Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நிறம் மாறும் சிவலிங்கத்தின் அதிசயம் Ca.Thamil Cathamil September 20, 2014 Canada பொதுவாக சிவன் கோவில்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சிறப்பை பெற்று திகழ்வதாகவே இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் குறுப்புடி என்னும் ஊரில் சோமேஸ்வரர் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தை, சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இந்த சிவலிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த சிவலிங்கம், பின்னர் சிறிது, சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. - See more at: http://www.canadamirror.com/canada…

  2. 02 JUL, 2024 | 10:29 AM இந்தியர்கள் அதிகபட்சமாக உணவு மற்றும் கல்வியை விட திருமணத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு அடுத்தபடியாக, ஆண்டிற்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்படுவது திருமணத்திற்கு தான் என்று நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு இந்தியர், கல்வியை விட திருமணத்திற்காக இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் (Jefferies) என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் நியூயார்க்கைத் தலைமையிடம…

  3. தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவி ஆசீர்வதித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது. ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=127758&category=Puthinam&language=tamil

    • 11 replies
    • 3.5k views
  4. இது நடந்தது இந்தியாவுல இல்ல சீனாவுல. லீ-லீ - னு ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு வந்தா. வந்த இடத்துல மருமகளுக்கும்மாமியாருக்கும

  5. அண்மையில் சுவிஸ் நாட்டில் நம்ம தமிழரின் சாதனை ஒன்று சுவிஸ் நாட்டவரையே வியப்பாக்கியுள்ளது. அதாவது சீனுவிட்கு முதலாவது பிறந்தநாள் ஒரு தமில்குடும்பதால் கொண்டாடப்பட்டது. ஹால் புக் பண்ணி நண்பர்களுக்கு விருந்து கொடுத்து மிக அருமையாக கொண்டாடப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு அருமையான சுவிஸ் உணவும் மதுவகையும் பரிமாறப்பட்டது. சீனுவிட்கு விதம் விதமான அழகான உடைகள் அணியப்பட்டு புகைப்படம் பிடிக்கபட்டது. இது நடந்த இடம் சுவிஸ் சொலோத்துன் மாநிலம். அந்த சீனு யாரும் அல்ல ஒரு நாய்குட்டி. கொண்டாடியவர்கள் கு.என்ற ஊரை சேர்ந்த ஈ என்ற முதல் எழுத்தை கொண்ட நபரும் அவரது துணைவியார் பு. என்ற தீவை சேர்ந்த அம்மணி. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். பிறந்தநாள் பிள்ளைகளுக்கு கிடையாது இவர்கள் வளர்த…

  6. விசுவமடுப் பக்கமாக.. இனங்காணப்பட்ட புலிகளின் பிரதான சண்டைத் தாங்கி ஒன்றை தமது விமானப்படையின் மிக் 27 ரக விமானங்கள் தாக்கி செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அந்த சேதமடைந்த தாங்கியை தேடி 58 படையணி.. தாக்குதல் திட்டம் போட்டு நகர்வதாகவும் சிறீலங்கா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே.. தர்மபுரத்துக்கு கிழக்காக.. விசுவமடுப் பக்கமாக.. கல்மடு அணையை உடைத்து விட்டு புலிகள் தாக்குதல் நடத்த கால்வாய் வழியாக வந்ததாகவும் அதை தமது படையினர் முறியடித்ததில் 3 வள்ளங்கள் அழிக்கப்பட்டதாகவும் 2 வள்ளங்கள் சேத மடைந்ததாகவும்.. புலிகள் தொடர்ந்து அப்பகுதிகள் மீது ஆல்டறிகள் கொண்டு இராணுவத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க முனைந்த போது அதை தடுக்க தாக்கியதாகவும் சிறீலங்கா கூறி இருக்கிறது. …

  7. கொய்யாப்பழத்தை வீசிவிட்டு, நகைக் கடை கல்லாவில் இருந்து ரூ.10,000 பணத்தை திருடிய திருட்டு குரங்கு! ஆந்திராவில் நகைக்கடை ஒன்றிற்குள் நுழைந்த குரங்கு ஒன்று, கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் குரங்கு ஒன்று நுழைந்தது. குரங்கு பழங்களைத் தானே திருடிச் செல்லும் என நினைத்து கடை ஊழியர்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அப்போது கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கொய்யாப்பழத்தை நகைக்கடைக்குள் வீசிய குரங்கு, சுமார் 20 நிமிடங்கள் வரை கடையில் உள்ள கவுண்ட்டர்கள் மீது தாவி குதித்து, சேஷ்டைகளை செய்தது. பின்னர் இறுதியாக பில் போடும் இடத்திற்க…

