Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள் இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை . ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு பலசரக்கு கடையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பியர் வாங்குவது வழக்கமாம். வயது குறைந்த இந்த மாணவிகளுக்கு கடை உரிமையாளர் பியரை மட்டும் விற்கவில்லை. ஓசியாக பியரைக் கொடுத்து அவர்களில் பலரை வளைத்துப் போட்டுள்ளார். பின்னர் அவர்களை செக்ஸ் அடிமைகளாகப் பாவித்தும் உள்ளார். தனது நண்பர்களோடு , குறித்த மாணவிகளை பகிர்ந்துள்ளார். வயது குறைந்த மாணவிகளுக்கு எப்படி பியர…

    • 5 replies
    • 728 views
  2. ஐஸ்வர்யாராய் செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அட்மிட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்துக்காக இன்று காலை மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 17ம் தேதி பிற்பகல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் ஐஸ்வர்யாவுக்கு 11&11&11ல் குழந்தை பிறக்கும், ஆணா, பெண்ணா என்று கூறி ‘பெட்’ கட்டி ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 11ம் தேதி குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள 5வது மாடியில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனையில் 4 விவிஐபி அறை…

    • 5 replies
    • 1.6k views
  3. ‘குண்டு யானை’ என்று மனைவி திட்டியதால் விவாகரத்து - டில்லி மேல்நீதிமன்றம் தீர்ப்பு கண­வனை, ‘குண்டு யானை’ என்று சொல்லி மனைவி இழி­வு­ப­டுத்தியுள்ளார். எனவே, அவர்­க­ளுக்கு விவா­க­ரத்து அளித்­தது செல்லும் என டில்லி மேல்­நீ­தி­மன்றம் தெரி­வித்­துள்­ளது. 2012ஆம் ஆண்டு குடும்­ப­நல நீதி­மன்றம் விவாகரத்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மனைவி தரப்பில் டில்லி மேல்­நீ­தி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது. மனை­வியால் அடக்­கு­மு­றைக்கு ஆளா­ன­தா­கவும், தன்னால் தாம்­பத்ய உறவில் திருப்­தி­ய­ளிக்க முடி­ய­வில்லை என மனைவி குற்­றம்­சாட்­டு­வ­தா­கவும் கணவன் தரப்பில் புகார் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. …

  4. அமெரிக்காவின் பிரபல மாடலும், டீவி நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி சமீபத்தில் நியூயார்க் சிட்டியில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு தனது புதிய ஷோவை விளம்பரப்படுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது தனது 12 வயது மகன் ஈவன் பற்றிய சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். ‘ஒருமுறை நான் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் போது, கார் ஓட்டிக் கொண்டே போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எனது மகன், அவனது போனில் இருந்து போலீஸுக்கு ஃபோன் செய்து, ‘என் அம்மா கார் ஓட்டிக் கொண்டே ஃபோன் யூஸ் பண்றாங்க’ என்று கூறிவிட்டான். நான் உடனே அவன் ஃபோனை காரின் ஜன்னல் வழி வெளியே தூக்கி எறிந்து விட்டேன்.’ என்று கூறினார். இது போல் ஏற்கனவே, ஒரு முறை செய்துள்ளான் அவன் என்று கூறினார். மே…

  5. செப்டம்பர் 23: பூமியின் அழிவு ஆரம்பமா? ‘நிபிறு’ என்ற கோள் நாளை மறுதினம் (23) பூமியைக் கடந்து செல்லவுள்ளதாகவும், இதன் தாக்கத்தால் உலகின் அழிவுக் காலம் ஆரம்பமாகும் என்று டேவிட் மெடே தெரிவித்துள்ளார். தன்னை ஒரு ஆய்வாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவரது கருத்து, இலட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘நிபிறு’ என்று ஒரு கிரகம் இல்லை என நாஸா மறுத்துள்ள நிலையில், உலகின் அழிவை மக்களிடம் இருந்து மறைக்கவே நாடகமாடுகிறது நாஸா என்றும் டேவிட் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் நிபிறுவை ஜெருசலேம் ஆகாயப் பகுதியில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், நிபிறுவின் ஈர்ப்பு சக்தி பூமியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள…

