செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
53 பெண்களை திருமணம் செய்ததாகக் கூறும் நபரால் பரபரப்பு By VISHNU 15 SEP, 2022 | 04:35 PM சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்களை தான் திருமணம் செய்துள்ளதாக கூறுகிறார். 63 வயதான, அபு அப்துல்லா எனும் இவர், சவூதி அரேபியாவின் எம்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தற்போது தனதுக்கு ஒரு மனைவியே உள்ளார் எனவும், மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 'நான் முதல் தவையாக திருமணம் செய்தபோது, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய எண்ணியிருக்கவில்லை. ஆனால், பின்னர் பிரச்சினைகள் ஏற்பட்டன. எனக்கு 23 வயதான போது நான் மீண்டும் த…
-
- 8 replies
- 878 views
- 1 follower
-
-
இரத்தினபுரியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் பணம் திருடும் நோக்கத்துடன் அந்த நிலையத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் ரக்வானை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடையில் மதுபானத்தை அருந்திவிட்டு போதையேறி உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து ஸ்குரூட்ரைவர், கத்தி உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். http://www.tamilmirr...3-08-24-25.html
-
- 8 replies
- 846 views
-
-
28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1992ம் ஆண்டு கொலை நடந்தபோது கன்னியாஸ்திரீ அபயாவுக்கு வயது 19 மட்டுமே. கேரளாவில் மிக நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட கிரிமினல் வழக்காக இந்தக் கொலை வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சகோதரி அபயாவின் உடல், அவர் தங்கியிருந்த விடுதியின் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து, பாதிரியா…
-
- 8 replies
- 1.5k views
-
-
சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது. அந்…
-
- 8 replies
- 610 views
-
-
கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்! டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் …
-
- 8 replies
- 2k views
-
-
உலகின் மிகவும் செலவுமிக்க நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூயோர்க்? மொஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்? நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மொஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டொலர் (மாதாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டொலர் கொடுத்தாக வேண்டும். இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை கிடைத்துவிடும். லுவாண்டாவில் அதற்கு ஆறாயிரத்தி முன்னூறு டொலர் கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு 8 டொலர். சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று …
-
- 8 replies
- 1.2k views
-
-
110 அடி நீள தலைமுடி : ப்ளோரிடா பெண்ணின் கின்னஸ் சாதனை ஆஷா மண்டேலா உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம் 33.5மீ, அதாவது 110 அடி! இவரது வயது 60. கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீற்றரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார். ப்ளோரிடாவை சேர்ந்த ஆஷா மண்டேலா தன் நீண்ட கூந்தலை தனது கிரீடமாக பாவிப்பதாக பெருமிதம் கொள்கிறார் . சிறுவயது முதலே கனவுகளில் ராஜ நாகம் வருவதும், அது தன்னுடன் பேசுவது போன்ற அனுபவங்களை கொண்டதால், தன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் …
-
- 8 replies
- 874 views
-
-
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாள் முக்கியமானது.அது சிலருக்கு திருமண நாளாய் இருக்கும்.சிலருக்கு நினைவு நாளாய் இருக்கும்.இன்றைய நாள் எனக்கு முக்கியமானது .ஆறுவருடங்களுக்கு முன் இதே நாளில் எனது இடது கால் போயிற்று.மன்னார் களமுனையில் கூப்பிடு தூரத்தில் நடந்த சண்டையில் எனது இரு கால்களும் சல்லடையாக்கப்பட்டது.இடது கால் இடுப்பில் இருந்து தோலில் தொங்கிய ஞாபகம்தான் என் இறுதி ஞாபகம்.நான் இறந்து போவதாய்த்தான் நினைத்தேன்.
