Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

Featured Replies

இப்படி பல சம்பவங்கள் நடதன.

எனக்கு தெரிந்த ஒரு கதை. லண்டனில் 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தன் நெருங்கிய நண்பனின் மணைவியுடன் பக்கத்தில் இருக்கும் ஒரு நாட்டில் வந்து ஒன்றாக இருந்ததௌ அவரின் மனைவி தெரிந்து கொண்டார் விளைய்வு அவர் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு தனியே இருக்கிறார். இன்னும் விவாகரத்து வாங்கவில்லை( பிள்ளைகளுக்காக பாக்கிறார்) இப்படி தெரிந்த கதை தெரியாமல் எத்தனையோ?

இது எல்லாம் மனதும் அறிவும் சமர்ந்த பட்டது. இந்த 2ம் சேர்ந்து தான் முடிவு எடுக்க தோண்டுது.,

  • Replies 109
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அகதித்தமிழனை நக்கல் அடிச்சு முடிஞ்சுது...இனி படிக்காதவன் பள்ளிக்கூடம் போகாதவங்களை இழுத்துவைச்சு அறுப்பம்....

>இதுக்கெல்லாம் ரொம்ப நீளமாவா பதில் சொல்வாய்ங்க?

உங்க மூணு கேள்விக்கு ..இரண்டே இரண்டு காரணம்...

அவனுக்கு இருந்தது பாலியல் வக்கிரம்!

அவன் மைத்துனிக்கு வந்தபாலியல் உணர்வு!

வக்கிரத்துக்கும் , உணர்வுக்கும் ஒண்ணே ஒண்ணு வித்யாசம்...

பசிச்சா ...வீட்ல இருக்கிறத எடுத்து திங்கிறது... உணர்வு...!

பக்கத்தில இருக்கிறவன்கிட்ட இருக்கிறதையும் புடுங்கி திங்கிறது வக்கிரம்!

------------------

அவன் மைத்துனிக்கு வந்ததும் பாலியல் வக்கிரம்தான். பக்கத்தில இருக்கிறவன்கிட்ட இருக்கிறதையும் புடுங்கி திங்கிறது மட்டும்தான் வக்கிரம் அல்ல. பக்கத்தில இருக்கிறவள்கிட்ட இருக்கிறதையும் புடுங்கி திங்கிறதும்தான்.

சுடுதண்ணி ஊத்திற பெண்டுகள் அவாவிற்கும் ஊத்துங்கோ :-) எங்கே ஊத்தவேணும் எண்டு தெரியும்தானே!

Edited by கறுவல்

தலைப்பு 'கள்ளக் காதல், மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே" என்றிருக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையில் இருக்கும் 'புரிந்துணர்வை' இழக்கும் போது, இப்படியான சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியாது.

நெடுக்கர் சொன்னது போல, உணர்வுகளைக் கட்டுப்படுத்தாதவர்களை விலங்குகள் வகையில் சேர்த்து விடுவதே சரியானது.

மற்றும்படி மூவருமே குற்றவாளிகள்.

களவெடுத்தவன் மட்டுமல்ல, களவு கொடுத்தவன் கூட ஒரு வகையில் குற்றவாளியே. (கவனயீனமாக, களவுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தற்காக)

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு உங்கள் பதில் என்ன (உண்மை சம்பவம் Qatar இல் 1995-2000 வேலை செய்தவர்களை விசாரித்து பார்க்கவும்).

பெயர் மாற்றியுள்ளேன், அரசன் என்பவன் கட்டார் அரசாங்க தினைக்கழத்தில் முகமைத்துவ பணியில் நல்ல வேலை (வேலை நேரம் 07:00am-2:00pm Sat-Wed).

அவன் மாதம் ஒருக்க புது வாகனம் மாற்றுவான் அரசாங்க செலவில், அவனின் வேலை றோட் சந்திகளில் சிக்கனல் எரி விளக்குகள் பொருத்தும் பொறுப்பு, அவனுக்கு ஒரு மாகன், மகனும் மனைவியும் லண்டனில், அவன் நினைச்சா அடிக்கடி லண்டன் போய் வரலாம்.

அவனின் நண்பன் (அப்பாவி) ஒரு அழகிய பெண்ணை மண முடித்து கட்டார் (Qatar) கூட்டி வந்தான் தன் வாழ்வை தெடங்க, குடும்ப நண்பன் தனிய இருக்கிறான் என்று அப்பாவி அவனை கூப்பிட்டு சாப்பாடு குடுப்பது, பழகிறது கூட. ஆனால் அரசன் அவனின் புது மனைவிக்கு சிக்கனல் (சிக்கனல் அரசன் அச்சே) கொடுக்க அவளும் அவன் பணச் செழுமையை பார்த்து மயங்கிவிட்டாள், பிறகென்ன கனடாவுக்கு (அரசனிற்கு Canada Visa இருந்தது) பெண் & பல பேரிடம் சுருட்டிய பணங்களுடன் ($300,000/-) பாச்சிட்டான், அங்கு போயும் அரசன் & அவள் பல திள்ளு முள்ளு.

