செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
ஆடியே கலவரத்தை அடக்கிய பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ) அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தக் குழுக்களுக்கிடையேயான சண்டையை நிறுத்தி அங்கே குழுமியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒரு 17 வயது பெண், பொலிசாரை வெறுப்பேற்றும் விதமாக ‘வாட்ச் மீ’ (சைலண்ட்டோ) என்கிற பிரபலப் பாடலைப் போட்டு திடீரென ஆடத் தொடங்கினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் மீது மிளகு தெளிப்பானையோ, தடியடியையோ பயன்படுத்த முயற்சிக்காமல், அவருக்கு இணையாக இன்னும் சிறப்பாக …
-
- 1 reply
- 461 views
-
-
செய்த பாவம் தீருமாடா .... கௌதம புத்தா? செய்த பாவம் தீருமாடா .... கௌதம புத்தா நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....
-
- 32 replies
- 1.9k views
-
-
வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால், பெண்களுக்கு அதைவிட சுதந்திரம் வேறு எதுவும் இல்லை. அப்படி ஒரு ரோபோவை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். துணிகளைக் கையால் அடித்துத் துவைத்து, காய வைத்து மடித்து வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது, துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு எடுத்து உலர்த்துவது மட்டுமே வேலை. அதையும் செய்வதற்குப் போதிய நேரமின்றி இருக்கிறோம். இந்நிலையில், தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 'வில்லோ கேரேஜ் பி.ஆர்.2' என்ற ரோபோ, வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை, தானே தேடிக் கண்டுபிடித்துத் துவைப்பதோடு மட்டுமின்றி, அதை உலர வைத்து இஸ்திரி போட்டு மடித்து நமக்குத் தேவையான இடத்தில் வைத்து விடுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 354 views
-
-
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார். அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார். பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடை களை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார். இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார். மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத…
-
- 2 replies
- 634 views
-
-
2005ம் ஆண்டு சிறீலங்கா ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் என்ற நிலையிருந்தது. இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் எடுக்கின்ற முடிவையே அனைத்துத் தமிழ் மக்களும் எடுப்பார்கள் என்பதால், விடுதலைப் புலிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதை சிங்களத் தலைமைகளும் சர்வதேசமும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தன. இதில் தமிழ் மக்களின் வாக்குகளே ரணிலின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையும் இருந்தது. இதனால், மகிந்தவின் வருகையைவிட மேற்குலகிற்கு சார்பானவராகக் கருதப்பட்ட ரணிலின் வருகையை விரும்பியது மேற்குலகம். ஆனால், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பினால் ரணில் மட்டுமல்ல மேற்குலகமும் பெரும் ஏமாற்றம் அடைந்தது. தமிழ் மக்களு…
-
- 0 replies
- 494 views
-
-
ஆட்டிறைச்சி எலும்பு தொண்டையினால் உள்ளிறங்கியதால் குடும்பப்பெண் உயிரிழப்பு Published By: T. SARANYA 08 MAR, 2023 | 10:24 AM ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். “கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதி வரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது. மறுநாள் யா…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
மஸ்டா நிறுவனத்தை ஆட்டாமல் ஆட்டிவிட்ட சிலந்திப் பூச்சிகள் அமெரிக்காவில் தயாராகி விற்பனையான மஸ்டா-6 இரகக் கார்களில் 65.000 கார்களை மறுபடியும் தொழிற்சாலைக்கு திருப்பி அனுப்பும்படி அந்நிறுவனம் கேட்டுள்ளது. இந்தக் கார்களில் சுமார் 20 கார்கள் திடீரென நின்றுள்ளன. இதற்குக் காரணம் சிலந்திப் பூச்சிகளின் வேலை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவேதான் அக்கார்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன. சிலந்திகள் மஸ்டா கார்களின் எரிபொருள் சுழர்ச்சிப் பகுதிக்குள் நுழைந்து அங்கு பாதுகாப்பான கூட்டை அமைத்துவிடுகின்றன. பெற்றோல் போகும் பகுதிக்கு அருகில் உள்ள கருவியில் கூடமைத்து குளிர்காலத்தை இவை வெப்பமாகக் கழிக்கின்றன. வடஅமெரிக்கப் பகுதியில் வாழும் 5 – 10 மி.மீ அளவான யெலோ செக் ஸ்பைடர் என்ற சிலந…
-
- 0 replies
- 614 views
-
-
நம்ம ஊர் சாலைகளில் ஆடு, மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. . ஆனால் ஜெர்மனியில் போக்கு வரத்து விதிகளை யார்மீறினாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து இடைஞ்சலாக இருந்த ஒரு ஆட்டை சிறையில் தள்ளி இருக்கின்றனர் அந்த ஊர் போலீசார். பிரெமன் எனும் நகரில் சாலை சந்திப்பின் நடுவே நின்று கொண்டிருந்த பில்லி என்னும் ஆடு போக்குவரத்து இடைஞ்சல் செய்ததுடன் அதை பிடிக்க முயன்ற போலீசாருக்கும், வாகன டிரைவர் களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியது. ஒரு வழியாக அதை பிடித்த போலீசார் தற்போது அதை சிறையில் அடைத்துள்ளனர்.
