Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

64 members have voted

  1. 1. தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

    • ஒற்றுமையாக போராடி வெல்வோம்
    • உலகம் எமக்கு ஒரு நீதியை அளிக்கும்
    • நம்பிக்கை போய்விட்டது இனி சான்ஸ் இல்லை
    • பூகோள அரசியல் மாறும் எமக்கு ஒரு சான்ஸ் தரும்
    • மந்திரத்தில் மாங்காய் விழும் எனக்காத்திருக்கிறோம்
    • இந்தியா வெண்டுதரும் கவலையை விடுங்கோ
    • நான் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

நான் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கிறேன் என்பதற்கு பதிலாக நான் மட்டும் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கின்றேன் என மாற்றினால் இன்னமும் விஷேசம்.

  • Replies 84
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"'கேழ்வி' கேட்பதற்கும் ஒரு தகுதி, தராதரம் வேண்டாமோ?" என்று நினைக்கின்றார்கள் போலும்

பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்று இதற்கு முன்பு சும்மா கேள்விதான்பட்டிருக்கிறேன்........................

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்று இதற்கு முன்பு சும்மா கேள்விதான்பட்டிருக்கிறேன்........................

:lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா, உங்களை நினைக்க என்ன சொல்ல என்று தெரியவில்லை அக்கா.

நீங்கள் நான் முதல் எழுதியவைகளையும் படியுங்கள் நான் எப்போதும் சரி,எனக்கு நியாயம் என்று எண்ணுவதை தான் எழுதுவேனே தவிர புலிகள் , எலிகள் என்று எழுதவில்லையே? இதில் நீங்கள் மேற்கோள் காட்டியதில் எங்கே புலிகளை மட்டும் குறை கூறி இருக்கிறேன்? எல்லா தமிழர்களையும் தானே சொன்னேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறார்கள் என்று?

வார்த்தைக்கு வார்த்தை பிரதேசவாதம்,கருணா பற்றி எல்லாம் பேசின நீங்கள் எல்லாம் இன்று நியாயம் சொல்கிறீர்கள்? எப்படித்தான் நேரத்துக்கு நேரம் ஞானம் பிறக்குதோ? சொன்னால் நாங்களும் வசதிக்கு ஏத்தபடி மாறலாம் தானே?

நியாயத்தை கதையுங்கள் அது புலியா இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. அதை விடுத்து யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மாயையை உருவாக்காதீர்கள். அது இன்னும் இன்னும் முள்ளிவாய்க்கால் முடிவுகளைத்தான்

ஏற்படுத்தும்.

ஜீவா எனக்கு இன்று வரைக்கும் கருணாவைப் பிடிக்கும்.நான் அவருக்காக கதைப்பது உங்களுக்கு பிரதேசவாதமாக பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.இதற்கு மேலும் இந்த திரியில் இது பற்றி கதைத்தால் திரி திசைமாறிப் போய் விடும்...நான் கருணாவை ஆதரித்துக் கொண்டு புலிகளுக்கோ,தேசியத்திற்கு ஆதரவளிப்பது எந்த வகையில் குற்றம்?...உண்மையில் நீங்கள் செய்வது தான் பிழை...இவ்வளவு நாளும் புலியோ,தேசியவாதிகளோ என்ன செய்தாலும் பேசாமல் இருந்து விட்டு தற்போது வந்து குறை பிடிக்கிருங்கிறீங்கள் பாருங்கள் அது தான் பிழை[நாங்கள் நியாயம் கதைக்கும் போது உங்களுக்கு அது பிழையாய் பட்டுது.இப்பத் தான் நித்திரையால் எழும்பி நியாயம் கதைக்க வந்திட்டீங்கள் போல இருக்கு]...தற்போதைய சூழ்நிலை தான் தமிழன் ஒன்று பட வேண்டிய காலம் அதை நீங்கள் உணர்ந்தால் சரி.

  • தொடங்கியவர்

கோமாளிகள்..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகள்..... :rolleyes:

இந்த தமிழ் இனத்தை வைத்தே 30 வருடங்கள் புலிகள் போராட்டத்தை நடத்தினார்கள் என்பதை........

நேரம் இருக்கும்போது எண்ணிபாருங்கள். நியாயம் கற்பிப்பது என்பது 3மாத குழந்தையாலும் முடியுமானது....... முடியாததையும் முடித்து காட்டுவது என்பது புலிகளுக்கே ஆனது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா எனக்கு இன்று வரைக்கும் கருணாவைப் பிடிக்கும்.நான் அவருக்காக கதைப்பது உங்களுக்கு பிரதேசவாதமாக பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.இதற்கு மேலும் இந்த திரியில் இது பற்றி கதைத்தால் திரி திசைமாறிப் போய் விடும்...நான் கருணாவை ஆதரித்துக் கொண்டு புலிகளுக்கோ,தேசியத்திற்கு ஆதரவளிப்பது எந்த வகையில் குற்றம்?...உண்மையில் நீங்கள் செய்வது தான் பிழை...இவ்வளவு நாளும் புலியோ,தேசியவாதிகளோ என்ன செய்தாலும் பேசாமல் இருந்து விட்டு தற்போது வந்து குறை பிடிக்கிருங்கிறீங்கள் பாருங்கள் அது தான் பிழை[நாங்கள் நியாயம் கதைக்கும் போது உங்களுக்கு அது பிழையாய் பட்டுது.இப்பத் தான் நித்திரையால் எழும்பி நியாயம் கதைக்க வந்திட்டீங்கள் போல இருக்கு]...தற்போதைய சூழ்நிலை தான் தமிழன் ஒன்று பட வேண்டிய காலம் அதை நீங்கள் உணர்ந்தால் சரி.

