Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

A/L மாணவியை வன்புணர்வு செய்த O/L மாணவன் சுழிபுரத்தில் சம்பவம்

Featured Replies

11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வட்டுக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.சம்பவதினம் குறித்த மாணவி பாடசாலையால் வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவன் அவரை வன்புணர் வுக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி சத்தமிட்ட போதும் மாணவன் வாயினுள் துணியைத் திணித்துவிட்டு வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மாணவன் வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் விழிப்புணர்ச்சியற்று, போதைக்கும், பாலியல் இச்சைகளுக்கும் ஆற்பட்ட ஒரு சமூகத்திடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்கமுடியும்?? எங்கே எங்கள் யாழ்க்கள சொந்தங்கள், வந்து உடனேயே என்னை ஒன்று இல்லை என்று ஆக்கிவிடுங்கள், ஏனென்றால் புலத்தில் எல்லோருமே அவித்த்ப்போட்டுத்தானே ஆடிக்கொண்டிருக்கிறோம்??!!

இதுக்கும் புலிகளை அல்லது புலத் தமிழனை இணைத்து ஒரு கதை எழுதவார்கள் எங்கள் இலக்கிய சிகாமணிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி யாழ்ப்பாணத்தில நடந்தா அது செய்தி. கேடுகெட்டுப் போயிட்டு யாழ்ப்பாணம் என்ற புலம்பல் வேற..! இதுவே புகலிடத்தில் தங்கட பிள்ளைகளுக்கு தங்களுக்கு நடந்தா அது அந்த நாட்டு கலாசாரம்..! முடியல்லடா சாமி.. நம்ம சனங்களும்.. அதுகளின்ர சமாளிப்புக் கேசனுகளும்..!

ஒன்று மட்டும் தெளிவு.. புலிகள் இல்லை என்றால் எலிகளாகிடும் எங்கட சனம் என்றது மட்டும் தெட்டத் தெளிவா தெரியுது. ஆயிரம் கட்டுரைகளுக்கு இல்லாத மரியாதையை ஒரு ஆயுதத்திற்கு கொடுக்கக் கூடிய மிருகக் கூட்டங்களாக எம் இனம்.... இதுகள் எங்கிருந்தாலும் திருந்தப் போறதே இல்ல. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.. புலம்பெயர் நாடுகளில பையன்கள் பாலியல் வன்புணர்வு செய்ய பெற்றோர் சமாளிகினமா? என்ன சொல்லுறீங்க? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.. புலம்பெயர் நாடுகளில பையன்கள் பாலியல் வன்புணர்வு செய்ய பெற்றோர் சமாளிகினமா? என்ன சொல்லுறீங்க? :unsure:

பையங்கள விட பொண்ணுங்க பெற்றோர் தான் இந்தச் சமாளிப்புக்கேசனில முன்னனில நிற்கினம்..! நான் இதை பல இடங்களில் அவதானிச்சிருக்கிறன். உதாரணங்களைச் சொல்வது நல்லதாப் படல்ல.. அவையின்ர தனிப்பட்ட எதிர்காலத்தை அதுகள் பாதிக்கும் என்பதால்.. விடுவம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

இப்படி யாழ்ப்பாணத்தில நடந்தா அது செய்தி. கேடுகெட்டுப் போயிட்டு யாழ்ப்பாணம் என்ற புலம்பல் வேற..! இதுவே புகலிடத்தில் தங்கட பிள்ளைகளுக்கு தங்களுக்கு நடந்தா அது அந்த நாட்டு கலாசாரம்..! முடியல்லடா சாமி.. நம்ம சனங்களும்.. அதுகளின்ர சமாளிப்புக் கேசனுகளும்..!

ஒன்று மட்டும் தெளிவு.. புலிகள் இல்லை என்றால் எலிகளாகிடும் எங்கட சனம் என்றது மட்டும் தெட்டத் தெளிவா தெரியுது. ஆயிரம் கட்டுரைகளுக்கு இல்லாத மரியாதையை ஒரு ஆயுதத்திற்கு கொடுக்கக் கூடிய மிருகக் கூட்டங்களாக எம் இனம்.... இதுகள் எங்கிருந்தாலும் திருந்தப் போறதே இல்ல. :):icon_idea:

ஒன்று மட்டும் தெளிவு.. புலிகள் இல்லை என்றால் எலிகளாகிடும் எங்கட சனம் என்றது மட்டும் தெட்டத் தெளிவா தெரியுது. ஆயிரம் கட்டுரைகளுக்கு இல்லாத மரியாதையை ஒரு ஆயுதத்திற்கு கொடுக்கக் கூடிய மிருகக் கூட்டங்களாக எம் இனம்.... இதுகள் எங்கிருந்தாலும் திருந்தப் போறதே இல்ல. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு நடந்தாலும் ஒழுக்கக்கேடு ஒழுக்ககேடுதான் இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களே மிகுதி சுற்றம் சூழல் தவறை மறைப்பதற்கு காரணம் தேட கூடாது தவறு செய்யாது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இதுகளுக்கு பயபக்தி இல்லை அயலவர்களில் பயம் இருக்கவேணும் அதுவும் இல்லை ஆமிக்காரன் வன்னியில் இறுதி யுத்தத்தின் போது நிவானமாக்கி பாத்தாங்களாம் இதை கேட்டு கொதித்து போயிருந்தேன் ஆனால் இதுகள் செய்கிறது அதுக்கு மேல் கொதியை கிளப்புறது

ஒரு வெறுப்பு இனம் நடாத்தும் சிவில்நிர்வாகத்தின் கீழ் பண்பாடு ,கட்டுபாடு எல்லாம் சரியாக இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. நிர்வாகமே தப்பு செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டாது. அப்படி செய்ய தூண்டுவதே அரசியலும்,இராணுவ ஆட்சியுமே.

போரில் தோற்ற பல இனங்கள் இப்படி தான் சீரழிந்துள்ளன.

இடைக்கால தீர்வு ஒன்றை ஏற்று எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும்

தமிழர்களின் அடையாளமே கலாச்சாரம் மொழிப் பற்று கூட்டாக வாழ்வது( சிங்க ல கலப்பு இல்லாத சுத்த டனி மாகனங்களாக) இந்த 3ன்ரையும் சிதைத்து விட்டா தீர்வுக்கு தேவையில்லம போகலாம்.

Ohh.. no.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.