Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த மாதம் உலக ஜனத்தொகை 7.000.000.000 ஆகிறது

Featured Replies

அடுத்த மாதம் உலக ஜனத்தொகை 7.000.000.000 ஆகிறது

உலக ஜனத்தொகை இந்த இலையுதிர் காலத்துடன் ஏழு பில்லியனாக உயர்ந்துவிடும் என்று ஐ.நா அறிவித்துள்ளது.

இன்று உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் சராசரி 2.6 பிள்ளைகள் பிறக்கின்றன.

இந்த வேகம் இந்த மாத முடிவில் உலக ஜனத்தொகையை 7 பில்லியனாக உயர்த்துகிறது. தற்போது 1.3 பில்லியன் ஜனத்தொகை கொண்ட சீனாவை விரைவில் இந்தியா முந்திச் சென்று உலகில் ஜனத்தொகை கூடிய முதலாவது நாடு என்ற பட்டத்தை பெற்றுவிடும் என்றும் கணிப்புக்கள் கூறுகின்றன.

வரும் 2050ம் ஆண்டு உலக மொத்த ஜனத்தொகை 9 பில்லியனாக உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த நூற்றாண்டு புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் அரை முதல் ஒரு மீட்டர் உயரப்போகிறது. இதனால் பெருமளவு நிலப்பரப்பு கடலில் போகப்போகிறது. முன்னைய காலங்களைப் போல் அல்லாது வயோதிபர்கள் அதிக காலம் வாழப்போகிறார்கள்.

2050 ம் ஆண்டு 60 வயதைக் கடந்த வயோதிபர்கள் மட்டும் 2.000.000.000 பேர் பூமியில் ஆரோக்கியமாக இருக்கப்போகிறார்கள். ஆகவே இடநெருக்கடி பொருளாதாரப் பிரச்சனை போன்றன பாரிய சிக்கலாக மாறப்போகிறது.

உலக ஜனத்தொகை பெருக்கத்தின் வளர்ச்சி :

கி.மு. 10.000 வருடத்தில் உலக ஜனத்தொகை : 1 மில்லியன்

கி.பி. 1800 ல் 1 பில்லியன்

கி.பி. 1925 ல் 2 பில்லியன்

கி.பி. 1960 ல் 3 பில்லியன்

கி.பி. 1975 ல் 4 பில்லியன்

கி.பி. 1987 ல் 5 பில்லியன்

கி.பி. 1999 ல் 6 பில்லியன்

கி.பி. 2011 ல் 7 பில்லியன்

http://www.alaikal.com/news/?p=83596

  • கருத்துக்கள உறவுகள்
2050 ம் ஆண்டு 60 வயதைக் கடந்த வயோதிபர்கள் மட்டும் 2.000.000.000 பேர் பூமியில் ஆரோக்கியமாக இருக்கப்போகிறார்கள். ஆகவே இடநெருக்கடி பொருளாதாரப் பிரச்சனை போன்றன பாரிய சிக்கலாக மாறப்போகிறது.</p>
</p>இன்னும் 39 வருடத்தில்... அதாவது தற்பொழுது 21 வயதில் இருப்பவர்கள் அப்பொழுது 60 வயதில் இருப்பார்கள். யாழில் இருப்பவர்களில் பெரும்பாலோர் இதில் அடங்குவார்கள். அதுவரை உயிரோடு இருப்பேனோ தெரியாது???

ஏதோ என்னால ஆன உதவி இந்த சனத் தொகை அதிகரிப்புக்கு. எதிர்வரும் 7ம் திகதி 3வது பிள்ளை .ஆத்துக்காரி சொல்லிட்டா 3 போதும் என்று ஆனால் எனது ஜாதகப்படி நான் தொடர்ந்து தந்தையாகும் சந்தர்ப்பங்கள் இருக்கு என்று ஆனால் அது ஒரே மனைவியுடனா அல்லது வேற வேற பெண்களுடனா என்பதை தெளிவாக கூறவில்லை....... :(:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வினித்,

உங்களுக்கு முதலே அன்ஒபிசலா இருக்கும் பிள்ளைகளையும் சேர்த்து சொல்லியிருப்பார்கள்.

