யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
திருந்தவே மாட்டோமா? அழகு தமிழில - தலைப்புக்கள்! மாற்றம்...!! அழகாதான் இருக்கு..........!!! பிச்சிட்டோம்தான் - !!! ஆனா?............. குழுமங்களும்... நிர்வாகத்தின் - நியமனமும்... அதனூடு புடுங்குப்பாடும்................... நல்லாவா இருக்கு? ஒரு கட்டமைப்புக்கு - ஒழுங்கு படுத்தலுக்கு... உதவி தேவைதான்... ஆனா - அதை உங்களுக்குள்ளையே - தீர்மானித்துவிட்டு நிர்வாகம்..செய்திருக்க கூடாதா? வெளிப்படையா சொல்லணுமா? அதுக்கு சிலர் வாக்கெடுப்பும் - கருத்தும் - கவலையும் ........ சரியாதான் இருக்குமா? இது என்ன பாராளுமன்றமா? நியமனமும் - ஆமோதிப்பதும் - அதை மறுப்பதும்? ஒரே பள்ளிக்கூடத்தில ...கணிதம் வர்த்தகம்னு .... பிரிவு... …
-
- 9 replies
- 1.9k views
-
-
Javed Miandad's son and his wife (Dawood Ibrahim's Daughter)......... All that Glitters is Definitely Gold !!! அடேங்கப்பா.. இத விட அதிசயம் விருந்தில கூட தட்டிலே தங்க கட்டியும்..குடிக்க தங்ககட்டியிலே உருக்கி வார்த்த தங்க ரசமும் தான் குடுத்தாங்களாம். (நீங்க சொல்ல முதல் நானே சொல்லிடறேன் வயிற்றெரிச்சல் ஒண்ணுமெ இல்லைப்பா) நகை பொண்ண அழகை காட்டணும்.. இங்கே நகைக்கு திருஸ்டியாய் பொண்ணு நிற்கிறா..இதெல்லாம் ஓவர்தானே..
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன. சில தலைப்புக்்களில் நேரடியாக யாழ் களத்தின் மீதான நேரடியான கேள்விகளுக்்குமே யாழ்கள நிர்வாகம் மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் அர்த்தம் யாழ்கள நிர்வாகத்தவர்கள் யாழ்களத்தில் தம் கவனத்தைச் செலுத்தாது இருப்பதா அன்றி அதன் மூலம் விளம்பரத்தை எதிர்பார்த்்தா? இதற்காவது பதில் தருவார்களா? தேசியப் போராட்டத்திற்கு உதவி செய்வது என்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.கடமை மட…
-
- 6 replies
- 1.5k views
-
-
நான் போட்ட யாழ்கள ஆதரவாளர் அமைப்பு தூக்கபட்டிறுக்கு அதில என்ன சொற் குற்றமா? இல்ல பொருள் குற்றமா இருக்கு? ஏன் தூக்கபட்டதுன்னு விளக்கம் இன்னும் கொடுக்க படல.. ஜஸ்ட் நிர்வாகத்தக்கு நகர்த்தபட்டிருக்கு அப்பிடினு தான் போட்டிருக்கு சோ எனக்கு விளக்கம் சொல்லனும் நிர்வாகத்தின் பரீசீலனைக்கு பிறகு அது மீண்டும் இடபடுமா இல்ல நிரந்தரமாகவே நீக்கபடுமா? யாழ்பாடிக்கு தனி மடல் போட்டும் இன்னும் விளக்கம் சொல்லல என்னுடைய அந்த தலைப்பு தூக்கபட்டதால மற்ற அமைப்புகளும் தடை செய்ய படனும் இது யாழ்கள ஆதரவாளர் அமைப்பினுடைய வேண்டுகோள்.... :lol:
-
- 0 replies
- 876 views
-
-
தூக்கினீங்கள் சரி எதைதூங்கினீங்கள்? எண்டு விபரம் சொல்லியிருந்தா அந்தச்செய்திய வேறுஇணையத்தளங்களிலாவது சென்று பாhத்து தொலைச்சிருப்பம் எல்லோ மோகன் நீங்கள் 2 மாத விடுமுறையில சென்று வந்ததில இருந்து உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு விடுமுறைய தனியா அனுபவிச்சனீங்களோ அல்லது .....?