-
- 0 replies
- 548 views
-
-
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இருவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டி! [Wednesday 2016-07-06 18:00] அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. அதில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட, உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்கள் உத்தா மற்றும் கெலராடோவில் இருந்து போட்டியிட உள்ளனர். அவர்களது பெயர் மிஸ்டி ஸ்னோ (30), மிஸ்டி பிளோரைட், இவர்களில் ஸ்னோ ‘செனட்’ உறுப்பினர் பதவிக்கும், புளோரைட் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.ஆணா…
-
- 0 replies
- 317 views
-
-
ஆணாக பணியில் இருந்து ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால் கடற்படையிலிருந்து டிஸ்மிஸ்! [Wednesday 2017-10-11 06:00] ஆணாக பணியில் இருந்து, ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால், கடற்படையில் இருந்து ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாகவும், பிரதமரிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மணீஷ்குமார் கிரி. இவர் கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்தார். இதனால் கப்பலில் பணி அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் சென்ற இவர், உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். தனது பெயரை சபி என்று மாற்றிக் கொண்டார்.ப…
-
- 5 replies
- 391 views
-
-
ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: மருத்துவ துறையில் அதிசயம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:57.11 மு.ப GMT ] பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட்( Bedford) நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் (Hayley Haynes - 28) என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், …
-
- 0 replies
- 453 views
-
-
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறது ஓர் முதுமொழி. ஆனால், இந்த திருமணத்தைப் பற்றி கற்பனை செய்து பார்க்கப்போனால், ‘சொர்க்கம் என்ற ஒன்று உண்டா?’ என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக் கூடும். லண்டன் நகரில் வசித்தவர் மார்ஃபிட் (56). சிறுவனாக இருந்தபோது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், லெஸ்லி. இரண்டு மனைவியின் மூலமாக 5 குழந்தைகளைப் பெற்ற இவருக்கு 50 வயதில் ஓர் விபரீத ஆசை தோன்றியது. விபரீதத்தின் விளைவாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட இவர், பெண்ணாக மாறி, தனது பெயரை ஹெலன் மார்ஃபிட் என்று மாற்றிக்கொண்டார். இதேபோல், கேட்டி என்ற பெயருடன் 5 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்த 46 வயது பெண்ணையும் விபரீத ஆசை உந்தித் தள்ளியதன் விளைவாக அவரும் பாலியல் ஆபரேஷன் மூலம் ஆண…
-
- 1 reply
- 483 views
-
-
திருவனந்தபுரம்: விளையாட்டு போட்டியில் தொண்டைக்குள் இட்லி சிக்கி, 55 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது. பாலக்காட்டை சேர்ந்த கந்தமுதன் என்ற 55 வயதுடைய ஆண் ஒருவர் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு இட்லியை வெளுத்து வாங்கியுள்ளார். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று வேக வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார். அப்போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறிய அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே கந்தமுதன் உயிரிழந்துவிட்டார். மிகவும் உ…
-
- 3 replies
- 727 views
-
-
