Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரங்கம்-கருத்து பரிமாற்றங்கள்.

Featured Replies

சுகாசினி பற்றிய பதிவில் தொடர மனமில்லை.

சுய அடையாளத்துடனேயே ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாராகாத எம் இனம் முகமற்ற இணையத்தில் எதை எழுதும் என்று சொல்ல தேவையில்லை .

தமிழ் அரங்கத்தில் தொடராக வெளிவரும் நேசனின் "புளொட்டின் அராஜகத்தை " விடாமல வாசித்து வரும் நுணாவிலானுக்கு நன்றிகள் .

எமது போராட்டத்தில் நடந்த சரி ,பிழை என்பவற்றை விமர்சனம் செய்யாமல் ,இன்னமும் தொடர்ந்து இயங்குபவர்கள் கடந்த காலங்களில் நடந்ததை சுயவிமர்சனம் செய்யாமல் நாம் ஒரு நேர்மையான அரசியல் செய்ய முடியாது என்பதுதான் என்கருத்து.

இங்கு பலர் மற்றவர்கள் மேல் புழுதிவாரி தூற்றிகொண்டு ஆனால் தம்மை அல்லது தாம் சார்ந்த இயக்கத்தை எதுவித விமர்சனதிற்கும் உட்படுத்த தயாராகவும் இல்லை, உட்படுத்தவும் கூடாது என்ற தொனியிலேயே கருத்துக்களை வைக்கின்றார்கள் .

எமது போராட்டம் எத்தனை விதமான இடையூறுகளை சந்தித்ததேன்பதை யாரும் மனம் விட்டு எழுதினால் அன்றி நாம் அதை அறிந்து கொள்ளமுடியாது.நாம் பல அரசியல் தவறுகள் விட்டபடியால தான் எமது போராட்டம் தோற்றது என்பது என் அசைக்கமுடியாத கருத்து ,வெறுமனே எமது வீரசாகங்களை மேச்சிக்கொண்டிருப்பதை விட்டு உண்மையில் நடந்ததை விமர்சனம் செய்வதே ஆக்கபூர்வமானதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா

போராடியவர்கள் பற்றி நக்கல் நளினமில்லாது

அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்தாது

போராளிகளையோ தியாகிகளையோ தூற்றாது

தமிழரது போராட்டத்தை மட்டும் விமர்சனம் செய்வோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்க

அடுத்த கட்டத்துக்கு எல்லோரும் கூடி கைபிடிப்போம்.

நன்றி இந்த திரிக்கு.

முதன் முதலாக ஒரு பச்சை என்னுடையது.

கடந்த காலங்களில் நடந்ததை சுயவிமர்சனம் செய்யாமல் நாம் ஒரு நேர்மையான அரசியல் செய்ய முடியாது என்பதுதான் என்கருத்து.

இதே கருத்தை நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன்.

அண்ணா

போராடியவர்கள் பற்றி நக்கல் நளினமில்லாது

அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்தாது

போராளிகளையோ தியாகிகளையோ தூற்றாது

தமிழரது போராட்டத்தை மட்டும் விமர்சனம் செய்வோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்க

அடுத்த கட்டத்துக்கு எல்லோரும் கூடி கைபிடிப்போம்.

நன்றி இந்த திரிக்கு.

முதன் முதலாக ஒரு பச்சை என்னுடையது.

உங்கள் வயதுக்கு யதார்த்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் இன்றும் செஞ்சோற்ருக் கடன் போல் விசுவாசம் என்ற கெளவுரவ வேடத்தீன் வட்டத்தில்.........

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வயதுக்கு யதார்த்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் இன்றும் செஞ்சோற்ருக் கடன் போல் விசுவாசம் என்ற கெளவுரவ வேடத்தீன் வட்டத்தில்.........

வயது எதைக்குறிக்கிறது

பொறுமை

நிதானம்

பொறுப்பு.. இவற்றைத்தானே?