    • 11 replies
    • 655 views
  8. பாலியல் தொழிலில் ஈடுபடும் இலங்கை ஆண்கள் இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். குறித்த தொழில்துறையில் இருப்பவர்களின் கருத்துப்படி, இலங்கையின் பொருளாதாரத்துறை வெகுவாக மோசமடைந்து வரும் கடந்த சில மாதங்களுக்குள், பெருமளவிலான ஆண்கள் பாலியல் வலைத்தளங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த வலைத்தளங்களில் இலங்கை என்ற பிரிவுக்குள் தேடும் போது பட்டியலிடப்பட்ட இலங்கை ஆண்கள் 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து…

    • 11 replies
    • 876 views
  9. உலகிலேயே பெரிய பூ..! இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. http://2.bp.blogspot.com/_wU4-MH5Qh5k/TLvL7DWPApI/AAAAAAAAAWQ/FbxJNQQKzlY/s1600/flow.bmp

  10. “17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம் 2016-02-03 08:57:41 அவுஸ்­தி­ரே­லி­யாவில் மருத்­து­வ­ரான தனது கண­வரை படுக்­கையில் வைத்து கொலை செய்த இலங்­கை­ய­ரான பெண் மருத்­துவர், தானும் தனது கண­வரும் யுவ­தி­யொ­ரு­வருடன் இணைந்து கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­பட்­டதை மறைப்­ப­தற்­கா­கவே இக்­ கொ­லையைச் செய்தார் என அவுஸ்தி­ரே­லிய நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. டாக்டர் சமரி லிய­னகே (35)எனும் இப் பெண், தனது கண­வ­ரான டாக்டர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்­தா­ரெ…

  11. பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா! லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ர…

  12. யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி! குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர். குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார். …

  13. உங்கள் பிள்ளைகள் ஒன்லைனில் விளையாடுகிறதா? கவனமாயிருங்கள் பெற்றோர்களே!! Jan 30 2013 01:25:14 ஒன்லைனில் அதிக நேரம் செலவழித்து விளையாடி வரும் சிறார்கள் பலர் அதிலுள்ள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி மன நலம் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிருபணமாகியுள்ளது. இது போன்றதொரு கொடூர சம்பவமொன்று தற்போது அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையிலிருக்கும் மகனை மீட்கப் போராடி வரும் ஒரு தாய் ஊடகங்களின் வழியே பிற பெற்றோர்களுக்கும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் 20 பில்லியனுக்கும் அதிகமானோர் உலகம் முழுதும் தினமும் இது போன்ற ‘ரன்எஸ்கேப்'. ஒன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனராம். இலவச ஒன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமான ‘ரன்எஸ்கேப்' கின்னஸ் சாதனை…

  14. 6,700 மின்னல்கள், சதுர மீட்டருக்கு 65 கிலோகிராம் மழை: மிதக்கிறது துருக்கி மீளாமல்..! 19 hours ago துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மற்றும் சிலிவ்ரி ஆகிய நகரங்களில் இன்’று அதிகாலை முதல் இதுவரை இல்லாத வகையில் கன மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையினால், அந்த பகுதிகள் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் நீரில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் கொட்டும் மழையில் நனைந்து தவித்து வருகின்றனர். ஹெலிகாப்ட…

  15. தாய்வானில் செக்ஸ் தீம் பூங்கா ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. பாரிய ஆணுறுப்பு தோற்றத்திலான சிற்பம் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திறந்த வெளி பூங்காவில் மனிதர்கள், விலங்குகளின் பாலியல் செயற்பாடுகளை சித்தரிக்கும் சிற்பங்களும் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளை இந்த பூங்கா ஈர்க்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர். தென் கொரியாவிலுள்ள இத்தகைய செக்ஸ் பூங்காவொன்றை அடிப்படையாகக் கொண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்படுகிறது. புதிதாக திருமணமான ஜோடிகள் தமது திருமண புகைப்படங்களை பிடித்துக்கொள்வதற்காக அழகிய காட்சிகள் கொண்ட பகுதியொன்றும் இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ளது. உள்ளூர் சுற்றுலாத…

