செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
அமெரிக்க உணவு நிறுவனம், கோழி முட்டைக்கு பதிலாக, தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஹாம்டன் க்ரீக் புட்ஸ் நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் உதவியுடன், முட்டை தயாரித்து வருகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள், முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து, அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட…
-
- 2 replies
- 969 views
-
-
6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை - ஏன் நடந்தது இந்த சம்பவம்? 8 நவம்பர் 2021 படக்குறிப்பு, கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன் ஹரிஹர தீபன் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஏன் நடந்தது? திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஹரிஹர தீபன் (6) என்ற மகன் உள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனை…
-
- 2 replies
- 450 views
- 1 follower
-
-
உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா! உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 இசை நிபுணர்களின் பட்டியல் இது. 25. ஆலன் சில்வெஸ்ட்ரி: ஃபாரஸ்ட் கம்ப் (Forest Gump), பேக் டு த ஃப்யூச்சர் (Back to the Future), தி அவெஞ்சர்ஸ் (The Avengers) படங்களின் இசையமைப்பாளர். 24. வாஞ்சலிஸ் : ப்ளேட் ரன்னர் (Blade Runner), சேரியட்ஸ் ஆப் பையர் (Chariots Of Fire) போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர். 23. ஜேம்ஸ் நியூட்டன் - ஹோவர்ட் எட்டு முறை ஆஸ்கருக்கு…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://youtu.be/7saS8dCiRAM கல் தோன்றா மண் தோன்றா கடல் தோன்றா காலத்திலையே சங்கத்தமிழ் தோன்றியதாக வரலாறும் சான்றோரும் கூறும் கருத்து. ஆனால் இன்று தமிழ் தமிழாக இல்லை என்றால் யாரும் மறுக்க முடியாத உண்மை. எங்கும் ஆங்கில மயம். இதுவும் காலத்தின் கட்டாயம்தான் இருந்தாலும் தமிழனாக பிறந்த பலருக்கு தமிழ் தெரியாதது எமது தமிழினம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக கொள்ள முடியும். இங்கே பாருங்கள் இந்த காணொளியை சில நிமிடங்கள் வரை வந்து போகும் இந்த காணொளியின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிச்சயம் உங்களுக்கு இன்று தமிழ் எந்தளவுக்கு எமது இளம் சமுதாயத்தின் மத்தியில் மறைந்து கிடக்கிறது என்பதை புரியவைக்கும்…. நிச்சயம் இந்தக்காணொளி ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியதுதான்… தமிழில் …
-
- 2 replies
- 938 views
-
-
நாமல் ராஜபக்சா. இந்த நாமத்திற்குரியவர் யார்?. தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியும் ஈழத்தமிழினத்தை நரகத்தில் தள்ளும் முயற்சியில் இறங்கி தனது நோக்கத்தை நிஜமாக்கும் வகையில் உலக நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு திரியும் மகிந்தா ராஜபக்சாவின் புதல்வன். வயதில் குறைவானவராக இருந்தாலும் வாலிப வயதில் அடைய வேண்டிய அனைத்தையும் அளவிற்கு மேலாக பெற்று மகிழும் ஒரு இளைஞன். இந்த நாமல் ராஜபக்சா தொடர்பாக அண்மையில் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் மேலும் விரிவான பல விபரங்கள் சிறிது சிறிதாக தற்போது கசிந்தவண்ணம் உள்ளன. அதுவும் அவுஸ்த்திரேலிய நாட்டுக்கு இலங்கையிலிருந்து அனுப்பப்படும் நமது தாயக உறவுகள் சிலரின் வாக்குமூலங்களாக வெளியாகி பல உண்மைகளை அவை கக்கத் தொட்ஙகியுள்ளன. ஆமாம் உறவுகளே! வாசகர்கள…
-
- 2 replies
- 393 views
-
-
மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார். சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் சென்றது பிடிக்காமல் காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது தெரியவந்துள்ளது. சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது தாய் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டு வீடு வாசற்படி என்பதற்கேற்ப மாமியார்- மருமகளிடையே பிரச்சனை ஏற்பட்டது. ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புது கார் வாங்கியுள்ளார். அந்த காரில் வைஜெயந்தி…
-
- 2 replies
- 254 views
-
-
அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் என எச்சரிக்கை கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:- தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்…
-
- 2 replies
- 365 views
-
-