லண்டனில் இந்த Divorce Case நடந்தது, அப்ப அந்த நாய் அரசன் தன் முதல் மனைவியை கெட்டவள் & பல பேருடன் தொடர்பு இருக்கு என்று சொல்ல, "சாவு வந்தாலும் மானம் காத்திரடி தமிழிச்சி என்ற நல்ல பரம்பரையில் வந்த அந்த அப்பாவி பெண்" கேட்ட இடத்தில் கையெழத்து போட்டுவிட்டாள்,

இதில் தப்பு யாருடையது

அரசனிலும் அந்தப் பரிதாப நண்பரின் மனைவியிலும் ஒருவருக்கொருவர் குறையாதளவு தவறு உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் 'அரசனின்" தப்பே அதிகம் பேசப்படும். அம்மணி எதோ குறைவோ? ஆனால் நவீன பெண்கள், எதோ அவா "ஒண்டும் தெரியாதா பாப்பா" எண்டமாதிரி எழுதிவினம்.

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு உங்கள் பதில் என்ன (உண்மை சம்பவம் Qatar இல் 1995-2000 வேலை செய்தவர்களை விசாரித்து பார்க்கவும்).

பெயர் மாற்றியுள்ளேன், அரசன் என்பவன் கட்டார் அரசாங்க தினைக்கழத்தில் முகமைத்துவ பணியில் நல்ல வேலை (வேலை நேரம் 07:00am-2:00pm Sat-Wed).

அவன் மாதம் ஒருக்க புது வாகனம் மாற்றுவான் அரசாங்க செலவில், அவனின் வேலை றோட் சந்திகளில் சிக்கனல் எரி விளக்குகள் பொருத்தும் பொறுப்பு, அவனுக்கு ஒரு மாகன், மகனும் மனைவியும் லண்டனில், அவன் நினைச்சா அடிக்கடி லண்டன் போய் வரலாம்.

அவனின் நண்பன் (அப்பாவி) ஒரு அழகிய பெண்ணை மண முடித்து கட்டார் (Qatar) கூட்டி வந்தான் தன் வாழ்வை தெடங்க, குடும்ப நண்பன் தனிய இருக்கிறான் என்று அப்பாவி அவனை கூப்பிட்டு சாப்பாடு குடுப்பது, பழகிறது கூட. ஆனால் அரசன் அவனின் புது மனைவிக்கு சிக்கனல் (சிக்கனல் அரசன் அச்சே) கொடுக்க அவளும் அவன் பணச் செழுமையை பார்த்து மயங்கிவிட்டாள், பிறகென்ன கனடாவுக்கு (அரசனிற்கு Canada Visa இருந்தது) பெண் & பல பேரிடம் சுருட்டிய பணங்களுடன் ($300,000/-) பாச்சிட்டான், அங்கு போயும் அரசன் & அவள் பல திள்ளு முள்ளு.

லண்டனில் இந்த Divorce Case நடந்தது, அப்ப அந்த நாய் அரசன் தன் முதல் மனைவியை கெட்டவள் & பல பேருடன் தொடர்பு இருக்கு என்று சொல்ல, "சாவு வந்தாலும் மானம் காத்திரடி தமிழிச்சி என்ற நல்ல பரம்பரையில் வந்த அந்த அப்பாவி பெண்" கேட்ட இடத்தில் கையெழத்து போட்டுவிட்டாள்,

இதில் தப்பு யாருடையது

கேடு கெட்ட பெண்கள் இருக்கும் வரை.. கேடு கெட்ட ஆண்களும் இருக்கவே செய்வினம்..!

எப் பொருளாகினும்.. அப்பொருள்..

சரியாய் கையாளாக விடத்து.. ஆபத்து விளையலாம்.

இப் புதிய குறள்.. (இக்கதையைப் படிச்சிட்டு..இயற்றியது யான்) பெண்கள் விடயத்தில் ஆண்களுக்கு மெத்தப் பொருந்தும்..! அது குமரியாக இருந்தாலும் சரி.. குழந்தையாக இருந்தாலும் சரி.. கிழவியாக இருந்தாலும் சரி பொருந்தும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

வாழ்கை தேடப்படுகிறதே தவிர வாழப்படுவதில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.