Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப்பாடல் றொம்ப பிடிக்கும்... நன்றி உடையார் இணைப்பிற்க்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுஜி, எனக்கு கண்ணன் பாட்டுக்கள் என்றால் நல்ல விருப்பம்

Edited by உடையார்

நன்றி சுஜி, எனக்கு கண்ணன் பாட்டுக்கள் என்றால் நல்ல விருப்பம்

ஓம் உடையார் கண்ணனின் பாடல்கள் கூடுதலானபேருக்கு பிடிக்கும்... கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும்...பாடசாலைகளில் ஏதாவது விழா வந்தாலும் கண்ணனின் பாடல்களை தெரிவு செய்து சின்ன பிள்ளைகளை நடனம் ஆட விடுவார்கள் பார்ப்பதற்க்கும் கேட்பதற்க்கும் இனிமையாக இருக்கும்... நல்ல பாடல்கள் இணைக்கிறீர்கள் தொடர்ந்து இணையுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல்களைக்கேட்டால் என் மனமும் அலை பாயுதே.

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

தீராத விளையாட்டுப் பிள்ளை

தின்னப் பழம் கொண்டு தருவான் - கண்ணன்

தின்னப் பழம் கொண்டு தருவான் - பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

தின்னப் பழம் கொண்டு தருவான் - பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்றால் என்னப்பன் என்னையன் என்றால்

என்னப்பன் என்னையை என்றால் - அதனை

எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

தீராத விளையாட்டுப் பிள்ளை

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - கண்ணன்

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை

அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக்கொள்

குழலிலே சூட்டுவேன் என்பான்

குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்

தீராத விளையாட்டுப் பிள்ளை

விளையாட்டுப் பிள்ளை விளையாட்டுப் பிள்ளை

பின்னலைப் பின்னின்றிழுப்பான் கண்ணன்

பின்னலைப் பின்னின்றிழுப்பான் தலை

பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான்

பின்னலைப் பின்னின்றிழுப்பான் தலை

பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான்

வண்ணப் புதுச் சேலை தனிலே

வண்ணப் புதுச் சேலை தனிலே புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்

தீராத விளையாட்டுப் பிள்ளை

புல்லாங்குழல் கொண்டு வருவான் கண்ணன்

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது

பொங்கித் ததும்பு நற்கீதம் படிப்பான்

புல்லாங்குழல் கொண்டு வருவான்

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது

பொங்கித் ததும்பு நற்கீதம் படிப்பான்

கள்ளால் மயங்குவது போலே

கள்ளால் மயங்குவது போலே - அதைக்

கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

தீராத விளையாட்டுப் பிள்ளை

விளையாட்டுப் பிள்ளை விளையாட்டுப் பிள்ளை

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=yvpSN8zjuWU

சுதா ரகுநாதனின் குரலில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பதிந்த சகேதரங்களுக்கு நன்றிகள். வல்வை சாகறா நல்லா இருக்கு கண்ணை மூடி கேட்க, எவ்வளவு வித்தியாசம்

தமிழினி இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் ஒன்று.

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=QLtpZzHClNY

http://www.youtube.com/watch?v=Xx0oN4v2J7E

Edited by உடையார்

எனக்குப் பிடித்து அலைபாய்ந்தவர்கள் இவர்களே :) :)

பித்துக்குளியைப்போல் கண்ணனை உருக்கியவர் யாருமே இல்லை என்பது எனது அபிப்பிராயம் :) :) :) .

பித்துக்குளியைப்போல் கண்ணனை உருக்கியவர் யாருமே இல்லை என்பது எனது அபிப்பிராயம் :) :) :) .

:D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிட்டுக்கு மண் சுமந்த (சின்னபிள்ளையில் எல்லோரும் இந்த நாடகத்தில் நடித்திருப்பீர்கள் அல்லது ரசிச்சு பார்த்திருப்பிங்கள்) கொக்கட்டி சோலை.....

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

!

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே...

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

கண்கள் பனித்திட பொங்கும் கீதம்

கல்லும் கனியும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்

பண்ணொளி பொங்கிடும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்

மதுரமோகன கீதம்

நெஞ்சினிலே

நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி

நினைவழிக்கும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்

மனங் குவிந்திடவும்

வானவெளிதனில் தாரா கணங்கள்

தயங்கி நின்றிடவும்

ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை

வேய்ங்குழல் பொழி கீதம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்

உலாவிடும் நதியில்

நீல நிறத்து பாலகன் ஒருவன்

குழல் ஊதி நின்றான்

காலமெல்லாம்

காலமெல்லாம் அவன் காதலை எண்ணி

உருகுமோ என் உள்ளம்

காற்றினிலே வரும் கீதம்..

காற்றினிலே வரும் கீதம்..

காற்றினிலே..

படம் : மீரா( 1945)

பாடியவர் : எம். எஸ். சுப்புலட்சுமி

பாடலாசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி

இசை : எஸ்.வி. வெங்கடராமன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வை சாகரா பகிர்வுக்கு, கன காலம் இந்த பாட்டை கேட்கவில்லை, இன்று திரும்ப திரும்ப போட்டு ரசித்தேன், நல்ல இனிமையாயிருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Iwn0mrMjaCo&feature=player_embedded

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.