சுரேஷ் ரெயினாவிற்கு நாளை திருமணம் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெயினாவிற்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதுடைய ரெயினா அவருடைய சிறு வயது தோழியான பிரியங்கா சௌத்திரி என்பவரையே திருமணம் செய்து கொள்ளவுள்ளார். பிரியங்கா நெதர்லாந்திலுள்ள வங்கியொன்றில் தகவல் தொழிநுட்பம் சார்ந்த துறையில் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள திருமணத்திற்கான சம்பிரதாய சடங்கு முறைகள் இன்று இடம்பெற்றன. டில்லியில் நடைபெறும் ரெயினாவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/04/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E…
-
- 2 replies
- 1.4k views
-
-
பெண் வாடிக்கையாளர்களுக்கு மார்க் போட்ட ஆப்பிள் ஊழியர்கள் நீக்கம் ஆப்பிள் ஸ்டோரில், பெண் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ரகசியமாக பகிர்ந்து, அவர்கள் புகைப்படத்திற்கு மார்க் போட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்று ’Courier-Mail’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களை வேறு காரணத்திற்காக நீக்கினோம் என்று மறுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், மொபைல் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதியில்லாமல் ரகசியமாக படம்பிடித்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து தவறாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். பிடிப்பட்ட ஊழியர்கள் மொபைலில் நூற்றுக்கணக்கான பெண் வாடிக்கையாளர்களின் க்ளோசப் புகைப்படங்கள…
-
- 2 replies
- 307 views
-
-
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா? ராஜ்சிவா என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா? பறக்கும்தட்டு இனி நான் சொல்பவை, அவநம்பிக்கையின் உச்சம். எவற்றுக்கும் என்னால் உத்தரவாதம் தர முடியாது. உலகம் முழுவதும் பேசப் படுவதையும், அறிந்தவற்றையும் சொல்கிறேன் பிரீமியம் ஸ்டோரி 1969-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, ஜார்ஜியாவிலிருக்கும் (Georgia) சிறிய நகரொன்றின் உணவகத்தில், இரவு உணவருந்திவிட்டு நண்பர்கள் சிலர் வெளியே வந்தனர். அவர்கள் மொத்தமாக 26 பேர் இருந்தார்கள். உணவகத்துக்கு வெளியே வந்து சிறிது நேரம் உரையாடினார்கள். அப்போது ஒரு நண்பன், ‘‘அங்கே பாருங்கள்...’’ என்று வானத்தைக் காட்டி அலறினான்…
-
- 2 replies
- 659 views
-
-
லோரியல் ஷாம்பு விளம்பரத்தில் இருந்து ஐஸ்வர்யாராய் நீக்கமா? திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 05:54 மும்பை : பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் கடந்த 10 ஆண்டுகளாக லோரியல் ஷாம்பு விளம்பரதூதராக இருந்து வருகிறார். இவரை கம்பெனி நிர்வாகம் அதிலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அக்கம்பெனியின் புத்தாண்டு விளம்பரத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து தங்களது கம்பெனி விளம்பர தூதராக இருந்து வருவதாகவும் அவரை அதில் இருந்து நீக்கவில்லை என்றும் தங்களது கம்பெனியின் அங்கத்தினர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் இருப்பதாகவும் லோரியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே சில வேலைகளில் ஒப்புக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர். பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வா…
-
- 2 replies
- 5.9k views
-
-
( எம். செல்வராஜா ) நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், பல நீதிமன்ற அழைப்பாணைகளை புறக்கணித்தமையினால் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விறாந்தினை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வ…
-
- 2 replies
- 332 views
-
-
புதுச்சேரியில் பயங்கரம்: 5 சிறுமிகளை கூட்டு வன்கொடுமை செய்த கும்பல் கைது புதுச்சேரி, புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு சாத்தமங்கலம் பகுதியில் வாத்து பண்ணையில், சிவகங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது பெண் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக, குழந்தைகள் நல துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அறையில் அடைத்து வைக்கப்பட்டும், வாத்துகள் மேய்த்துக்கொண்டும் இருந்த 5 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள், …
-
- 2 replies
- 850 views
-
-
இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள். இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிரு…
-
- 2 replies
- 770 views
-
-
சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில…
-
-
- 2 replies
- 237 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் முதன் முறையாக ஆண்,பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. உடல் மற்றும் மனப் பயிற்சி கலையான யோகாவை பயில உலக மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏராளமான டொலர்களை கொட்டிக் கொடுத்து இவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் போல்ட் அன்ட் நேக்ட் என்ற பெயரில் யோகா மையத்தை ஜோசிஸ் வார்ஸ் மற்றும் மோனிகா வெர்னர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் ஒன்றாக சேர்ந்து பயிலும் நிர்வாண யோகா பள்ளியை தொடங்கியுள்ளனர், இதற்கு நியூயார்க் நகர நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் க…
