யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இன்று ஏன் என்னுடைய ஐ.பி அட்ரஸை தடை செய்து வைத்திருக்கிறீர்கள்.. உடனெ திறந்து விட வேணும்...
-
- 9 replies
- 1.2k views
-
-
யாழ்களத்தில் பல செய்திகள் பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுகின்றன. அத்தோடு, இவர்களே எழுதி தங்களின் தளங்களினை விளம்பரப்படுத்தும் வகையில் இணைக்கவும்படுகின்றது. அத்தோடு சுயமான பல கருத்துக்களும் இணைக்கப்படுகின்றது. என்னுடைய கருத்து என்னவென்றால், இப்படி இணைப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி யாராவது வாசகர்கள் கேள்வி எழுப்பினால், குறித்த செய்தியை இணைத்தவர் தரவேண்டும். அன்றேல் முயலவேண்டும். எல்லாச் செய்திகளுக்கும் தேவையில்லை. ஆனால் பிரச்சனைக்குரிய செய்திகள் என்றாலோ, ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களில் பிழையான தகவல்கள் பரிமாறப்படுவது கண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு நிச்சயம் குறித்தவர் விளக்கமளிக்க வேண்டும். இல்லை எனில் குறித்தவரைத் தடை செய்யலாம்.. அல்லது எச்சரிக்கை செய்யல…
-
- 15 replies
- 1.2k views
-
-
-
கடந்த வெள்ளி இரவு 9.10 மணிக்கு யாழ் இணைய வழங்கியில் ஏற்பட்ட / ஏற்படுத்தப்பட்ட கோளாறினால் இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்து போனது. செயலிழந்து போனதில் இருந்து தளத்தினை மீள உடன் இயக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். உடனடியாக தளத்தினை மீளக் கொண்டுவருவதற்கு இணைய வழங்கி வழங்குநர்கள் பெருமளவு பணத்தினை செலுத்த வேண்டியதனைச் சுட்டிக்காட்டியமையினால் அந்த வழிமுறையைக் கைவிட்டோம். ஒரு சிறு தொகைப்பணத்தினைச் செலுத்துவதாக வாக்களித்த பின்னர் பழுதடைந்த இணைய வழங்கியை அவர்கள் திருத்திஅதில் இருந்து அனைத்து தரவுகளையும் / கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு தற்காலிக வழி செய்து கொடுத்தார்கள். இணைய வழங்கியில் நிறுவப்பட்டிருந்த os system இனைப் பாவிக்க முடியாது என்றும் மீளவும் அனைத்த…
-
- 5 replies
- 1.2k views
-
-
நிர்வாகம் வெளிப்படையாக பதில்தருமா ? அதாவது 1 கனடா தமிழ் தேசியதலைவருடைய கருத்து என்ற தலைப்பில் உள்ள திரி 2 இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு என்ற தல ப்பில் உள்ள திரி
-
- 6 replies
- 1.2k views
-
-
அட்டகாசமான - ஓரங்கட்டல்!! வெற்றியேதான்.. தொடரணும்! ஆளாளுக்கு ஒரு இணையதளம்............. உப்பு சப்பேயில்ல.... அவர்களுக்கு பலம் சேர்க்க - இங்க வந்தும் - வாலாட்டலா? களவிதிகள் என்றதை- சிதைவுபடுத்தாமலே- தேசியம் சார்ந்து நின்றவர்கள் - செய்த - கருத்துப்போர் - . சிங்களவனுக்கு காவடி தூக்கின சிலர் - இப்போ மயான அமைதியில்!! மட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை தாண்டி . நிர்வாகம் நிறைய பேசமுடியாதுதான் - யாதார்த்தம் - அது! ஆனா - அந்த விதிமுறைகளை மீறாமலே - கள உறவுகள் - தேசியத்துக்கு எதிராய் போனவர்களை - முற்றுகையிட்டது - மிக பெரிய வெற்றியேதான்! இது தேசியத்துக்கு பலம் சேர்க்கும் களமாக்க - கோவத்தோடு சண்டையிட்ட ............... நாரதர் - தல - தூயவன் -…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்புள்ள நிர்வாகத்துக்கு இங்கு கிட்டதட்ட எல்லா விதமான தலைப்புகளும் உள்ளன.அதோடு பொருளாதரம் என்ற தலைப்பையும் தொடங்கி அதில் தாயகமம் மற்றும் உலக பொருளாதர விடையங்களை இணைக்கலாமே.
