Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

மாலை மதிப்புக்கள் வாழ்த்துக்களுக்கு

வாலை யாட்டலும் மயங்கலும் மடமை.

  • Replies 730
  • Views 52.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும்;

வாழ்விலும் பொருள் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

உண்மையான பெரிய மனிதருக்கு

முதல் அடையாளம் பணிவாக இருத்தல்

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

உண்மையான பெரிய மனிதருக்கு

முதல் அடையாளம் பணிவாக இருத்தல்

நல்ல, பழமொழி ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

உன் இரவு சூரியனால் விடிவதில்லை

உன்னால் தான் விடிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ தமிழ்சூரியன்,தமிழர‌சு,தப்பிலி,ஈஸ்,இசைக்கலைஞன்,புங்கையூரான்,அகோதா,யாயினி,சுவியண்ணா,குமார‌சாமி அண்ணா,எல்லாள மகாராஜா,தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றிகள்

தங்கையே மன்னிக்கவும்.......உங்கள் இந்த கலண்டர் பொன்மொழிக்கு பொழிப்புரை தருவீர்களா?

எழுத்து திருத்தம் செயப்பட்டுள்ளது.பிழைகளுக்கு மன்னிக்கவும். :(

எனக்கும் சரியாகத் தெரியவில்லை நான் நினைக்கிறேன் மனசாட்சி இல்லாத ஆட்களுக்கு என்ன தண்ட‌னை கிடைக்கும் என்று ஜாதகத்தில் எழுதி வைத்திருக்குது என்று இந்த பொன்மொழியை எழுதியவர் சொல்கிறார்[அவருக்கு ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம் போல இருக்குது] :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 31

அருள்விழி ஈரம் இருந்தால்

நம்விழி பாரம் குறையும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பர் திகதி 1

கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]திகதி 2[/size]

சிறகை விரி பிறகு சிரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 3

பகவத்கீதையைப் புரிந்தால் மனிதனாய் மிளிர்வாய்; ராதா,

ருக்மணி,....லீலையைப் புரிந்தால் நாயாய் அலைவாய்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 4

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;

ஒருவரையும் நம்பாமல் விடுவது பேராபத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திகதி 3

பகவத்கீதையைப் புரிந்தால் மனிதனாய் மிளிர்வாய்; ராதா,

ருக்மணி,....லீலையைப் புரிந்தால் நாயாய் அலைவாய்.

bash-head.gif

திகதி 4

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;

ஒருவரையும் நம்பாமல் விடுவது பேராபத்து.

உபயம் பேஸ்புக்கா?????? :rolleyes:

திகதி 3

பகவத்கீதையைப் புரிந்தால் மனிதனாய் மிளிர்வாய்; ராதா,

ருக்மணி,....லீலையைப் புரிந்தால் நாயாய் அலைவாய்.

ரதி ஒரு சந்தேகம்..

பகவத் கீதையை மட்டும் சொல்லிடு நிப்பாட்டி இருந்தால் நான் பாட்டுக்குப் போயிருப்பேன்..

எனக்கு அவையின்ர லீலையைப் பற்றி விளக்கம் வேண்டாம்.. ராதா, ருக்மணி இவை எல்லாரும் யாரு? அவையும் பகவத் கீதையிலா வருகினம் என்பதற்கு மட்டும் விளக்கம் தாங்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு :lol:

bash-head.gif

உபயம் பேஸ்புக்கா?????? :rolleyes:

ம்கூம் எனது கலண்டர் வாக்கிய பஞ்சாங்க கலண்டர் ஒவ்வொரு நாளும் கிழிக்கும் போது அந்த திகதியில் உள்ளதை எழுதுவேன் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ராதா, ருக்மணி இவை எல்லாரும் யாரு? அவையும் பகவத் கீதையிலா வருகினம் என்பதற்கு மட்டும் விளக்கம் தாங்கோ...

குமாரசாமி அண்ணைக்கு தெரிஞ்ச ஆக்களாய் இருக்கவேணும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஒரு சந்தேகம்..

பகவத் கீதையை மட்டும் சொல்லிடு நிப்பாட்டி இருந்தால் நான் பாட்டுக்குப் போயிருப்பேன்..

