிழிலோ, ஆங்கிலத்திலோ தேடுங்கள் விடை புரியும்!!! ... நேற்றும் உங்கள் முன்னால் தோழரொருவர், அன்னாரை பற்றி குறிப்பிடுகையில் ... பச்சைப் பொம்பளைப் பொறுக்கியடா இவன், எங்கை மேடை கிடைக்குதோ, அங்கு அம்மணமாக நிற்க இவன் தயார்!! ... என்றார். .... நீங்களும் இதனை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்!!

தனிநபர் பற்றிய பலவிடயங்கள் இங்கு எழுத முடியாது.ஆனால் என்னிடமும் ஒரு சுவாருஸ்யமான கதை உண்டு.

தனிநபர் பற்றிய பலவிடயங்கள் இங்கு எழுத முடியாது.ஆனால் என்னிடமும் ஒரு சுவாருஸ்யமான கதை உண்டு.

... உங்கள் முன்னால் தோழர் ஒருவரின் ***யிடம் சேஷ்டை விட்டு, அடி போட வெளிக்கிட, காலில் அஷ்டாங்கமாக வீழ்ந்து, மன்னிப்பு கேட்ட கதையோ???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலத்திற்காக கூடி இருந்த வேளை திரு நெடுமாறன் ஜயா அவ் மக்கள் பட்ட துன்பத்தைப் பற்றி கதைத்ததை விட பால்ராஜ் அண்ணாவின் வீரத்தைப் பற்றித் தான் அதிகம் கதைத்தார்.

தனிநபர் பற்றிய பலவிடயங்கள் இங்கு எழுத முடியாது.ஆனால் என்னிடமும் ஒரு சுவாருஸ்யமான கதை உண்டு
.

எந்த மாற்று இயக்கத்தில் கூட இருந்ததற்கான தகுதியோ அல்லது அறிகுறியோ உம்மிடம் இல்லை என்பது உம் எழுத்தில் தெரிகிறது.வெறும் அலட்டலும் குழப்பமுமே.ஐயோ .......ஐயோ..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிநபர் பற்றிய பலவிடயங்கள் இங்கு எழுத முடியாது.ஆனால் என்னிடமும் ஒரு சுவாருஸ்யமான கதை உண்டு.

நடிகை நளினி கொம்பனியை கூப்பிட்டு...விண்ணாணம் காட்டுறம் எண்டு சொல்லி ரிக்கற் வித்த காசிலை கடை போட்ட கதையத்தானே சொல்லவாறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

[நீங்கள் குறிப்பிட்ட உங்கள் முன்னால் தோழர் போல் சத்தியநேசனின் ... அண்மைய திருவிளையாடல்களை ... கூகிளில் ... தமிழிலோ, ஆங்கிலத்திலோ தேடுங்கள் விடை புரியும்!!! ... நேற்றும் உங்கள் முன்னால் தோழரொருவர், அன்னாரை பற்றி குறிப்பிடுகையில் ... பச்சைப் பொம்பளைப் பொறுக்கியடா இவன், எங்கை மேடை கிடைக்குதோ, அங்கு அம்மணமாக நிற்க இவன் தயார்!! ... என்றார். .... நீங்களும் இதனை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்!!

பிரித்தானியா அகதிகள் மையத்தில் வேலை செய்தபோது நீக்கப்பட்ட கதையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.