-
- 8 replies
- 621 views
-
-
நோயாளியை பார்வையிட வந்த காதலி,மனைவி ; கலவரமானது வைத்தியசாலை ( வீடியோ இணைப்பு) வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருந்த நோயாளி ஒருவரை அவரது மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்துள்ளனர். இதனால் வைத்தியசாலை கலவரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறித்த வீடியோவில் உள்ள ஆண் வைத்தியசாலை உடை அணிந்திருக்கிறார். அவருடன் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் மனைவி, மற்றைய பெண் காதலி இருக்கலாம் கருதப்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படிருந்தவரை பார்க்க வந்தபோது சண்டை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11073
-
- 8 replies
- 678 views
- 1 follower
-
-
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள சூலமொன்றில் பெண் உருவ முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை கோவிலில் உள்ள சூலத்தை சிலர் அவதானித்த போது சூலத்தின் நடுப்பகுதியில் உள்ள அகலமான இடத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் இதனை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் தகவல் ஏனைய கிராமங்களுக்கும் பரவியுள்ளதால் பொது மக்கள் மாடசாமி ஆலயம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இவ் உருவம் அம்மனின் முகம் எனவும் மாடசாமியின் உருவம் எனவும் அப்பகுதியில் சூழ்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=870543213210429…
-
- 8 replies
- 750 views
-
-
5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது! வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 42 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1287136
-
- 8 replies
- 869 views
-
-
அமெரிக்காவின் கனட்டிக்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிலர் தங்கள் உயிரை அர்ப்பணித்து பலரது உயிரைக் காப்பற்றியுள்ளனர். அந்த வகையில் மிகவும் மதிநுட்பத்துடன் செயற்பட்டவராக மதிக்கப்படுபவர் விக்ரோறியோ சொடோ ஆவர். 27 வயதான விக்ரோறியா சொடொ ஸ்ராபோட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, யாருடனும் அன்பாகப் பழகும் இந்த ஆசிரியை முதலாம் தர மாணவர்களிற்கான பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் 20 வயதான அந்த இளைஞன் பாடசாலைக்குள் புகுந்து சராமரியாக சுடத் தொடங்கினான். நிலைமையின் தர்ப்பரியத்தை உணர்ந்த விக்ரோறியா தனது வகுப்பிலிருந்த முதலாம் தர மாணவர்களை அலுமாரிகள் மற்றும் வின்ரர் கோட்டுக்கள் தொங்கவிடப்படும் சிறிய தடுப்பு என்பனவற்றிற்குள் மறைந்து நிற்கச…
-
- 8 replies
- 561 views
-
-
உலகின் மிகப்பெரிய அலாரம்(Alaram} மணிக்கூடு
-
- 8 replies
- 840 views
-
-
வீட்டு வேலைகளில் உதவ மறுத்த கணவரின் பிறப்புறுப்பை வெட்டித் துண்டித்த மனைவி சர்வதேச பெண்கள் தினத்தில் தனக்கு மலர்களை வழங்கி வாழ்த்துத் தெரிவிக்க தவறியதுடன் வீட்டு வேலைகளிலும் தனக்கு உதவ மறுத்தமைக்காக தனது கணவரின் பிறப்புறுப்பை மனைவியொருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் வட கிழக்கு ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது. வஸ்லுயி பிராந்தியத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்ப வம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மரினெலா பெனீ என்ற 40 வயது மனைவியே இவ்வாறு தனது கணவரை மோசமான முறையில் தாக்கியுள்ளார். இதனால் பிறப்புறுப்பில் படுகாயத்துக்குள்ளான அய…
-
- 8 replies
- 657 views
-
-
இலங்கையில் 600 கோடி ரூபாய் பெறுமதியான... சிறிய, சிலை மீட்பு! இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பெறுமதியான சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக பொலிஸ் பு…
-
- 8 replies
- 1.1k views
-
-
அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்தார் கோஹ்லி.... ! மும்பை: உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால், போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் கோஹ்லி விளையாடுவதை நேரில் காண அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். ஒரே ரன்னில்... எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்து ஷாக் கொடுத்தார் கோஹ்லி. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கோஹ்லிக்கு பதிலாக அவரது காதலி அனுஷ்கா …
-
- 8 replies
- 1k views
-
-
பெண்கள் 30, ஆண்கள் 40 வயதுக்கு பிறகுதானாம் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர்! [Tuesday, 2014-04-22 07:54:12] பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை க…
-
- 8 replies
- 975 views
-
-
