Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப்பொழுதில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்துவிடு

உன்

வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால்

அத்தனை யன்னலும் திறக்கும்

நீ

சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ

மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால்

ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்

நீ

பட்டுப்புடவை கட்டிக்கொண்டால்

பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க.... நாளை செல்ல

அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள்...ரெண்டில் ஒன்றை

கரையில் தூக்கிப் போட்டான்

விழி விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்தி பொழுதின்போது....

அலையின் கரையில் காத்திருப்பேன்

அழுத விழிகளோடு........

எனக்கு மட்டும் சொந்தம்

உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்

எனது உயிர் உருகும் சத்தம்

நன்றி ஐயா. You made my day.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. உந்தமாதிரிப் புலம்பல் பாட்டுக்களை விட்டுப்போட்டு நல்ல சுறுசுறுப்பான பாட்டுக்களைக் கேளுங்கோ..! :D

http://www.youtube.com/watch?v=s7ckKxxYYOw

:icon_mrgreen:

எனக்கு மட்டும் சொந்தம்

உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்

எனது உயிர் உருகும் சத்தம்

மிகவும் சுயநலம் பிடித்த வார்த்தைகள் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. உந்தமாதிரிப் புலம்பல் பாட்டுக்களை விட்டுப்போட்டு நல்ல சுறுசுறுப்பான பாட்டுக்களைக் கேளுங்கோ..! :D

http://www.youtube.com/watch?v=s7ckKxxYYOw

:icon_mrgreen:

இசை நாங்க ஆரம்பிச்சா யாழும் தாங்காது :lol: :lol: :lol:

எதற்கும் ஒரு சின்ன உதாரணம் :icon_mrgreen:

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டும் சொந்தம்

உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்

எனது உயிர் உருகும் சத்தம்

மிகவும் சுயநலம் பிடித்த வார்த்தைகள் !!

உரிமையுள்ள எதையும் விட்டுக் கொடுக்கமுடியாது நிழலி :wub:

உரிமையுள்ள எதையும் விட்டுக் கொடுக்கமுடியாது நிழலி :wub:

இது எனக்கு உரிமை, எனக்கேயான உரிமை, மற்றவருக்கு எந்த உரிமையும் இல்லை என்பது கூட ஒரு வித சுயநலமிக்க தற்பாதுகாப்பு கொண்ட ஒரு விடயம்தானே? பகிர்தலின் போது தனக்கு ஒன்றும் கிடைக்காமல் விட்டு விடுமோ என்ற பயத்தினால் தானே இந்த உரிமை பற்றி உணர்வு வருகின்றது

:icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கா நெல்லையன். :lol: :lol: :lol::D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெல்லையன் & வல்வை சாகரா பகிர்வுக்கு,

ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசை வந்தால் சூட்கேஸ் கமரா வரும்..

இதில் அந்தரங்கம் மட்டுமே கிடைக்கும்மா ...

நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா....

எனக்கு மட்டும் சொந்தம்

உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்

எனது உயிர் உருகும் சத்தம்

மிகவும் சுயநலம் பிடித்த வார்த்தைகள் !!

அப்போ அக்காச்சி என்ன வார்த்தைல பாட்டு போட்டிருந்தா .. பொதுநலம் ஆயிருக்குமெங்கிறீங்க?

ஊருக்குமட்டும் சொந்தம்

உனது இதழ்கொடுக்கும் முத்தம்

உனக்குமட்டும் கேக்கும்

எனது வயிதெரிச்சல் சத்தம்னா??

நல்லாதான் கெளப்புறாங்கடா பீதிய!! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு உரிமை, எனக்கேயான உரிமை, மற்றவருக்கு எந்த உரிமையும் இல்லை என்பது கூட ஒரு வித சுயநலமிக்க தற்பாதுகாப்பு கொண்ட ஒரு விடயம்தானே? பகிர்தலின் போது தனக்கு ஒன்றும் கிடைக்காமல் விட்டு விடுமோ என்ற பயத்தினால் தானே இந்த உரிமை பற்றி உணர்வு வருகின்றது

அட இதை எப்படி நேற்று கவனிக்காமல் விட்டேன்...

