Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களின் புராண நூலான பகவத் கீதையை தடை செய்துள்ளது ரஷ்யா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bhagavad-Gita.gif

இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி ரஷ்ய அரசு பெரும் பாலான இந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்படும் பகவத்கீதையை தடைசெய்துள்ளது. சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது ரஷ்ய அரசு. இந்தியா, ரஷ்யா இடையே பல் வேறு ஒப்பந்தங்களைச் செய்யும் விதமான அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நடவடிக்கை..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சீக்கியர் அவருக்கு பகவத் கீதை பற்றி பிரச்சனை கிடையாது அவக்கு கூடங்குளத்தில் எப்போது அணு மின் நிலையம் அமைச்சு தமிழர்களை சத்தம் இன்றி யுத்தம் இன்றி கருவிலே அழிப்பது மற்றையது மின் நிலையம் அமைப்பதில் உழல் பண்ணி பணம் சம்பாதிப்பது

தமிழனை அழிப்பது ஆரியனின் கொள்கை

உழலில் சம்பாதிப்பது சிங்கின் கொள்ள்கை

பகவத் கீதை பற்றி பிரச்சனை .............? தேவையில்லாதது ஒன்றும் சுருட்ட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழிப்பது ஆரியனின் கொள்கை

உழலில் சம்பாதிப்பது சிங்கின் கொள்ள்கை

பகவத் கீதை பற்றி பிரச்சனை .............? தேவையில்லாதது ஒன்றும் சுருட்ட முடியாது

பகவத் கீதையும் நமக்குத்தேவையில்லாத ஒன்றுதானே...! அதுவும் ஆரியரின் பிரச்சினையே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகவத் கீதையும் நமக்குத்தேவையில்லாத ஒன்றுதானே...! அதுவும் ஆரியரின் பிரச்சினையே...

அதில் எனக்கும் மாற்று கருத்து கிடையாது நண்பா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய மாயைக்கு, உயிரூட்டுவது இப்படியான நூல்களே!

தடை செய்யப்பட்டது கண்டு, மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்!

சிங்கள மாயைக்குத் துணைபோகும், மகாவம்சமும் தடை செய்யப் படவேண்டும்!

சிங்களவனைத் தவிர, யார் இதைத் தேடுகின்றார்கள்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய மாயைக்கு, உயிரூட்டுவது இப்படியான நூல்களே!

தடை செய்யப்பட்டது கண்டு, மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்!

சிங்கள மாயைக்குத் துணைபோகும், மகாவம்சமும் தடை செய்யப் படவேண்டும்!

சிங்களவனைத் தவிர, யார் இதைத் தேடுகின்றார்கள்? :wub:

உண்மை புங்கையூரன்...முதலில் இவற்றைத் தமிழ்க்குழந்தைகளின் பாடநூல்களில் இருந்து தூக்கவேண்டும்...தமிழனை அரக்கனாக வர்ணித்து அவர்கள் எழுதியிருக்கிறார்கள் அவற்றை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்..எங்களை அவர்கள் இப்பொழுதும் முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள்...

அதில் எனக்கும் மாற்று கருத்து கிடையாது நண்பா.

சேம் ப்ளட்..

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது :lol:

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

சாத்திரியார், இனி.... அந்திரட்டிப் புத்தகங்களிலும், இந்த வாசகத்தை தமிழர் பயன் படுத்தக் கூடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது :lol:

நீங்கள் கீதையை போதிக்க வில்லை தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

சாத்திரியார், இனி.... அந்திரட்டிப் புத்தகங்களிலும், இந்த வாசகத்தை தமிழர் பயன் படுத்தக் கூடாது. :rolleyes:

பகவத் கீதைக்கு மிகச்சிறந்த மாற்று தமிழிலே திருக்குறள்...ஈடு இணையற்ற தமிழனின் சொத்து...அதை எளிமைப் படுத்தி எல்லா மக்களையும் சென்றடையும்படி அந்திரட்டிப் புத்தகங்களிலும் போடலாம்...

சில நாடுகளில் பகவத்கீதையை தொட்டு சத்திய பிரமாணம் செய்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.