Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர் /¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/ நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண ்டா? இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்; இதில் 'சந்த்ரா' என்ற பெயர் ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில் சூட்டப்பட்ட பெயர் ஆகும்; அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம் சந்திரசேகர்; 1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்) வசித்தபோது பிறந்தார்; பிறகு தமிழகம் திரும்பி 1930களில் அமெரிக்கா சென்று குடியேறுகிறார்; அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும் குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி ஞ்ஞானி) வளர்கிறார்; 1983ல் இவரது 'வ…

  2. ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி? புலம்பும் நடிகை (வீடியோ) பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத…

  3. ‘ஒரு நாள் திருமணத் திட்டம்’ நெதர்லாந்தில் அறிமுகம்! சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அங்கு செல்லும் சுற்றுலாப…

  4. பசியால்... பணத்தை தின்ற ஆடு, உ.பி.யில் அதிர்ச்சி! உ.பி.யில் பசி தாங்காத ஆடு ரூ.62 ஆயிரம் பணத்தை மென்று விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் சிலுவாபூரி கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செங்கல் வாங்க ரூ.66 ஆயிரம் பணத்தை ரூ.2 ஆயிரம் தாள்களாக பேன்ட்டில் வைத்து ஆடு கட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகே வைத்து விட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, ஆடு எதையோ மென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், அருகில் சென்ற போது அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆடு சாப்பிட்டுள்ளது. பேன்டை எடுத்து பார்த்த போது, இரண்டு ரூ.4 ஆயிரம் ரூபாயை மட்ட…

  5. என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று …

    • 7 replies
    • 1.1k views
  6. முகப்புத்தகத்தில் அவமதித்ததால் வந்த வினை: கடத்தி சென்று சிலுவையில் அறையப்பட்ட இருவர் - சந்தேக நபர் தப்பியோட்டம்..! (செ.தேன்மொழி) முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள நிலையில் விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கண்டி - பலகொல்ல பகுதியில், நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகப்புத்தகம் ஊடாக தன்னை அவமதித்தமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொட…

    • 7 replies
    • 764 views
  7. பார்த்திட்டு சும்மா போகாதேங்க... நாயை வாழ்த்திட்டுப் போங்க.... உபயம்: முகநூல்.

  8. இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபசாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு தனியார் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக தனியாக வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், அவர்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக செயல்படும் 'எஸ்காட்' சேவை செய்து கொடுக்கும் நிறுவனமான இங்கிலாந்தில் இயங்கிவரும் 'ஹார்னி எஸ்கார்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில், 'தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக உடலுறவு வைத்துக் …

    • 7 replies
    • 6.4k views
  9. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக அவரது புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலாடையின்றிய (டொப்லெஸ்) ஆர்ப்பாட்டங்களுக்கு பெயர் போன் பிமென் (குநஅநn) பெண்ணியவாத குழுவைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு ஆர்ர்ப்பாட்டம் செய்துள்ளனார். வழக்கமாக மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யும் இக்குழுவினர் இம்முறை வி;ததியாசமாக கீழாழையின்றியும் (பொட்டம்லெஸ்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள யுக்ரைன் நாட்டு தூதுவராலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. யனுகோவிச் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வியாபாரம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தினை நிராகரித்திருந்தார். …

  10. கல்லாப்பெட்டியில் 'கை' வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்.! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இத…

  11. https://dai.ly/x6ra5cmhttps://dai.ly/x6ra5cm பொலிஸ்மா அதிபருக்கு- 100 தடவை உடற்பயிற்சி -வைரலான காணொளி!! பொலன்­ன­று­வை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உடற்­ப­யிற்சி, நடை­பாதை வளா­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால திறந்து வைத்த பின்­னர் பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு மைத்­திரி பணித்த காணொலி சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றது. பொலன்­ன­றுவை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தின் கீழ் உடற் பயிற்சி வளா­க­மொன்றை மைத்­திரி திறந்­து­வைத்­தார். இந்த நிகழ்­வுக்கு உடற்­ப­யிற்சி …