ஆணுக்கு கிடைத்த குழந்தை வரம் தென் இலங்கையில் ஒரு பரியாரி அம்மா திடீரெனெ கடை விரித்தார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கச் செய்யும் மூலிகை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார். படை எடுத்தனர், குழந்தைகள் இல்லா தாய் மார்கள். எல்லோருக்கும் பணத்தினை வாங்கிக் கொண்டு அள்ளிக் கொடுத்தார் மூலிகையினை... கூடவே ஒரு எச்சரிக்கையினையும் விடுத்தார். ஆஸ்பத்திரிக்கு போகாதீர்கள்.... கர்பத்தினையும் இழப்பீர்கள்... இந்த பரியாரி அம்மாவின் புகழைக் கேள்விப்படட ஒரு பெண்ணும், கணவருக்கு தெரியாமல் வந்து மூலிகையினை வாங்கி, சொன்னவாறே பக்குவமாக எடுத்துக் கொண்டார். கணவர் தீடீரெனக் கேட்டார்..... இது என்னப்பா மருந்து.... எதாவது வருத்தமா?... ஓ அதுவா, முழங்கால் வலிக…
-
- 4 replies
- 499 views
-
-
மருத்துவமனையில்,மயக்கத்தில் இருந்து விழித்த ராஜ்குமாருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியாவில் நாங்கோலி(Nangloi) நகரில் வசிக்கும் ராஜ்குமாருடைய இரண்டு கைகளும் அகற்றப்பட்டிருந்தன. மிகவும் மோசமான நிலையில் அவரது இரண்டு கைகளும் சிதைந்த நிலையில் இருந்ததால் அவற்றை அகற்றவேண்டி இருந்ததாக வைத்தியசாலையில் அறிவித்தார்கள். 2020ஆம் ஆண்டு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தே ராஜ்குமாரின் இந்த நிலமைக்குக் காரணம். பெயின்றிங் வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வந்த ராஜ்குமாருக்கு கைகள் போனதால், அவரது வாழ்வே அவருக்குப் பெரிய கேள்விக்குறியாக மாறி இருந்தது. போதாததற்கு அவரது அன்றாடத் தேவைகளுக்கும் அவர் யாரையேனும் எதிர்பார்க்க வேண்டிய சூழலும் சேர்ந்து கொண்டது. அவருக்குச் செயற்…
-
-
- 2 replies
- 538 views
-
-
ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண் ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர், உணவு கிடைத்துள்ளது. தேங்ஸ் சொல்லிவிட்டு, சாப்பாட்டை பார்த்ததும் அப்…
-
- 4 replies
- 555 views
-
-
கனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத அறிவிப்பு செய்துள்ளது. நாளை மறுதினம் 15ஆம் திகதி முதல் மேற்படி யு.என்.டி. இஸட் கம்பனியின் இணையத்தளத்தினூடாக அந்த கம்பனியால் உற்பத்தி செய்யப்படும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாடைகளை கொள்வனவு செய்யும் ஆண்களுக்கு லலொய்ட்ஸ் ஒப் லண்டன் காப்புறுதி நிறுவனத்தின் காப்புறுதியை வழங்கப்படும் என மேற்படி கம்பனி தெரிவிக்கின்றது. ஆணொருவர் தனது பிறப்புறுப்பை இழக்க நேரிடும் போது அவருக்கு காப்புறுதி பணம் வழங்கப்படும் என அந்தக் கம்பனி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மேற்ப…
-
- 12 replies
- 926 views
-
-
ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு பாட்னா: தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி சொல்லி பார்த்த ஒரு சாமியார் மிகுந்த மனவேதனை அடைந்து தனது ஆணுறுப்பை தானே அறுத்து கொண்டார்!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.காம்ஸின் என்ற கிராமம் இங்கு உள்ளது. இந்த பகுதியில் மாதானி பாபா என்ற சாமியார் ரொம்ப ஃபேமஸ். 28 வயதாகிறது. இவரிடம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று செல்வர். குற்றச்சாட்டு மனவேதனை இந்நிலையில், மாதானி பாபா மீது அவரது உறவினர்களே பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தியதாக தெரிகிறது. தன் உறவுக்கார பெண் மீது இப்படி கள்ளத்தொடர்பு குறித்த பழி சுமத்தப்பட்டு விட்டதால், சாமிய…
-
- 2 replies
- 612 views
-
-
ஆணுறுப்பை வெட்டி சமைத்து உட்கொண்ட காதல் கணவர் Ca.Thamil Cathamil November 18, 2015 Canada மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கொலை செய்து அவருடைய அந்இதஇரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத் தம்பதிகளை கைது செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியைச் சேர்ந்தவர் ரூடி எபண்டி( வயது 30). இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியின் பெயர் நூரியா. முதல் இரவில் மனைவி கன்னிதன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் இதற்கு காராணம் யார் என மனைவியிடம் கேட்டார். நூரியா தன்னை வேன் சா…