நிழலி

இந்த இடத்தில் மீண்டும் சொல்வேன்

அவனில் அவளும், அவளில் அவனும் மூழ்கி ஒருவராய் உணர்தலே காதல்... இங்குதான் கவனிக்கவேண்டும் பின்னால் வரும் அடுத்தவரியை

"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்" என்ற நாயகியின் வாயில் அடுத்துப் பிறப்பது "உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்"

எனக்கு மட்டுமானவனாக நீயிருந்தால்தான் உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம் என்பதாகத்தான் இப்பாடல் வருகிறது.

கோயில் மாட்டுக்கும் கொண்டைச் சேவலுக்கும் இவை சாத்தியமில்லை

உயிரால் உருகி, உணர்வால் இறுகி அவனுக்கும் அவளுக்குமான தனித்துவங்களை தொலைத்துப் பெறுகின்ற காதல் தனக்கும் அவனுக்குமான வட்டத்திற்குள் மூன்றாம் தலையீட்டையோ அல்லது சலனங்களையோ அனுமதிக்காது.

ஊருக்கெல்லாம் முத்தங்கொடுப்பவனாக இருந்தால் அவன் அவளின் காதலனாக இருக்கமுடியாது.சந்தர்ப்பம் கிடைக்கும்போது சல்லாபிக்கும் மனித மிருகமாகத்தான் இருக்கமுடியும்.

ஒருவருடைய சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுதல் மனிதப்பண்புக்கு விரோதமானது என்று நீங்கள் வாதிடலாம். மறுக்கவில்லை

தன்னையே முழுமையாகத் தந்த பெண்மைக்கு அத்தகைய விசுவாசத்தோடு வாழ்வதே உண்மைக்காதலனாக முடியும். அதை அந்தப்பெண் எதிர்ப்பார்த்தல் மிகுந்த சுயநலம் என்று நீங்கள் நோக்கினால் தன்னையே முழுமையாகத் தந்த பெண்மை அந்த ஆண்மகனுக்கு பாய் சொல்லிவிட்டு தனக்கும் சுயநலமில்லை உனக்கும் சுயநலம் வேண்டாம் என்றுவிட்டு மிருகங்கள் பிணைவதுபோல் வாழ்வதற்கானதாகவே இருக்கும். சுதந்திரம் என்பது கட்டற்றது. காதல் என்பது உயிரின் இழைகளால் கண்ணுக்குத் தெரியாமல் கட்டுண்டு கிடப்பது..... கட்டற்ற விலங்கு வாழ்வை விட உயிரின் இழைகளால் கட்டுண்டு மனிதப்பண்புகளுடன் வாழ்வதுதான் :wub: வாழ்க்கை நிழலி.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப்பொழுதில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்துவிடு

உன்

வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால்

அத்தனை யன்னலும் திறக்கும்

நீ

சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ

மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால்

ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்

நீ

பட்டுப்புடவை கட்டிக்கொண்டால்

பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க.... நாளை செல்ல

அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள்...ரெண்டில் ஒன்றை

கரையில் தூக்கிப் போட்டான்

விழி விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்தி பொழுதின்போது....

அலையின் கரையில் காத்திருப்பேன்

அழுத விழிகளோடு........

எனக்கு மட்டும் சொந்தம்

உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்

எனது உயிர் உருகும் சத்தம்

இது ஒரு அருமையான பாடல். ரசனைக்கு சுகமானது ஆனால் மனித இயல்புக்கு மேல் ஒரு கலாச்சாரக் கல்லைத் தூக்கி வைத்த பாரம் சில வரிகளில் இருக்கவே செய்கின்றது. இவ்வளவு வில்லங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி உள்ளகமாக எழத்தான் செய்கின்றது.

அண்மையில் பார்த்த ஒரு குறும்படம். யதார்த்ததுக்கு நெருக்கமான உணர்வைத் தருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை

ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்

பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்

பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை

வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்

சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்

பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா

அழகிய தோள்கள் பழகிய நாட்கள்

ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்சுட்டால்பொன்சிவக்கும்சுடாமல்கண்சிவந்தேன்ஆஹாஆஹா…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.