  6. பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் - ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் 13 Jun, 2023 | 10:50 AM இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பதுஇறுதி நிகழ்வி;ன் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஈக்குவடோரில்இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர். …

  7. சைக்கிள் திருடிய அவுஸ்திரேலிய ஜோடிக்கு இந்தோனேஷியாவில் விசித்திர தண்டனை 2016-12-19 12:23:21 இந்­தோ­னே­ஷி­யாவில் துவிச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை திரு­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட அவுஸ்­தி­ரே­லிய ஜோடி­யொன்று, தமது குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் வாசகம் அடங்­கிய பதா­கை­யுடன் வீதியில் வலம்­வந்­தனர். இந்­தோ­னே­ஷி­யாவின் பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி தீவுக்கு அரு­கி­லுள்­ள­கிலி ட்ரவான்கான் எனும் தீவில் துவிச்­சக்­கர வண்­டி­யொ ன்றைத் திரு­டி­ய­தாக அவுஸ்­திரேலி­யாவைச் சேர்ந்த ஆண் ஒரு­வரும் பெண் ஒரு­வரும் குற்றம் சுமத்­தப்­பட்­டனர். இவர்கள் சைக்­கி­ளொன்றை திரு­டு­வது கண்­கா­ணிப்பு கெம­ராவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­…

  8. இயந்திரத்தில் ஒருவரது கை சிக்கிக்கொண்ட நிலையில் அவர் அந்த இயந்திரத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இறால் ஆலையில் உள்ள இயந்திரத்திலேயே அவருடைய கை சிக்கிக்கொண்டுள்ளது. அவரது கையை இயந்திரத்திலிருந்து எடுப்பதற்கான சத்திரசிகிச்சை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.படங்கள்: குசான் பத்திராஜா http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/77759-2013-08-05-15-49-55.html

  9. மின்னல் தாக்கி கடலை நோக்கி பாய்ந்த விமானம்: கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய விமானி [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 12:12.57 பி.ப GMT ] பிரித்தானியாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றை மின்னல் தாக்கியபோது, கடலில் விழுந்து மூழ்க இருந்த விமானத்தை கடைசி நொடியில் விமானி காப்பாற்றியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Aberdeen நகரிலிருந்து Loganair Saab 2000 G-LGNO என்ற உள்நாட்டு விமானம் 30 பயணிகள் மற்றும் 3 விமான குழுவினருடன் Shetland நகருக்கு புறப்பட்டது. வடக்கு கடற்பரப்பிற்கு மேல் விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, விமானத்தை ‘Auto Pilot’ (விமானம் தானாக இயங்கும்) முறைக்கு விமானி மாற்றி அமைத்துள்ளார். சிறிது நேரத்தில், வானிலை மாற்றத்தால் இடி மற்று…

    • 5 replies
    • 609 views
  10. 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாயார் முல்லைத்தீவில் வசிக்கிறார். மகளின் கல்விக்காக ஆனைக்கோட்டையில் வசிக்கும் தனது இளைய சகோதரியின் பாதுகாப்பில் மகளை விட்டுள்ளார். சிறிய தந்தையால் சிறுமி நேற்று வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சம்பவ தொடர்பில் ச…

  11. அரச அரண்மனைகளில்... நூற்றுக்கணக்கான, குற்றங்கள் பதிவு! கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் மொத்தம் 470 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. தீ வைப்பு மற்றும் குற்றச் சேதம், கொள்ளை, ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றின் அறிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான திருட்டுகளும் அவற்றில் அடங்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப…

  12. போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளார். குருநாகல் வடகட வீதியில் பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமையும் தெரியவந்துள்ளது. ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் மேலும், பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களின…