அதைத்தான் நான் செய்கின்றேன்.

நீங்களை உங்கள் பொறுப்புக்களை உணர்ந்து எழுதுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எல்லாவற்றையும் போட்டுடைக்கும் சில கருத்துக்களை ஆதரிக்கமுடியாது என்பது விசுவாசம் என்றால் அப்படியே இருக்கக்கடவது.

அப்படி விவாதிக்க தேவைவயென்றால் நீங்கள் ஒரு திரியைத்திறவுங்கள். பேசலாம்.

இந்ததிரியை நல்லதொரு விடயத்தை எடுத்து திறந்துள்ளார். இங்கு வேண்டாம்.

.

நன்றி அர்ஜுன். நாலாவது பச்சை என்னுடையது.

வர்த்தகத்தில் SWOT analysis என்று சொல்வார்கள். இதன் நோக்கம் வியாபாரம் அதன் இலக்கை அடையுமா என்று பார்ப்பதே.

Strength,

Weaknesses,

Opportunities and

Threats

இதில் எங்கள் Weaknesses சிலவற்றைப் பட்டியல் இடுகின்றேன்.

  1. வடகிழக்கில் தற்சமயம் உள்ள தமிழர்கள் 11 இலட்சத்திலும் குறைவு. இலங்கையில் சிங்களவர் 150 இலட்சத்திலும் அதிகம்.
  2. இலங்கை பிரிவது பூகோள் ரீதியாக தனக்குப் பாதகம் எனக்கருதும் இந்திய
  3. இலங்கைக்கு அரசியல் , .பொருளாதார ரீதியாகப் பிண்ணனியில் நிற்கும் சீனா
  4. ஒன்று பட்ட இலங்கையை தனக்கு சார்பானதாக வைத்திருக்க நினைக்கும் மேற்குலகம்.
  5. தங்களுக்கே ஒரு நல்ல‌ எதிர்காலத்தை தீர்மானிக்கத் தெரியாத தமிழகம்





ஈழம் சாத்தியமா ?

வயது எதைக்குறிக்கிறது

பொறுமை

நிதானம்

பொறுப்பு.. இவற்றைத்தானே?

அதைத்தான் நான் செய்கின்றேன்.

நீங்களை உங்கள் பொறுப்புக்களை உணர்ந்து எழுதுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எல்லாவற்றையும் போட்டுடைக்கும் சில கருத்துக்களை ஆதரிக்கமுடியாது என்பது விசுவாசம் என்றால் அப்படியே இருக்கக்கடவது.

அப்படி விவாதிக்க தேவைவயென்றால் நீங்கள் ஒரு திரியைத்திறவுங்கள். பேசலாம்.

இந்ததிரியை நல்லதொரு விடயத்தை எடுத்து திறந்துள்ளார். இங்கு வேண்டாம்.

30 வருட போராட்டமுறை செய்த தவறை 3 வருடம் விமர்சனம் செய்தாலே 3000 வருட்டங்களுக்கு மேல் துன்பம் அற்ற வாழ்வுகிடைக்கம் இல்லை எனில் 30 வருடம் கூட தமிழ் மக்களால் தாக்கு பிடிக்கமுடியாது...

.

நன்றி அர்ஜுன். நாலாவது பச்சை என்னுடையது.

வர்த்தகத்தில் SWOT analysis என்று சொல்வார்கள். இதன் நோக்கம் வியாபாரம் அதன் இலக்கை அடையுமா என்று பார்ப்பதே.

Strength,

Weaknesses,

Opportunities and

Threats

இதில் எங்கள் Weaknesses சிலவற்றைப் பட்டியல் இடுகின்றேன்.