-
- 2 replies
- 945 views
-
-
செய்தி 1. நடிகை சென்ற விமானத்தில் கோளாறு ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை பைலட் அறிந்தார். இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கு வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ரோஜாவும் பயணம் செய்தார். விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம், பின்னர் தான் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128607
-
- 2 replies
- 712 views
-
-
Australia’s Gold Coast wins vote to host 2018 Commonwealth Games By Dinouk Colombage Australians celebrating Gold Coast victory Sri Lanka’s multi-million rupee bid to secure the 2018 Commonwealth Games in Hambantotoa ended in failure early last morning. The vote in St. Kitts and Nevis to select the host city saw Sri Lanka wanting as they managed to gain only 27 votes from a total of 71 Commonwealth members. Gold Coast in Australia secured 43 votes and will now have the task of hosting the games in seven years time. Sri Lanka’s failure to secure the games comes despite the government and the organising committee pouring in millions of rupees in the lead up to t…
-
- 2 replies
- 956 views
-
-
கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த தெரியவருவதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில் ‘காணவில்லை’ எனும் தலைப்பில், ‘நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமு’ என்ற வாசகத்துடன், ஆட்டுக்கிடா படம் அச்சிட்ட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியைதான் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=2] தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.[/size] [size=2] திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[/size][size=2] தற்போது இவர்கள் தஞ்சை ஆற்ற…
-
- 2 replies
- 679 views
-
-
விசித்திரமான கோழி முட்டை ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது. இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான யோகேஸ்வரன் கூறுகையில், இப்படியான விசித்திரமான முட்டையொன்றை தனது கோழி இட்டதையிட்டு பெரும் ஆச்சரியமளிப்பதாகவும் சாதாரண முட்டடையொன்றைவிட 200 கிராம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார். http://www.virakesari.lk/article/7540
-
- 2 replies
- 340 views
-
-
தெரு நாய்க்குட்டிகளுக்கு, உணவளித்த இளம் பெண் மீது தாக்குதல்... சென்னையில்... கணவன், மனைவி அராஜகம்! சூளைமேட்டில் தெரு நாய்க்குட்டிகளுக்கு உணவளித்த இளம் பெண் மீது கணவன் மனைவி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சவித்ரா. வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் வசிக்கும் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் உணவில்லாம் பசியில் வாடிய நாய்க்கும், அதன்குட்டிகளுக்கும் சவித்ரா கடந்த ஒரு மாதமாக உணவளித்து வந்துள்ளார். புதன் கிழமை இரவு சவித்ரா வழக்கம் போல் உணவளித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் ஒரு நபரும் அ…
-
- 2 replies
- 363 views
-
-
RAW- IB உளவு பிரிவுகள் எப்படி செயல்படுகிறது தெரியுமா?-விளக்கும் சவுக்கு சங்கர் | கொடி பறக்குது சில இடங்கள் அவதானத்திற்குரியவை. நாம் உளவுஅமைப்புகள் தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்று நினைக்கின்றேன். அதனால் இணைத்துள்ளேன். இடம்பொருந்தாவிடின் நிர்வாகத்தினர் உரிய பகுதிக்கு நகர்த்தி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி நன்றி - யூரூப் இணையம்
-
- 2 replies
- 457 views
-
-
கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம் (புகைப்படமெடுத்தவர் கிரேக்க வனவிலங்குப் புகைப்பட நிபுணர் கைரியக்கோஸ் கஸிராஸ்) நதியின் அக்கரையில் இருக்கும் மற்ற சிங்கங்களுடன் சேர்ந்து கொள்ளும் ஆவலில், இந்த தாய்ச் சிங்கம், தனது குட்டியை வாயில் கவ்வியபடி, ஆற்றின் குறுக்கே நடக்கிறது. சிங்கங்கள்தான், பூனை விலங்கினத்தில், உண்மையில் கூடிவாழும் விலங்குகள். இந்த இனத்தில் பெண் சிங்கங்கள், உறவுகளுடன் சேர்ந்து ஆண் சிங்கங்களின் கண்காணிப்பில் வாழ்கின்றன. ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களைக் கூட அடிக்கடி தங்களுக்குள் கடுமையான ,உயிராபத்தை விளைவிக்கும் மோதல்களில் ஈடுபடு…
-
- 2 replies
- 675 views
-