  16. சென்னை : தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் சென்னைப் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம். ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா. ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…

  17. மட்டுநகர் பிரபல ஹோட்டலில் “உள்ளக” அசிங்கம் அம்பலம். April 09, 201512:13 pm மட்டக்களப்பில் முன்னால் பொருளாதார ஊழல் அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் துணையுடன் மீன்பாடும் வாவியை சட்டவிரோதமாக நிரப்பி “ஈஷ்ட்லகூன்” எனும் பெயரில் விடுதி நடாத்தும் செல்வராசா என்பவர் தமது அந்த விடுதியில் தங்க வரும் இளம் தம்பதியினரை குளியல் அறையில் இரகசியமாக வீடியோ எடுக்கும் கும்பல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக ஆதாரத்துடன் அறியமுடிகிறது. 08/04/2015 புதன் இரவு புதிய திருமணத்தம்பதியினர் மேற்படி “EAST LEGOON HOTEL” விடுதியில் 503 ம் இலக்க அறையில் தங்கி இருந்த மட்டுநகர் பகுதியை சேர்ந்த திருமணத்தம்பதியினர் இரவு 10 மணிக்கு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது கதவில் துவாரம் ஒன்றினால் இரு இளைஞர்கள் பா…

    • 11 replies
    • 1.4k views
  18. புதிய உலக ஏழு அதிசயங்கள் இந்த புதிய அதியங்கள் 2200 ஆண்டுகளுக்கு பிறது அறிவிக்க இருக்கின்றார்கள். இதற்காக ஏற்கனவே 21 அதிசயங்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். அவற்றில் எது இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறிவிக்க இருக்கும் திகதி 07.07.2007

    • 11 replies
    • 18.9k views
  19. பண்ணையாளர் ஒருவர் தனது 5000 வாத்துக்களை நகர் பகுதிக்கூடாக அழைத்துச் செல்ல முயன்றபோது வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி நபர், சீனாவின் கிழக்கு மாகாணமான செய்ஜியாங்கின் டெய்ஸோ நகர வீதியில் தனது 5000 வாத்துக்களையும் அழைத்துக்கொண்டு தனது உதவியாளருடன் சென்றதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர். மேற்படி வாத்துகளுக்கு உணவு தேடுவதற்காக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குளமொன்றுக்கு அவை அழைத்துச் செல்லப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான வாத்துகளின் வரவினால் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டு தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர். தான் அடிக்கடி தனது வாத்துக்களை அழைத்துக்கொண்டு நகருக்கூடாக ச…

  20. இரத்தினபுரியில் பௌத்த பிக்குவை "எப்படி மச்சான்" என அழைத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பௌத்த பிக்குவின் தோளில் கையைப் போட்டு, எப்படி மச்சான் என அழைத்த பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பிக்கு இதுகுறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்தே, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=73272&category=TamilNews&language=tamil

  21. மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும் அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்தது. மேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள். “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்” இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ். “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு நடைப் பயணம் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்று லொற்றே மீஸ் சொல்கிறார். கடந்த வருட…

  22. தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 27.12.2008 இந்த ஆண்டின் கடைசி வலைப்பதிவர் சந்திப்பு என வர்ணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று (27.12.2008) மாலை 5 மணிக்கு தியாகராய நகர் நடேசன் பூங்காவில் ஆரம்பிப்பதாக நிகழ்ச்சி நிரல். எனது மின் ரயில் வண்டி மாம்பலம் ஸ்டேஷனுக்கு வரும்போது மாலை 04.55. ரங்கநாதன் தெருவை தாண்ட அடுத்த 10 நிமிடங்கள் ஆயிற்று. நான் சமீபத்தில் 1979 முதல் 1981 வரை வசித்த மோதிலால் தெரு, மற்றும் ராமானுஜம் தெரு வழியாக சென்று நடேசன் பூங்காவை அடையும்போது சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்டிருந்தது. நான் இம்முறை நோட்டு புத்தகம் ஏதும் கொண்டு செல்லாததால் எல்லாவற்றையும் நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். வந்தவர்களின் பெயர் விவரங்கள் முழுமையானதாக இருக்காது என அஞ்சுகிறேன். ஆகவே பெயர…

  23. நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம். - Polimer News.-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.