-
- 0 replies
- 639 views
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் சூட்ட ஆசை படுகிறேன். பல நாட்கள் தேடியும் என் மனதிற்கு பிடித்த பெயர் கிடைக்கவில்லை. நல்லதொரு பெயர் சூட உங்களின் உதவி தேவை. நான் வெளிநாட்டில் உள்ளதால் பெயர் சற்று எளிதாக இருந்தால் நன்று, குறிப்பாக "ழ" கரம் இல்லாமல்.
-
- 20 replies
- 13.7k views
-
-
வணக்கம் யாழ் கருத்துக்கள உறவுகளே. தென்னகம் தந்த காலப்பிழம்பு தியாகி முத்துக்குமரனுக்காக பாடல்கள் எங்கும் வெளியாகி இருந்தால் தந்துதவமுடியுமா?
-
- 2 replies
- 786 views
-
-
நல்லா தெரிஞ்சுட்டுதா? யாழை வைத்து வியாபாரம்............. மோகன் நெனைச்சாரு ............ முடியலையாம் ! அப்பாவி இளைஞன் - தலையில கட்டிடாராம்! ஏனுங்க இளை.......... உங்க நேரம் பொன்னானது .... புரின்சுகோங்க! 0
-
- 10 replies
- 1.1k views
-
-
வணக்கம் எனக்கு யாழில் எப்படி படங்கள் இணைப்பது விடியோ இணைப்பது இது பற்றி தெரிய வில்லை.. நானும் பல முறை முயற்சி பண்ணினேன் முடிய வில்லை.. யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.. நன்றி
-
- 3 replies
- 940 views
-
-
மோகன் அண்ணா தெருநாய் என்று ஒரு சொறிபிடிச்ச குட்டை நாய் வருது கவனம் கடிச்சா நிலமை மோசம் :P
-
- 8 replies
- 1.9k views
-
-
இங்கு ஈழப்போராட்டம் என்பதை எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் எண்று பலரைப்பற்றி எனக்கு தெரிந்தாலும் சிலரின் கேலித்தனமான விவாதங்கள் இங்கு சிரிப்பு மூட்டுவதாய்த்தான் அமைகிறது....! தேசியவாதியா தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் தேசியத்துக்கு எதிராய் பலரும் பார்க்கும் இணையத்தில் கருத்து வைக்கிறார்... அந்த கருத்துக்களை பார்ப்பவர்கள் அதை நம்பும் நிலையில் அந்தகருத்துக்களை நம்பி போராட்ட பாதையில் இருந்தும் விலகமாட்டார்கள் எண்டு இங்கு சொல்லவருகிறார்...! தன்னை நியாயவாதியாகவும் தேசியத்துக்கு எதிராய் சப்பை கட்டு கட்டுபவர் இந்த கருத்தை எதற்காக பொதுவாய் மக்கள் பார்க்கும் பகுதிகளில் வைக்கிறார்...??? இங்கு களத்தில் உள்ளவர்களும் பார்வையாளராய் யாழ்களத்தை பார்ப்பவர்களுக்கும் இந்த கருத…
-
- 46 replies
- 5.3k views
-
-
நண்பர்களே, நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம். நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 730 views
-
-
யாழ் கள நிர்வாகத்தினருக்கு எமது சக கள உறவான அகோதா அவர்களின் சேவையை பாராட்டு முகமாக அகோதா அவர்களுக்கு மட்டுறுத்தினர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டுகிறேன். சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் வழங்கவும். நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
விளக்க முடியுமா? எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன. சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம். "நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?" இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எர…
-
- 5 replies
- 2.5k views
-
-
-
நண்பர்களே நான் விடைபெறுகிறேன் வனக்கம் நண்பர்களே , இதுவரை எனக்கு மதிப்பளித்த அனைத்து நண்பற்களுக்கும் , எனக்கு யாழ் களத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்துகொள்ள ஆதரவளித்த யாழ் கள நிர்வாகி திரு. மோகன் அவர்களுக்கும், கருத்துக்கள நண்பர்கள் திரு. தூயவன், திரு.வெற்றி_வேல், திரு. வல்வைமைந்தன் நண்பர்களுக்கும் நன்றியினை தெறிவித்துக்கொண்டு யாழ் களத்தில் இருந்து நான் முற்றிலும் விடைபெறுகிறேன். நன்றி. நன்றி. நன்றி.