  12. பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரைநிர்வாணப் போராட்டம்! பிரான்ஸில் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரைநிர்வாணப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பிரான்ஸில் 60 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று(வியாழக்கிழமை) 60 இற்கும் மேற்பட்ட பெண்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Palais-Royal இற்கு முன்பாக ஒன்று திரண்ட Femen அமைப்பைச் சேர்ந்த பெண்கள், உயிரிழந்த பல பெண்களின் பெயர்களை உடலில் எழுதியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், குறித்த விடயத்தில் பிரான்…

  13. [size=4]இன்னும் 4 ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு இலங்கையர் ஒருவரை அனுப்பி வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நாம் ஏற்படுத்தவுள்ளோம்.[/size] [size=4]இலங்கையின் தனியார் நிறுவனமான சுப்ரிம் சட், சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பெரிய செய்மதிகளை தயாரிக்கும் கிரேட் வோல் கோப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு இலங்கை விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றில் சமீபத்தில் சீனத் தலைநகரமான பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டது.[/size] [size=4]சுப்ரிம் சட் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஆர்.எம். மணிவண்ணன், தமது நிறுவனம் எமது நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கக்கூடிய வகையில் ஒரு செய்மதியை சொந்தமாக வாங்கக்கூடிய தகுதியை அடைந்த…

  14. யார் உலகின் 1% மான செல்வந்தர்கள்? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் செல்வந்தராக முதல் 1 வீதத்திற்குள் வருவதற்கு எவ்வளவு உழைக்கவேண்டும்? வரி எல்லாம் செலுத்தி 34,000 அமெரிக்கா டாலர்கள் நீங்கள் உழைப்பீர்கள் என்றால் நீங்கள் உலகின் 1%வீத பணக்காரார் பட்டியலில் இருப்பீர்கள். ஒரு வீட்டில் நாலுபேர் உள்ளார்கள் என்றால், தாய் / தகப்பன் இரு பிள்ளைகள், உங்கள் வருமானம் 1,36,000 அமெரிக்க டாலர்களுக்கு கூடியதாக இருக்கவேண்டும். இவர்கள் எங்கே அதிகம் வாழுகின்றனர்? பிந்திய உலகவங்கியின் தரவுகளின் படி (ஆண்டு 2005 ), இவர்களில் அரைவாசிப்பேர், 29 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அடுத்து 4 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். மிகுதி மக்கள் ஐரோ…

    • 7 replies
    • 1.2k views
  15. Shritharan Sarangan ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா” SRI LANKA 1 உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள். அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் ம…

    • 7 replies
    • 674 views
  16. உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது. தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்…

  17. தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கறுப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகள் ஆமினா.தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக 1994-ம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வாழ்ந்தார். அதற்கு முன்னதாக தென்னாப்பிரி…

  18. பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வ…

  19. இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் ஒரே­பா­லின திரு­மணம் செய்து அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை இந்து முறைப்­படி இடம்­பெற்ற இந்த திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வாறு வேறு இரு மத பிரி­வு­களைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திரு­மணம் செய்து கொள்­வது பிரித்­தா­னி­யாவில் இதுவே முதல் தட­வை­யென நம்­பப்­ப­டு­கி­றது. பி…

  20. பீபீசீ சிங்களசேவையின் பொலன்நருவ நிருபர் தக்ஸிலா தில்ருக்ஸி என்பவருக்கு இன்று விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா அளித்த பேட்டியின் விபரம். கருனா: விடுதலைபுலிகள் வசம் இப்போது இரசாயன ஆயுதங்கள் நிறைய உள்ளன. இப்போது அவர்களுக்கு உள்ளது இரண்டுவழி தான் ஒண்று ரானுவத்தின்மீது இரசாயன ஆயுதங்களை பாவிப்பது அல்லது பொதுமக்களை கேடயமாகபாவித்து தப்பிசெல்வது. கேள்வி: பிரபாகரனைப்பற்றி உங்களபிப்பிராயம் என்ன? கருனா: ம்ம்ம்ம்ம்ம்ம் இது ஒரு நல்ல கேள்வி; பிரபாகரனை பற்றி கேட்கிறீர்கள், அவர் தன்னை ஒரு அரசனாக நினைத்துகொண்டு இருக்கிரார்.முன்னைய அரசர்களை போல் ஒரு தனி இராஜாங்கம் அமைக்க முயற்சிக்கிறார். தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் எவரையும் கொல்ல தயங்கமாட்டார்.அவர் ஒரு போதும் பொதுமக்கள் …