-
- 1 reply
- 1.2k views
-
-
என்னால் செய்திகள் இனைக்க முடியவில்லையே இது என்னால் ஏற்று கொள்ள முடியாது நான் ஒருவர் இனைத்த செய்திகளை இனைப்பதும் இல்லை அதனால் எனக்கு எல்லா பகுதியிலும் செய்தி இனைப்பதுக்கு அனுமதி தரவேண்டும் நான் செய்திகள் ஆகட்டும் தகவல்கள் ஆகட்டும் அந்த அந்த தலைப்பில் இனைத்த செய்திகளின் தலைப்பை பார்த்த பின் தான் இனைப்பேன் ஆகாவே எனக்கு அந்த உரிமைம் தரவெண்டும் என்று முதல் தாழ்மையாக கேட்கிறேன் பிறகு தெரியும் தானே எனக்குள்ளே உறங்கி கொண்டு இருக்கு கு*** குட்டியை எழுப்பி கேள்வி கேக்கவைப்பேன் யார் என்றாலும் இதுக்கு நிர்வாகத்தினர் எனக்கு சரியான விளக்கம் தராவிட்டால் உங்கள் தலைவெடித்து சிதறிவிடும்......................... http://www.yarl.com/forum3…
-
- 2 replies
- 1.2k views
-
-
“இராமேசுவரத்திலிருந்து மீன் வளத்துறையின் அனுமதி பெற்று 525 விசைப் படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. வியாழக்கிழமை (29. ஜூன் 2006) அதி காலை 2 மணியளவில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜூலியான்ஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருடன் இருந்த மீனவர்கள் மூவரும் படகை விரைந்து செலுத்தி அதிகாலை 4 மணிக்கு இராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அங்கு குண்டடிபட்ட ஜூலி யான்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...’’ என்று செய்தி வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 20 ஆ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே, நான் யாழுக்கு வரமுயற்சிக்கும்போது, அடிக்கடி www.wsearch.com என்ற பக்கத்திற்குச் செல்கிறது. இது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. சிலநேரங்களில் அந்நாள் முழுவதும்கூட யாழுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், வேலைத்தளத்திலோ அல்லது வேறொரு கணனியிலோ எனக்கு இந்தப் பிரச்சனை வரவில்லை. யாராவது செற்றிங்கில் ஏதாவது மாற்றவேண்டுமா அல்லது எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கூறமுடியுமா? நான் இன்ரநெற் எக்ஸ்புளோறர் 8 உபயோகிக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்சனை நான் எக்ஸ்புளோறர் 7 உபயோகப்படுத்தும்போதும் இருந்தது.
-
- 8 replies
- 1.2k views
-
-
கிறிக்கெட் உலககிண்ண போட்டிகள் ஓசியாக பார்க்க .... இதனை யாரும் முன்னே இணைத்திருக்கலாம் ... சிலசமயம் விடுபட்டிருந்தாலும்... யான் பெற்ற இன்பம்(வேலை இல்லாத நேரத்தில் மட்டும் பார்க்க) .. மற்றவர்களும் அனுபவிக்க ....கீழுள்ள இணைப்புகளின் ஊடு பார்க்கலாம் ... http://crictime.com/ http://cricfire.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ் களத்தில் நுழையும் போது கொடுத்த email address ஐ மாற்றுவதற்கான சாத்தியம் உள்ளதா? அதனால் login பண்ணும் போது பிரச்சினை வருமா? இது பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள்.