எனக்கு அவையின்ர லீலையைப் பற்றி விளக்கம் வேண்டாம்.. ராதா, ருக்மணி இவை எல்லாரும் யாரு? அவையும் பகவத் கீதையிலா வருகினம் என்பதற்கு மட்டும் விளக்கம் தாங்கோ...

ராதாவும்,ருக்மணியும் கிருஸ்ணனின் மனைவிமார்...கிருஸணன் தானே பகவத்கீதையை அருளியது அப்ப அவையளும் கட்டாயம் அதில் இருப்பினம்.

உங்களை நீண்ட காலத்திற்குப் பிறகு களத்தில் கண்டது சந்தோசம் குட்டி

ராதாவும்,ருக்மணியும் கிருஸ்ணனின் மனைவிமார்...கிருஸணன் தானே பகவத்கீதையை அருளியது அப்ப அவையளும் கட்டாயம் அதில் இருப்பினம்.

உங்களை நீண்ட காலத்திற்குப் பிறகு களத்தில் கண்டது சந்தோசம் குட்டி

விளக்கத்திற்கு நன்றி.. மீண்டும் கருத்துக் களத்தில் உங்களைக் காண்பதும் சந்தோசம் ரதி.. :)

குமாரசாமி அண்ணைக்கு தெரிஞ்ச ஆக்களாய் இருக்கவேணும்...

ஆளை விடுங்கப்பா...

ரதி ஒரு சந்தேகம்..

பகவத் கீதையை மட்டும் சொல்லிடு நிப்பாட்டி இருந்தால் நான் பாட்டுக்குப் போயிருப்பேன்..

எனக்கு அவையின்ர லீலையைப் பற்றி விளக்கம் வேண்டாம்.. ராதா, ருக்மணி இவை எல்லாரும் யாரு? அவையும் பகவத் கீதையிலா வருகினம் என்பதற்கு மட்டும் விளக்கம் தாங்கோ...

ரெம்ப அலையிறீங்க. பகவத்கீதை வாசிக்கும் பொழுது இவங்கெல்லாம் தேவைதானா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப அலையிறீங்க. பகவத்கீதை வாசிக்கும் பொழுது இவங்கெல்லாம் தேவைதானா? :lol:

radha_10022009_2.jpg

ராதா, ருக்மணி என்றவுடன்...

குட்டி, சினிமா நடிகைகளாக இருக்கும் என்று.. நினைத்துவிட்டார் போலுள்ளது. :D:lol:

ரெம்ப அலையிறீங்க. பகவத்கீதை வாசிக்கும் பொழுது இவங்கெல்லாம் தேவைதானா? :lol:

தப்பிலி, சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வது பொது அறிவை வளர்க்க பெரிதும் உதவும்... ^_^:D

radha_10022009_2.jpg

ராதா, ருக்மணி என்றவுடன்...

குட்டி, சினிமா நடிகைகளாக இருக்கும் என்று.. நினைத்துவிட்டார் போலுள்ளது. :D:lol:

சிறி அண்ணா, ஊரில ராதா, ருக்குமணி என்று (இயற்பெயர் தெரியாது) இரண்டு வடிவான அக்காமார் இருந்தவையள்... ^_^:D இப்ப விளங்குது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 5

உன் பொறாமையால் மற்றையவர்கள் தாழ்வதில்லை;

நீ தான் தாழ்வாய்.

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள்;

இளமையாக வாழ வேண்டுமானால் கவலையைத் துறவுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திகதி 6

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள்;

இளமையாக வாழ வேண்டுமானால் கவலையைத் துறவுங்கள்.

கொஞ்ச காசு கடனாய் எடுக்கலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச காசு கடனாய் எடுக்கலாமே?

வாழ்க்கையில் கவலைகள்,பிரச்சனைகள் இல்லாத மனிதன் ஏது ஆனால் இந்த பொன்மொழியிலும் உண்மை இருக்குது...நான் கவலையில்,டென்சனில் இருந்தால் எனக்கு உடம்பு கூடுகிற மாதிரி இருக்கும்...மனஅழுத்தம் அதாவது டிம்பிரசன் இருந்தால் உடம்பு கூடுமாம் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னவர் அவருக்கு அவரின்ட வைத்தியர் சொன்னவராம் அது சரியான உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.