ஆணா பெண்ணா என்று அறியத் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முன்கூட்டிய வாழ்த்துக்கள் வினித்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ என்னால ஆன உதவி இந்த சனத் தொகை அதிகரிப்புக்கு. எதிர்வரும் 7ம் திகதி 3வது பிள்ளை .ஆத்துக்காரி சொல்லிட்டா 3 போதும் என்று ஆனால் எனது ஜாதகப்படி நான் தொடர்ந்து தந்தையாகும் சந்தர்ப்பங்கள் இருக்கு என்று ஆனால் அது ஒரே மனைவியுடனா அல்லது வேற வேற பெண்களுடனா என்பதை தெளிவாக கூறவில்லை....... :(:icon_mrgreen:

உங்களுக்கும்,உங்கள் மனைவிக்கும் இது தான் முதல் வேலை போல கிடக்குது :lol::D:icon_idea:

உங்களுக்கும்,உங்கள் மனைவிக்கும் இது தான் முதல் வேலை போல கிடக்குது :lol::D:icon_idea:

என்ன செய்வது 16ம் பெற்று பெறுவாழ்வு வாழசொன்னார்கள் ஆனால் 16 வரம் பெற முடியவில்லை 16 பிள்ளைகளையாவது பெறுவோமே?

முன்கூட்டிய வாழ்த்துக்கள் வினித்..!

இப்படி உங்களை போல ஊக்கபடுத்துபவர்கள் இருந்தால் தான் ஜரோப்பாவில் தமிழர்கள் தொகை அதிகரிக்கும்.

வாழ்த்துக்கள் வினித்,

உங்களுக்கு முதலே அன்ஒபிசலா இருக்கும் பிள்ளைகளையும் சேர்த்து சொல்லியிருப்பார்கள்.

ஆணா பெண்ணா என்று அறியத் தாருங்கள்

நன்றி உடையார் மற்றும் இசைகலைஞன் ரதி.....

அது எல்லாம் கள்ளக் கணக்கு உடையார் அது வெளியே வராது. :D :D

எனக்கு ஏற்கனவே ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மகளும் இருக்கிறது எனவே என்ன பிள்ளை என்றாலும் சந்தோஷம் தான்.

:)

வாழ்த்துக்கள் வினித்,

உங்களுக்கு முதலே அன்ஒபிசலா இருக்கும் பிள்ளைகளையும் சேர்த்து சொல்லியிருப்பார்கள்.

ஆணா பெண்ணா என்று அறியத் தாருங்கள்

நன்றி உடையார் மற்றும் இசைகலைஞன் ரதி.....

அது எல்லாம் கள்ளக் கணக்கு உடையார் அது வெளியே வராது. :D :D

எனக்கு ஏற்கனவே ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மகளும் இருக்கிறது எனவே என்ன பிள்ளை என்றாலும் சந்தோஷம் தான்.

:)

Edited by வினித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிள்ளை பிறந்தா ஊக்குவிப்பு தொகையா பணம் தருவினம்,

சீனாவில் சிறை ஒன்றுக்கு மேல் என்றால்,

முஸ்லீம்களுக்கு அளவில்லை 7 யை கட்டி 7 x 16 பெறு என்று

நீங்கள் இருக்கும் இடத்தில்?

என்னுடன் வேலை செய்கிற மூனா சொன்னான், தனக்கு தன்ர சில சகோதரங்களின் பெயர்கள் ஞாபகம் இல்லையென்று, அவன்களுக்கே தெரியா தன்னுடைய தகப்பனிற்கு எத்தனை பிள்ளைகள் என்று, என்னென்றுதான் ஏழையும் ஒரு வீட்டில் வைத்து சமாளிக்கிறாங்களோ, அல்லாவுக்குதான் வெளிச்சம்

இங்கு பிள்ளை பிறந்தா ஊக்குவிப்பு தொகையா பணம் தருவினம்,

சீனாவில் சிறை ஒன்றுக்கு மேல் என்றால்,

முஸ்லீம்களுக்கு அளவில்லை 7 யை கட்டி 7 x 16 பெறு என்று

நீங்கள் இருக்கும் இடத்தில்?

என்னுடன் வேலை செய்கிற மூனா சொன்னான், தனக்கு தன்ர சில சகோதரங்களின் பெயர்கள் ஞாபகம் இல்லையென்று, அவன்களுக்கே தெரியா தன்னுடைய தகப்பனிற்கு எத்தனை பிள்ளைகள் என்று, என்னென்றுதான் ஏழையும் ஒரு வீட்டில் வைத்து சமாளிக்கிறாங்களோ, அல்லாவுக்குதான் வெளிச்சம்

ஜரோப்பாவில் பிள்ளைகளுக்காக கொடுக்கும் காசு குறைவன என்று பார்த்தால் அதில் நெதர்லாந்த் தான்( ரஸ்யா கூட 2 3 பிள்ளைகளுக்கு காசு கொடுப்பார்கள் 1 தலவது பிள்ளைக்கு காசில்லை) காசுக்காக பிள்ளை பெறலமா?