-
- 30 replies
- 5.3k views
-
-
இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக இளைஞன், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பதற்கு அப்பால்.. இதுவரை காலமும் யாழ் களம் செய்த சேவைகளுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். வழமைபோல் யாழ் களம் தொடர்ந்து இயங்குமானால் மிக்க மகிழ்ச்சி. இதற்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். மாறாக பல்வேறு சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களினால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களம் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனால் அதற்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கின்றோம். அ…
-
- 25 replies
- 2.5k views
-
-
மேற்கோள் அன்பின் கள உறவுகளே, யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள். நன்றி - நன்றி!! தாங்கவே முடியல - சில இடங்களில் ... நிர்வாகம் கண்டுக்கல - நாங்க என்னவும் .....…
-
- 21 replies
- 3.4k views
-
-
இன்று காலையில்தான் ஒரு ஈழத்தமிழரிடம் ஆதங்கத்தோடு கதைத்தேன்..!
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
வணக்கம், எனது அப்பாவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி பிரசுரத்தை கேட்டவுடன் யாழ் முகப்பில் இணைத்துவிட்டமைக்கு மோகன் அவர்கட்கு நன்றி! தவிர, தொலைந்த எனது கரும்பு/கலைஞன் யாழ் கணக்குகளையும் புதுப்பித்து தந்தமைக்கும் நன்றி! பல்வேறு காரணங்களின் நிமித்தம் யாழ் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை முன்புபோல் எழுதுவதற்கு தயக்கமாய் உள்ளது. இதற்காய் வருந்துகின்றேன். யாழ் கருத்துக்களத்தில் எழுதாவிட்டாலும் ஓர் நோக்கராக பார்வையாளராக இருந்தே வருகின்றேன். நன்றி!
-
- 3 replies
- 832 views
-
-
எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்…
-
- 34 replies
- 4.6k views
-
-
கருத்துக்களத்தில் என் முதற் பதிவு என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள். புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. 1) நாடு கடந்த அமைப்பு - என்ற…
-
- 7 replies
- 1.9k views
-
-
நம்ம கறுப்பியார் நமது நட்பு வட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு யாழில் செய்திகளை பதிவிட்டு போஸ்ட் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கிறார். திண்ணையில் எழுத முடிகிறதாம். மோகன் அண்ணாவோடு தன்னை தடை செய்திருக்கா என்று வினவியதில் அப்படி எதுவும் இல்லை என்று மோகன் அண்ணாவும் அறியத் தந்திருக்கிறாராம். கறுப்பி பாவித்த பயர் பொக்ஸ் இணைய உலாவி தவிர்ந்த ஏனையவற்றினூடும் யாழில் பதிவிட முனைந்து தோல்வி கண்டிருக்கிறார். கணணியையும் மாற்றி முயற்சி செய்திருக்கிறார்... அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. இப்போ யாழ் வர முடிந்தும் பதிவிட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். யாழில் அவரின் கணக்கில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து அவர் பதிவிடுவதில் தவறுதல்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்கா என்பதை …
-
- 30 replies
- 2.2k views
-
-
நல்ல ஸ்கிரிப்டு.. நமக்கே வேலை நடக்குது..! ஆனா நல்ல கோடிங்க் எழுதுறவன நான் கால் விழுந்து கும்பிடுவன். திறமைய பாராட்டுவன்... டிஸ்கி: நான் எதை பற்றியும் கவலை படுபவனும் கிடையாது.. ஆனால் மாற்று வழியில் உள்ளே நுழைவேன்..
-
- 1 reply
- 801 views
-
-
அன்பான உறவுகளே! தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி எம் மக்களைப் போராட்டப் பாதையிலிருந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று வேண்டுகிறோம். வதந்திகள் மூலம் எதிரியின் செய்ற்பாடுகளுக்கு நாமும் துணை போவதாக அமைந்துவிடும் அல்லவா? ஏமாற்றம் என்பது யாராலும் தாங்க முடியாத ஒன்று. ஏற்கனவே துன்பப்பட்டிருக்கும் மக்களுக்கு இப்படியான செய்திகள் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியது ஆனால் அச் செய்தி பொய்யானது என்னும் போது அந்த மனங்கள் எந்தளவுக்கு வேதனைப்படும் என்பதை ஒரு கணம் சிந்திப்போம். வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போலாகி விடுமே. மழைக்காக காத்திருக்கும் பயிர் நிலத்திற்கு மழை முகில்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டு கலையும் போது ஏற்படும் தவிப்பும், நீண்ட நாட்களாக உணவின்றி …
-
- 1 reply
- 622 views
-