10. Navagio Beach, Zakynthos, Greece. Source: The limestone cliffs, surrounding the gorgeous beach, make it an intimate place to relax. 9. Maldives Source: Hundreds of islands attract vacationers and scuba divers, as well, who are provided with deep, clear water and the variety of marine fauna and flora. 8. Seychelles Source: The turquoise water is warm and not too deep, because it is protected from the rough ocean by a reef, which is also interesting to observe for the divers. 7. Bora Bora Source: The resort is famous not only for its white sandy beaches, crystal clear water and perfect weather, but also for the in…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஆண்களின் மீசை பெண்களுக்கு ஆசை ஆண்மையின் அடையாளமாக மீசை கருதப்படுகிறது. கலாசார ரீதியாக மீசைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல இடங்களில் ஞானம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக மீசை திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மீசையை தகுதிக்குரியதாகவும் கருதுகிறார்கள். சில நாடுகளில் நீதிபதிகளும், ராணுவதளபதிகளும்தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்ற நடைமுறையும் முன்பு இருந்தது. மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அ…
-
- 8 replies
- 1.8k views
-
-
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து…
-
- 8 replies
- 1.3k views
-
-
அண்ணனை திருமணம் செய்த தங்கைபீகாரில் "கலி முத்திப்போச்சு' ஆரா :சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டாள் தங்கை. பீகார் மாநிலத்தில், "கலி முத்திப்போன' இந்தசம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீனா. சமீபத்தில், இவர் வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போய்விட்டார்.போலீசில் புகார் செய்தனர் பெற்றோர். புகாரை விசாரித்த போலீசார், பக்கத்து கிராமத்தில், தகித் யாதவ் என்பவர் வீட்டில், ரீனாவை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசில் தன் வாக்குமூலத்தை எழுதித் தந்தார் ரீனா." என்னை யாரும் கடத்தவில்லை. ஆறு மாதம் முன் , நான் என் அண்ணன் கிருஷ்ண ராமை திருமணம் செய்து கொண்டேன். அவர், குஜராத் மாநிலம் …
-
- 8 replies
- 11.2k views
-
-
தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு காண்பித்துள்ளார். சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, கடும் சத்தத்துடன் ஒவ்வொருநாளும் பாடலை ஒலிபரப்பி விடுவராம். இதுதொடர்பில், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டை செய்துள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/170439/மர-மத-த-க-ட-ட-யவர-ம-ட-ட-ன-ர-#sthas…
-
- 8 replies
- 830 views
-
-
6ம் நாள் பால் உறைந்து திண்மமாகி உள்ளது. Jessica Stilwell என்ற கனடாவில் வாழும் பெண்மணி தனது பிள்ளைகளுக்கு வீட்டுப் பணிகளின் பொறுப்புணர்த்தும் வகையில் 6 நாட்கள் தொடர் வீட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அது அவரின் வீட்டையே அலங்கோலப்படுத்தி உள்ளது. ஆனால் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு.. அவரின் பிள்ளைகள் மத்தியில் மட்டுமன்றி.. மேற்குலக அம்மாக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை, வரவேற்பைப் பெற்றுள்ளது..! http://www.bbc.co.uk...canada-20054858 அந்த அம்மாவின் புளாக்.. http://strikingmom.blogspot.ca/ மேலும் படங்கள் இங்கு... http://strikingmom.b...-feel-full.html
-
- 8 replies
- 1k views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்! லண்டன் மாநகரில் “மானாட மயிலாட”வை வெற்றிகரமாக நடத்தி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பெருமைப்படும் முதலாளி அல்லி ராஜாவுக்கு பட்டினியால் வாழ வழியின்றி கிணற்றில் வீசி கொல்லப்பட்ட இந்த குழந்தைகளின் போட்டோவை சமர்ப்பிக்கிறேன். இதைப் பார்த்தாவது அவர் உணர்வு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தாயகத்தில் போராட்டம் நடந்த போது அதைக் காட்டி புலத்தில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர்கள் இன்று அதே தாயகத்தில் மக்கள் கஸ்டப்படும்போது அதை மறந்து புலத்தில் வீண் ஆடம்பர கேளிக்கைகள் செய்வது அவசியம்தானா எனக் கேட்க தோன்றுகிறது. வன்னியில் பிறந்த லைக்கா மொபைல் முதலாளி இன்று அதே வன்னிய…
-
- 8 replies
- 1.4k views
-
-
விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி - மன்னிப்பு கேட்டது அமெரிக்க கடற்படை விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. வாஷிங்டன்: விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை. அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரம். இந்த நகரின் வான்வெளியில் கடந்த விய…
-
- 8 replies
- 608 views
- 1 follower
-