-
- 1 reply
- 480 views
-
-
. ஆணுறை அணியாத காரணத்தால்தான் விக்கிலீக்ஸ் அதிபர் பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாம்! லண்டன்: விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாகியுள்ளது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரு பெண்களுடன் மனமொத்த உறவில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதால்தான் பாலியல் வல்லுறவு வழக்கை சுமத்தி அவரை உள்ளே தள்ளியுள்ளனர். அஸ்ஸஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டு பாலியல் பலாத்காரம், ஒரு சட்டவிரோத உறவு, ஒரு பாலியல் வல்லுறவு வழக்கு அவை. இந்த வழக்குகளில் அஸ்ஸஞ்சேவுக்கு கைது வாரண்ட்டும் ஸ்வீடனில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் சென்ற அஸ்ஸஞ்சே போலீ…
-
- 7 replies
- 2.4k views
-
-
ஆபாசப் படங்களில் நடிக்கும்போது நடிகர்கள் ஆணுறை அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் ஆபாசப் பட தாயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்திலே உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை மீறுவதாக இந்த கட்டுப்பாடு அமைந்துள்ளதென விவிட் எண்டர்டெய்ண்மெண்ட், கலீஃபா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் கூறுகின்றன. மெஷர் பி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த நிபந்தனைக்கு கடந்த நவம்பரில் லாஸ் ஏஞ்சலிஸ் வாக்காளர்கள் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர். ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்களை ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிபந்த…
-
- 8 replies
- 961 views
-
-
ஆணுறை சந்தையில் புதிய அறிமுகம்; ஊறுகாய் நறுமண ஆணுறைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைMANFORCE CONDOMS இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை ஆச்சரியப்…
-
- 3 replies
- 797 views
-
-
2009 ஆம் ஆண்டு தனது 15 வயதிலேயே டைவிங் போட்டியில் உலக சம்பியன் பட்டம் வென்றவர் டொம் டேலி. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வெண்கலப்பதக்கத்கத்தை வென்றார். தற்போது 19 வயதான டொம் டேலி, தான் ஆண் ஒருவரை காதலிப்பதை யூரியூப் மூலம் தனது தனது ரசிகர்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனாலும் யுவதிகள் மீதும் தான் இன்னும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே, அமெரிக்க டைவிங் (கரணமடித்தல்) வீராங்கனையான காஸிடி குக் என்பவரை காதலித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தான் சில மாதங்காக ஓர் ஆணை காதலிப்பதாகவும் முன்னரைவிட மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறியுள்ளார். டொம் டேலிக்கு அவரின் தாயார் ஆதரவாக உள்ளாராம். ஆனால், அவரின் குடும்பத்தில் ஏனையோ…
-
- 0 replies
- 332 views
-
-
ஆணொருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். வீரகேசரி இணையம் 7/4/2008 11:41:00 AM - பெண்ணாக இருந்து சத்திரசிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ள ஆணொருவர் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தோமஸ் பேட்டி ஒரிகெனியுலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பால் மாற்று சத்திரசிகிச்சை செய்த இவர் நான்சி(45 வயது) என்பவை திருமணம் செய்துள்ளார்.
-
- 19 replies
- 2.9k views
-
-
ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு) கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக…
-
- 0 replies
- 333 views
-