எனக்கு ஆசை பெரிய குடும்பமாக இருக்க வேண்டும் , நான் இல்லாத காலத்தில் பிள்ளைகள் சகோதரங்கள் பாசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். நெதர்லாந்தில் 3 மாசத்துக்கு ஒரு முறை 175 ஈரோ கொடுப்பார்கள் அதுவும் வாற வருடத்தில் இருந்து 35 குறைக்க போகிறார்கள் வருட வ்ருமானம் பார்த்து............

பிள்ளைச் செல்வங்களை விட வேற செல்வங்கள் உலகில் இல்லை அதுவும் அந்த 6 மாசத்தில் இருந்து ஆரம்பிக்கு விளையாட்டுக்கள் இன்றும் இனிமை என்றும் இனிமை..........

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வினித் சும்மா பகிடிக்குதான் எழுதினான், நாங்கள் ஆறு சகோதரங்கள்,

மனிசியிடம் ஆறு என்று கேட்க வேறு ஆளை பார் என்கிற

கடவுளா பார்த்து முதல் தரம் ஜோடி பிள்ளைகள் (Boy & Girl) இரண்டாம் தரம் Boy

இனி வேணும் என்டா நான் மதம் மாறனும்

Quote: "பிள்ளைச் செல்வங்களை விட வேற செல்வங்கள் உலகில் இல்லை அதுவும் அந்த 6 மாசத்தில் இருந்து ஆரம்பிக்கு விளையாட்டுக்கள் இன்றும் இனிமை என்றும் இனிமை.......... " வார்த்தைகள் இல்லை

கடைசிக்கு ஆறு வயது ஆகுது, ஆனா அவனை நான் நடக்கவிடுவது கூட குறைவு, அவரும் தூக்கு என்று வந்துவிடுவார், இன்னும் சில வருடங்கள் தானே, அதற்குபின் தூக்கவும் முடியா, தூக்கினாலும் வரமாட்டான், மற்றவர்கள் வளர்ந்துவிட்டார்கள், தூக்கினா சிரிப்பார்கள் கீழ விட சொல்லி,

  • தொடங்கியவர்

- கனடாவில் தமிழர்கள் நல்ல தமிழ் பெயர்களை வைப்பவர்களுக்கு சில பணப்பரிசுகளை கொடுப்பர்

- இந்த அரசு ஆறு வயது வரும்வரை மாதம் நூறு டாலர்களை தரும் ( எந்த வருமானம் என்றாலும்)

பிரித்தானியாவில் தினமும் 50 குழந்தைகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு பிறக்கின்றனர்: அறிக்கையில் தகவல்

பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு நாளுக்கு மட்டும் சராசரியாக 50 குழந்தைகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பிறப்பதாக அந்நாட்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 20,000 குழந்தைகள் இவ்வாறு பிறந்திருப்பதாக மேலும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது பிரித்தானியாவில் பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஒன்று புலம் பெயர்ந்தவர்களுடையது. இந்த நிலைமை நீடிக்குமானால் இனி வரும் காலங்களில் பிரித்தானியாவை தாயகமாக கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற சேவைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

தொழில் காரணமாகவும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தவர்களே இதில் முன்னிலை வகிக்கின்றார்கள்.

http://www.newsonews.com/view.php?222008E220eZnBB34eeoOOlnccbdQCAAcdddASMMWbbc4llOmae44dBnn30032880602

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனமும் பெருகின்றது ஆனால் தமிழனின் நிலை ????

எல்லா இனமும் பெருகின்றது ஆனால் தமிழனின் நிலை ????

தமிழன் என்ன இனம்பெருக்கியா>? பண்டியும் முக்காடுகள் போல பெத்து போட்டு ரோட்டு ரோட்டாக அழையவிட?

எங்களால் பராமரிக்க முடிந்தால் தான் பெருக்க வேண்டும் அதையும் அறிவான சமுகமாக வளர்க்க வேண்டும்.

அந்த வளர்ச்சி தமிழ் இனம் மீது பற்றோடு இருக்க வேண்டும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.