  13. உண்மையில் ஆண்களின் வாழ்க்கை ஆரம்பமாவது எப்போது தெரியுமா? விரைவாக ஓடக் கூடிய புத்தம் புதுக் காரை வாழ்நாளில் ஒருமுறையாவது ஓட்டி விட வேண்டும. இதுவரையிலும் யாரும் செய்யாத திரில்லான சாதனை செய்து அசத்த வேண்டும் என்பதே இள வயதில் பல ஆண்களின் கனவாக இருக்கும். ஆனால் உண்மையில் கனவு நனவானாலும் ஆண்கள் பலர் மகிழ்ச்சி அடைவதில்லையாம். ஆண்களின் உண்மையான வாழ்க்கையே 37 வயதில் தான் ஆரம்பமாகிறது என்பதைச் சொல்கிறது ஒரு ஆய்வு. பிரித்தானியாவைச் சேர்ந்த உளவியல் மருத்துவம் மற்றும் ஆலோசனை மையம் ஒன்று சமீபத்தில் பல ஆண்களிடம் இந்த ஆய்வினை நடத்தியது. அண்ணளவாக பலவேறு துறைகளைச் சேர்ந்த 1000 ஆண்களிடம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் தங்களுக்கு மகிழ்ச்சி 37 வயதிலேயே எனக் கூ…

  14. யானைகளின் இலத்தியைப் பயன்படுத்தி உலகிலேயே விலை உயர்ந்த கோப்பியை தயாரித்து கனேடியர் ஒருவர் புதுமை படைத்துள்ளார். பிளேக் டின்கின் (42) என்ற இக் கனேடியர் 20 தாய்லாந்து யானைகளுக்கு அவரை விதைகளை உண்ணக் கொடுத்த பின் அவற்றிலிருந்து பெறப்பட்ட இலத்தியைப் பெற்று இந்தக் கோப்பியை தயாரித்து வருகிறார். மேற்படி பிளெக் ஐவெரி கோப்பியானது அரிய சுவையுடன் பருகுவதற்கான ஆவலை தூண்டக்கூடிய சுகந்தமான மணத்துடனும் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்தக் கோப்பியைத் தயாரிப்பதற்கு தேவையான சாணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு யானைக்கும் மாதம் ஒன்றுக்கு 625 ஸ்ரேரிங் பவுணை செலவிட வேண்டியுள்ளதாக டின்கின் தெரிவித்துள்ளார். இந்தக் கோப்பியின் 1 இறாத்தலின் விலை 312 ஸ்ரேலிங் பவுண்களாகும். http:/…

  15. சென்னை, சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பங்காரு தெருவில், நேற்று பகலில் கட்டு, கட்டாக பணம் கிடந்தது. அவற்றை நரேஷ்(வயது 24) என்ற வாலிபர் கண்டெடுத்தார். அண்ணாசாலை போலீசில் ஒப்படைத்தார். அந்த பணம் அண்ணாசாலை போலீசில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பணக்கட்டுகளை தவற விட்ட வியாபாரி ஒருவர், அண்ணாசாலை போலீசுக்கு போனில் தகவல் கொடுத்தார். அவரை நேரில் வரவழைத்து பணக்கட்டுகளை ஒப்படைப்போம் என்று போலீசார் தெரிவித்தனர். பணக்கட்டுகளை போலீசில் ஒப்படைத்த வாலிபர் நரேசை போலீசார் பாராட்டினார்கள். http://www.dailythanthi.com/News/State/2015/02/25015206/On-the-streetCashFasten.vpf

  16. பெற்றோல், என கூறி... சிறுநீர், விற்பனை! நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2022/1288890

    • 5 replies
    • 391 views
  17. ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் டுபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான். இதனை ஒடர் செய்யும் வாடிக்…

  18. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கவர்ச்சி அதிகரிக்கும் வயது குறித்து ஆய்வு தகவல் பெண்களுக்கு 30 வயதிலும், ஆண்களுக்கு 40 வயதிலும் கவர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர். ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவி…