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ் கள நிர்வாகத்தினருக்கு எமது சக கள உறவான அகோதா அவர்களின் சேவையை பாராட்டு முகமாக அகோதா அவர்களுக்கு மட்டுறுத்தினர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டுகிறேன். சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் வழங்கவும். நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
செய்திக்கு ஒரு தலைப்பும் தனிப்பக்கமும் என்று தமிழீழம் பகுதியில் திறக்காமல் அனைவரும் திகதியிட்டு நாளுக்கு ஒரு முக்கிய செய்தியின் அடிப்படையில் முதல் செய்தியிடுபவர் ஒரு தலைப்பிட்டு நாட் செய்திகள் அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் ஒரு பக்கத்திலேயே பிரசுரித்தால் வாசிப்பதும் இலகுவாக இருக்கும் கருத்துப் பகரும் போதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்ட விடயங்களைக் கலந்துரையாடி கருத்துப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். பக்கங்களும் சேமிக்கப்படும். செய்திகளும் பொக்கிசங்களாக இலகுவில எதிர்காலத்தில் கூட திகதி வாரியாக நோக்கப்படவும் வாய்ப்பமையும். உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதி நடைமுறைச் சாத்தியமாக்கினால் நல்ல பயன்கிட்டலாம். :idea:
-
- 3 replies
- 1.2k views
-
-
மதிப்பிற்குரிய யாழ் இணைய நிர்வாகத்திற்கு, தமிழர்களின் முக்கிய நாளாக உலகெங்கும் மாவீரர் தினம் அனுசரிக்கப் படுவதால் அதன் நிகழ்சிகள் நடக்க இருக்கும் நாடுகளையும், இடங்களையும், நேரங்களையும் இணைய முகப்பில் போட்டும் படியும், மாவீரருக்குத் தீபம் ஏற்றும் இணைய இடுக்கினை உதாரணம்: [http://november27.net/ & http://varudal.com/november27/ ] யாழ் இணையமும் ஏற்படுத்தினால் உறுப்பினர்களும் வாசகர்களும் தங்கள் அஞ்சலிகளைகளையும், சமர்ப்பணமாக கவிதைகளையும் மாவீரருக்கு செலுத்த ஒரு சந்தர்பமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. சக உறுப்பினரின் கருத்தையும் எதிர் பார்க்கிறேன். -நன்றி!
-
- 15 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே, நாங்கள் ஆதியுலகம் இதழ் & இனையத்தளம். எமது இதழில் பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் எனும் தலைப்பில் பறிபோன தமிழரின் பூர்வீகங்களை பற்றி ஆய்வு கட்டுரைகளை புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவகளுக்கு எடுத்துக்காட்டி வருகின்றோம், அதன் அடிப்படையில் உறவுகளாகிய உங்களுக்கு தெரிந்த பறிபோன இடங்கள், உடமைகள், தமிழரின் அனைத்து பூர்வீகங்களை ஆதராங்களுடன் தெரிவிக்க முடியுமா? ஆய்வு கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம், அக்கட்டுரைகள் உண்மையாயின் அதை எமது இதழில் பிரசுரிப்போம். இம் முறை பிரசுரித்த பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் பகுதியில் கண்ணியாவும் தமிழரும் எனும் ஆய்வு கட்டுரையை பிரசுரித்தோம்.
-
- 7 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=34857 இலங்கையில் தமிழருக்கு எப்போதும் தனியான ஆட்சி இருந்ததில்லை என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் எழுதியதாக "வாஸிங்டன் ரைம்ஸ்" பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையும் அதற்கான மூல தொடுப்பும் மேல் உள்ள தொடுப்பில் உள்ளது. இல்லை இலங்கை தூதர் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பதை யாராவது "ஆங்கிலத்தில்" ஆதாரங்களுடன் அந்த பத்திரிகைக்கு எழுதி அனுப்ப முடியுமா??