    • 7 replies
    • 5.2k views
  21. மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கல்லூரி மாணவி ஆர்த்தி நாக்கை அறுத்து காளிக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரீவாவில் உள்ள காளி கோவிலில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. நாக்கை அறுத்துக் கொண்ட டி.ஆர்.எஸ். கல்லூரி மாணவி ஆர்த்தி, சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் கனவில் வேண்டியது அனைத்தும் கிடைக்க கடவுள் நாக்கை கேட்டதாக கூறிஉள்ளார். மாணவின் சகோதரர் சச்சின் பேசுகையில், ”கனவு குறித்து ஆர்த்தி என்னிடம் பேசினாள், கோவிலுக்கு சென்று நாக்கை காணிக்கை செலுத்த உள்ளதாகவும் கூறினார். இது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அவள் அதனை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு…

  22. பெண்களின் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் இஸ்ரேலில் முதன் முறையாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தினை பிமென் குழு பரவலாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பிமென் குழுவின் இஸ்ரேல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பித்துள்ள பேஸ்புக் பக்கத்திற்கு முதல் தினமே 600 லைக்குள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற ஆண்களின் ஓரின அணிவகுப்பு கொண்டாத்தின்போதே இஸ்ரேல் பிமென் அமைப்பின் பெண்கள் சிலர் லொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பெண்களை ஒடுக்குவதனை நிறுத்துமாறு மேடையில் நின்று கோசமிட்டுள்ளனர். 'இஸ்ரேலில் டொப்லெஸ் எனும் விடயம…

    • 7 replies
    • 812 views
  23. ரஷிய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி போராட்டம் [Friday, 2014-04-18 20:26:38] உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதிலிருந்து, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடுமையான பகை மூண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டு பெண்களில் ஒரு பகுதியினர், தங்கள் தேசபக்தியை வேறுவகையில் காண்பித்துள்ளனர். அதாவது, தங்கள் பகுதியை ஆக்கிரமித்த ரஷியாவைச் சேர்ந்த ஆண்களுடன் ‘உறவு’ வைத்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த உறவு மறுப்பு போராட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக தொடங்கி உள்ளனர். ‘ரஷியாவுக்கு கொடுக்காதே’ என்று எழுதப்பட்ட டி–சர்ட்டுகளை அணிந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகிற…

    • 7 replies
    • 807 views
  24. லாசப்பலில் சிங்களவர் மீது தாக்குதல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையா... லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையான தாக்குதல் மானத் தமிழர்களால் நடாத்தப்பட்டள்ளது. இதில் வெட்டு காயங்கள் மற்றும் தடியடி காயங்கள் ஏற்பட்டுள்ளத…

    • 7 replies
    • 1.5k views
  25. இது ஒரு பரீட்சார்த்தம் மட்டுமே.. பெற்றோரின் அனுமதியோடு உங்கள் பிள்ளை என்னுடன் வருமா என்பதற்கு அவர்கள் வராது சொல்லித்தான் வளர்த்துள்ளேன் என்கிறார்கள் பரீட்சித்து பார்க்க அனுமதி தாருங்கள் என அனுமதி பெற்று செய்து பார்த்தால்.. தோல்வி யாருக்கு..... பாருங்கள்... https://www.facebook.com/1396164123990247/videos/1581629302110394/?pnref=story

    • 7 replies
    • 657 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.