  19. யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு.. முன்னால் உள்ள வீட்டில், சமையல் எரிவாயு திருட்டு! யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே பொருந்தியிருந்த நிலையிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்ற காவலில் இருந்த பொலிஸாரிடம் வினவியபோது தமது கடமை நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாக தெரிவித்தனர் என…

  20. திரு­ம­ண­மா­காத 40 வய­துடைய நப­ரொ­ருவர் தனது அந்­த­ரங்க உறுப்பை கட்­டை­யொன்றின் மீது வைத்து கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம் ஒன்று சியம்­ப­லாண்­டுவ பொலிஸ் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சம்­ப­வத்தின் பின்னர் மோச­மான நிலை­யிலி­ருந்த குறித்த நபரைப் பார்த்த அய­ல­வர்கள் அவர் வெட்­டி­யெ­றிந்த அந்­த­ரங்க உறுப்­புடன் மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லையில் அவரைச் சேர்த்­துள்­ளனர். தற்­போது இந்த நபர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=135832 .

  21. மன்னரின் நாயை கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு 37 வருட சிறை தாய்லாந்து மன்னரின் நாயை இணையத்தளத்தில் விமர்சித்ததற்காக அந்நாட்டு பிரஜை ஒருவர் 37 வருட சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கின்றார். மன்னரின் நாய் குறித்து கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட அந்நாட்டு தொழிலாளி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்படவுள்ளது. அவரின் இந்த பதிவிற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எவ்வாறான பதிவு ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவலை வெளியிட அந்நாட்டு இராணும் மறுத்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார். அங்கு மன்னர் …

  22. "திறந்த மனதுடன்" நியூஸ் வாசிக்கும் அல்பேனிய டிவி செய்தி வாசிப்பாளர்கள் திரானா: அல்பேனியாவில் செய்தி சானல்களுக்கிடையே நிலவும் கடும் போட்டி காரணமாக, மார்பழகைக் காட்டியபடி பெண் செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்க வைக்கின்றன டிவி நிறுவனங்கள். இப்படி முன்னழகை் காட்டியபடி செய்தி வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜார் டிவி என்ற நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் இந்தக் கவர்ச்சி உத்தியால் டிஆர்பி ரேட்டிங் எகிறிக் கொண்டிருக்கிறதாம். ஒரு டிவி செய்தி வாசிப்பாளருக்கு வாரத்திற்கு 3000 டாலர் தருவதாக கூறி ஆஸ்திரேலிய சானல் ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாம். எங்கேயோ போய்ருச்சு அல்பேனியா உலக அளவில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மார்பழகைக் கா…

    • 5 replies
    • 638 views
  23. இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒரு வீட்டின் பாதாள அறையில் புத்தகங்களை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 200 புத்தகங்களில் வானியலாளர் கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா ஆகியோரின் படைப்புகளும் உள்ளடங்குகின்றன. இந்தப் புத்தகங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கு லண்டனின் …

  24. உலகின் மிகவும் வயதான பெண் மரணம் உலகின் மிகவும் வயதான பெண்மணியாகக் கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த வர்வரா செமென்னிக்கோவா மரணமடைந்தார். அவருக்கு வயது 117. ரஷ்யாவின் வடமேற்கு பகுதியான யகுடியாவில், கடந்த 9ம் தேதி அவர் மரணமடைந்ததாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தனது கடைசி பிறந்த நாளை, பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் அவர் கொண்டாடினார். கடந்த 1890-ம் ஆண்டு பிறந்த செமென்னிக்கோவா, ஈவென்க் (Evenk) வம்சாவளியை சேர்ந்தவர். தனது இளம் வயதில் மான் வளர்ப்பு பண்ணை நடத்திய இவர், வேட்டையாடுவதிலும் வல்லவர் என்றும், இருமுறை மணம் செய்து கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசைவ உணவுகள், பால் கலந்த தேநீர், வ…

    • 5 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.