புலியை எமக்கு ஏன் பிடிக்கும் அதுதான் ஒரே காரணம் கருணாவைப் பிடிகாமைக்கும்.

உங்களுக்கும் கருணாவை ஏன் பிடிக்கும் அதுவே ஒரே காரணம் புலியைப் பிடிக்காமைக்கும்.

முள்ளிவாய்க்காலில் செத்த மக்களையும் பிடிக்கும், மகிந்தாவையும் பிடிக்கும் என்று சொன்னால் உங்களுக்கு உண்மையாக எது பிடிக்கும் என்று சொன்னால் அதை குழந்தை கூட கண்டுபிடிக்கும்.

நீங்கள் மட்டக்களப்பு என்பதால் கருணாவைப் பிடிக்கும் எனப்து மட்டமான சிந்தனை. ஏன் என்றால் சமூக சிந்தனை உள்ளோரில் ஒரு சிலரைக்கூட கருணா ஆதரவாளனாகத் தேடிப்பிடிக்க முடியாது. இங்கே அழுக்கை மறைக்க பிரதேசவாதச் சாயத்தை பூசுவதை அனுமதிக்கவும் முடியாது.

பிறவிக் கடனாக புலிஎதிர்ப்பு தூக்குகாவடியில் வான்னாள் முழுக்கத் தொங்கிக் கொண்டிருக்கும் அர்யுனின் பதிவுகளுக்கு ரதி அக்கா நிறைகுட ஆராத்தி செய்கின்ற இரகசியமும் இதுதானோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலியை எமக்கு ஏன் பிடிக்கும் அதுதான் ஒரே காரணம் கருணாவைப் பிடிகாமைக்கும்.

உங்களுக்கும் கருணாவை ஏன் பிடிக்கும் அதுவே ஒரே காரணம் புலியைப் பிடிக்காமைக்கும்.

முள்ளிவாய்க்காலில் செத்த மக்களையும் பிடிக்கும், மகிந்தாவையும் பிடிக்கும் என்று சொன்னால் உங்களுக்கு உண்மையாக எது பிடிக்கும் என்று சொன்னால் அதை குழந்தை கூட கண்டுபிடிக்கும்.

நீங்கள் மட்டக்களப்பு என்பதால் கருணாவைப் பிடிக்கும் எனப்து மட்டமான சிந்தனை. ஏன் என்றால் சமூக சிந்தனை உள்ளோரில் ஒரு சிலரைக்கூட கருணா ஆதரவாளனாகத் தேடிப்பிடிக்க முடியாது. இங்கே அழுக்கை மறைக்க பிரதேசவாதச் சாயத்தை பூசுவதை அனுமதிக்கவும் முடியாது.

பிறவிக் கடனாக புலிஎதிர்ப்பு தூக்குகாவடியில் வான்னாள் முழுக்கத் தொங்கிக் கொண்டிருக்கும் அர்யுனின் பதிவுகளுக்கு ரதி அக்கா நிறைகுட ஆராத்தி செய்கின்ற இரகசியமும் இதுதானோ?

உங்களுக்கு கருணாவைப் பிடிக்கா விட்டால் எனக்கும் பிடிக்க கூடாது என்டு அவசியம் இல்லை அதே நேரத்தில் எனக்கு புலிகளை எனக்கு பிடிக்க கூடாது என சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை...நான் மட்டக்களப்பு என்டு யார் தங்களுக்கு சொன்னது?...நீங்கள் எழுதும் எல்லாக் கருத்திற்கும் நான் ஆலவட்டம் போட்டால் சந்தோசமா இருக்குமா உங்களுக்கு...உண்மையில் மட்டக்களப்பு மக்கள் தான் கருணாவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ட உங்கள் சிந்தனை இருக்குதல்லவா அது தான் பிரதேசவாதம் .

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணக்கமுகும் தேமாவும்

மருவும் பலாவும் வாழைகளும்

செந்நெல் வயலும் சிறுகமுகும்

..........

என்று தொடரும் பாடல்கதை அதுதான் அதுதான் கொழுக்கட்டை என்ற ஐந்தாம் ஆண்டு தமிழ்ப்பாடப்புத்தகத்தில் வரும் "அத்தரிப்பாச்சா" பாடல்கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

  • தொடங்கியவர்

இங்கு பிரதேசவாதத்தை உயர்த்துபவர்கள் எந்த கட்டகோரியில் வருபார்கள்.. ? :huh:

உங்களுக்கு கருணாவைப் பிடிக்கா விட்டால் எனக்கும் பிடிக்க கூடாது என்டு அவசியம் இல்லை அதே நேரத்தில் எனக்கு புலிகளை எனக்கு பிடிக்க கூடாது என சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை...நான் மட்டக்களப்பு என்டு யார் தங்களுக்கு சொன்னது?...நீங்கள் எழுதும் எல்லாக் கருத்திற்கும் நான் ஆலவட்டம் போட்டால் சந்தோசமா இருக்குமா உங்களுக்கு...உண்மையில் மட்டக்களப்பு மக்கள் தான் கருணாவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ட உங்கள் சிந்தனை இருக்குதல்லவா அது தான் பிரதேசவாதம் .

நான் யாழ்ப்பாணம் ( மேட்டுக்குடியாக்கும். :) .) எனக்கு தீபன், துர்க்கா, பாலகுமார், ஜெயத்துக்கு பிறகு கருணாவில் மிகுந்த அபிமானமும் பிரமிப்பும் உண்டு..

மேலுள்ள அசிங்கங்கள் தூக்கிவிட்டு பார்த்தால்.. உண்மையில் கருணா அத்தியாயத்தில்'' என்னதான் நடந்திருக்கும் எனத்தோன்றுகிறது... :rolleyes:

.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.