-
- 1 reply
- 1.2k views
-
-
கிராபிக்கிஸில் கைதேர்ந்த யாழ்க் கள உறவுகளுக்கு வேண்டுகோள். சிறிலங்கா அரச படைகள் அனுராதபுரத்தில் வீரச்சவடைந்த கரும் புலிகளின் உடலங்களை அவமானப்படுதியதையும் புலிகள் இறந்த சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுதுவதையும் ஒப்பிடும் படங்களை கிராபிஸ் ரீதியா ஒன்றிணைது யார் பயங்கரவாதிகள் என்னும் கேள்வியுடன் படங்களைச் செய்து தரவேற்றவும்.இவற்றை இணையத்தில் எல்லாத் தளங்களிலும் பாவிக்கும் வண்ணம்.வலைப்பதிவுகளீலும் இவர்றைப்பாவிக்கலாம்.யாழ்க்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
i am starting with obama, to protect our hand of truth failing the world to look at us. world does not look at the beggers. that need business man with wealth and power. In capitalism, money always spaek. not the truth. A crook sorry a business man can make the truth, and tell the world power to do what they want. news and media are always behind them because they are the one helping them to survive. so we need many many business man. to tell our truth or we have to create many many business man to tell to the world to our truth. we ahve to create business many many business men (millioners), to talk to democracy. they are very crazy people because they speak only …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஏனுங்க - நிர்வாகம்! என்ன கண்றாவி இதெல்லாம்? இதென்ன அறிமுக பகுதியா? இல்ல - அறுவை ஆறுமுகம் (மதி) பகுதியா? ஏதாவது - ஒரு இடத்தை அவருக்கு - ஒதுக்கி கொடுங்களேன்! இங்க இது - தேவையா? ஏதோ ஆசைக்கு - நானும் பேசணும் - எல்லாருக்கும் எதிராய் என்று அவர் - நினைப்பதில் - எந்த தவறும் இல்லைதான்........ ஆனால் - அது இந்த இடத்திலையா? ஏற்கனவே வாசகர்களாய் - இருந்து - உள் நுழைவோம் என்று நினைப்பவர்களுக்கு - இந்த - ஈவு இரக்கமற்ற - மதி பேச்சு - ஒரு சலிப்பை ஏற்படுத்தாதா? 8)
-
- 1 reply
- 1.1k views
-
-
முகப்பு வடிவ மாற்றம் ............. யாழ் களமுகப்பு வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது . நிர்வாகத்துக்கு நன்றி .
-
- 15 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே, யாழில் நான் படங்களை இணைக்கும் போது அவை மிகப் பெரிய அளவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. படங்கள் எவ்வாறு இணைப்பது? அவற்றை எந்த வடிவில், எந்த அளவில் சேமிக்க வேண்டும்? எவ்வாறு சிறிய அளவில் சேமிப்பது என்று கூறமுடியுமா? "Upload Skipped (This file was too big to upload)"
-
- 7 replies
- 1.1k views
-
-
என்னால் கருத்து களத்தில் புதிய பதிவு செய்ய முடியவில்லை..... தயவு செய்து உதவி தேவை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி
-
- 1 reply
- 1.1k views
-
-
புலம் பெயர்ந்த தமிழ் சிறார்களுக்கு இந்த களத்தில் ஓர் இடம் ஓதுக்கினால் என்ன :?: இதன் மூலம் தமிழில் கவிதை,கட்டுரை எழுத கூடிய அனுபவத்தை பெறுவார்கள் என்று நினைக்கிறேன் புலத்தில் படித்த தூயா மற்றும் செல்வமுத்து ஜயா அவர்களை பொறுப்பாக விடலாம் என்று நினைகிறேன்..... அந்த பகுதிக்கு சிறுவர் பூங்கா என்று பெயரும் இடலாம் :idea: : :idea: :idea:
-
- 0 replies
- 1.1k views
-