  1. வடகிழக்கில் தற்சமயம் உள்ள தமிழர்கள் 11 இலட்சத்திலும் குறைவு. இலங்கையில் சிங்களவர் 150 இலட்சத்திலும் அதிகம்.
  2. இலங்கை பிரிவது பூகோள் ரீதியாக தனக்குப் பாதகம் எனக்கருதும் இந்திய
  3. இலங்கைக்கு அரசியல் , .பொருளாதார ரீதியாகப் பிண்ணனியில் நிற்கும் சீனா
  4. ஒன்று பட்ட இலங்கையை தனக்கு சார்பானதாக வைத்திருக்க நினைக்கும் மேற்குலகம்.
  5. தங்களுக்கே ஒரு நல்ல‌ எதிர்காலத்தை தீர்மானிக்கத் தெரியாத தமிழகம்





ஈழம் சாத்தியமா ?

ஈழம் சாத்திய்மா என்பது இறுதிக் கேள்வி ஆனால் நாம் நேர்மையாக போராடினோமா?

அரசியலுக்கு சீல நேரம் யுத்தம் தேஎவைப்படலாம் ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு சுயநல அராசியல் சரிவராது அது தன்னையும் அழித்து தன்னை நம்பி ஈருப்பவர்களையும் அழிக்கும்............

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட போராட்டமுறை செய்த தவறை 3 வருடம் விமர்சனம் செய்தாலே 3000 வருட்டங்களுக்கு மேல் துன்பம் அற்ற வாழ்வுகிடைக்கம் இல்லை எனில் 30 வருடம் கூட தமிழ் மக்களால் தாக்கு பிடிக்கமுடியாது...

ஈழம் சாத்திய்மா என்பது இறுதிக் கேள்வி ஆனால் நாம் நேர்மையாக போராடினோமா?

அரசியலுக்கு சீல நேரம் யுத்தம் தேஎவைப்படலாம் ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு சுயநல அராசியல் சரிவராது அது தன்னையும் அழித்து தன்னை நம்பி ஈருப்பவர்களையும் அழிக்கும்............

அப்படியாயின் எங்களுக்கு இதைச்சொல்லும் தாங்கள் இன்னும் இதை தொடர்ந்து காவுவது சரியா???

அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

அப்படியாயின் எங்களுக்கு இதைச்சொல்லும் தாங்கள் இன்னும் இதை தொடர்ந்து காவுவது சரியா???

அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

ஆமா இது நான் சொல்லவில்லை ஜரோப்பிய யூனியனால் புலிகள் தடைசெய்யப்படும் போது தமிழ்ச் செல்வனால் சொல்லப்பட்டது.

இன்று இல்லை என்றும் இதை தமிழர்கள் சொல்லியே வாழவேண்டும் ,,,,...

அதுக்கும் சுய விமர்சனத்துக்கும் என்ன தொடர்பு?

அழிக்கப்பட்ட ஒரு இயக்கத்தை பற்றி சுயவிமர்சனம் செய்ய கூடாது என்றால் என்னப்பா?

மாற்று இயக்கத்தை எல்லாம் துரோகிகள் விலை போனவர்கள் என்று தீர்ப்புக் கூறி தெரி நாய்களை சுவது போல் சுட்டு அழித்தெடுத்தாச்சு. இப்போ புலிகளையும் எதிரி சுட்டு அழித்து அடையாளமே இல்லாமல் துப்பரவுய் செய்து விட்டான் இனியும் விமர்சனம் செய்யாஅது என்னத்தை கிழிக்க போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பித்தவரைக்காணவில்லை.

.

இந்த திரியை ஆரம்பித்தவரைக்காணவில்லை.

நன்றி அர்ஜுன்....

ஈழம் சாத்தியமா ?

ஓமெண்டாலும் பிரச்சனை;

இல்லையெண்டாலும் பிரச்சனை;

ஸோ..... பார்டி எஸ்கேப் !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை ஆரம்பித்தவரைக்காணவில்லை.

காட்சி தான் அப்பிடி.. இப்பிடி.. :D :D :D

பாடல் இன்றும் ரசிக்ககூடிய ஒரு காலத்துப் பாடல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.