Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அனைவருக்கும் வணக்கம், தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம். முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால்…

  2. Started by Theventhi,

    களப் பொருப்பாளர் மோகன் அவர்கட்கு, எனது கன்னிப் பதிவு பிடிக்கவில்லையா? நான் விமர்சனத்தை ஏற்கின்றேன், குறை இருப்பின் தெரிவிக்கவும்.

    • 27 replies
    • 4.8k views
  3. அண்மையில், சத்திர சிகிச்சை முடிந்து, வீடு வந்திருக்கும் , நிலாமதியக்கா விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்! நானும் எல்லாம் வல்ல இறைவனை, நிலாமதியக்கா,விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்!

  4. எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்…

  5. வணக்கம் உறவுகளே, அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்...... யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம் வாழ்க யாழ் என்றும் உங்களில் ஒருவன் சுண்டல்

  6. யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில். அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாழின் அவசியம் பற்றி, யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள்…

    • 53 replies
    • 4.6k views
  7. கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் -எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா.

  8. இது ஒரு ஆரம்ப யோசனை. மாற்றங்கள் இன்னமும் வரலாம். அத்துடன் உங்கள் ஒவ்வொருவரது ஆலோசனைகளும் தேவை. அனைவருக்கும் வணக்கம், மீண்டும் ஒரு புதிய ஆண்டில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எம்மக்கள் படும் துயரங்களால் மனசு நிறைய வலிகள் இருந்தாலும் யாழை கொண்டு நடாத்துவதால் சில விடயங்களை தற்காலிகமாக மறக்க முடிகின்றது. எனினும் மிக நீண்ட காலமாக தள முகப்பில் புதுப்பித்தல்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரும் புதிய ஆண்டில் இருந்து சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நினைக்கின்றேன். களத்தினைக் கொண்டு நடாத்த நிழலி மற்றும் இணையவன் ஆகியோரது ஒத்துழைப்புக்களால் தான் களத்தினை இன்னமும் ஓரளவுக்காவது கட்டுப்பாடுடனும், நேர்த்தியுடனும் கொண்டு நடாத்த முடிகின்றது. அத்துடன் கள உறுப்…

  9. களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வ

  10. வணக்கம், அண்மைக் காலமாக பல பதிவுகளுக்கு பலர் பதில்களை எழுதாமல் வெறுமனே முகக் குறிகளை மட்டும் இட்டு நிரப்பி வருவது அவதானிக்கக் கூடியதாக இருக்கு. ஒரு பதிலை இட்டு கருத்துக்களத்தில் பங்கெடுப்பது அல்லது பங்கெடுக்காமல் விடுவதற்கு அப்பால் வெறுமனே பதில்களை இடுவதால் எப்படிப்பட்ட பலனும் ஏற்படாது என நினைக்கின்றோம்; மாறாக களத்தின் சுமை (Load) வெறுமனே அதிகரித்து போவது மட்டுமே நடக்கும். எனவே இனி வரும் காலங்களில் வெறுமனே முகக் குறிகள் மட்டும் இட்டு வரும் அனைத்து பதிவுகளையும் நீக்குவோமா என யோசிக்கின்றோம். இது பற்றி ஒரு முடிவு எடுக்க முன் உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதை அறிய இந்த கருத்துக்கணிப்பை ஆரம்பித்துள்ளோம். EST நேரப்படி நாளை இரவு 11:00 மணியுடன் இந்த கருத்துக்கணிப்ப…

  11. கோமாளி தமிழ் சொல்லா???? மரியாதையாக ஒருவரை அழைக்கும் சொல்லா??? விபரமானவர்கள் விளக்கம் தரவும்.

  12. அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன். போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன். அன்புடன்,

    • 33 replies
    • 4.5k views
  13. அண்மைக் காலமாக கமலஹாசனுக்கு அடுத்தபடியாக (கொஞ்சம் ஓவரோ) யாழில் பேசப்படும் நபராக மாறியுள்ள நபரான நியானி அவர்களுக்கு ஒரு சபாஸ் போடத்தான் இந்தத் தலைப்பு. ஒவ்வொரு நாளும் யாழில் பதியப்படுகின்ற பதிவுகளில் பாதியை அல்லது கால்வாசியைக் கூட முழுமையாகப் பார்ப்பதற்கு காலமும் நேரமும் அனுமதிக்காத ஒரு கடுகதிப்பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிற நான் பதிவுகளை எல்லாம் வாசித்து அதைப் பக்குவப்படுத்துவதற்காக நியானி செலவழிக்கின்ற நேரத்தை எண்ணி வியக்கிறேன். நியானியின் கத்தரிக்கோலுக்கு இரையாகி கொலை வெறியுடன் திரிகின்ற உறவுகள் அதற்காக கொதித்தெழ வேண்டாம். நான் சொல்ல வருகின்ற விடயம் வேறு. ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்றைய பதிவுகளையே பார்ப்பதற்கு முடியாமல் பலர் இருக்கின்ற போது பழைய பெட்டிக…

  14. நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர். என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது…

    • 26 replies
    • 4.5k views
  15. வன்னி மைந்தனுக்கு ஆப்பு... யாழ்கள நிர்வாகிகளால் அடுத்தடுத்து என் மீது பழிவாங்கும் நிலைகளை ஆடுத்தடுத்து தொடர்கிறது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி..எழுதப்புடும் ஆக்கங்கள் முடக்கப்படுகின்றன. தொடராக என் மீது அவர்கள் தமது பலப்பிரயோகத்தை மேற்க்கொண்ட வண்ணம் உள்ளனர். இது ஒரு ஊடக தர்மதை;தை மீறும் செயலாகும் வெளிப்படையாகவே வந்து தமது கருத்துக்களை அவர்களால் வைக்க முடியாது இவ்வாறான கண்மூடித்தனமான சம்பவங்களை மேற்கொள்வது.....ஏற்று கொள்ள முடியாததும்..கண்டிக்கதக்கதும

  16. எணக்கு களத்தில் எழுத தடைய? எழுத முடியலை? நான் துரோகிகலின் கூட்டத்தில் ஒருவணல்ல. எண்னை அணுமதிக்கவும். னண்றி.

  17. Started by SUNDHAL,

    யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது? யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது? நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ? இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு? நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன? நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்? கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள் நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள…

    • 23 replies
    • 4.4k views
  18. சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது

  19. அழகாயிருக்கிறது கருத்துக்களம்

  20. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில யாழ் முரசம் எண்டுற பகுதியில கருத்துக்களில் மாற்றம் எண்டுற பகுதியில மாற்றங்கள் செய்யப்படுகின்ற கருத்துக்கள் பற்றி அறிவிக்கப்படுகிது. இதுமாதிரி உறவோசை பகுதியில மாற்றப்படவேண்டிய கருத்துக்கள் எண்டு... நாங்கள் தவறாக நினைக்கின்ற கருத்துக்களை - அது யார் எழுதி இருந்தாலும் குவோட் மூலம் சுட்டிக்காட்டுறதுக்கு ஒரு பகுதி ஆரம்பிக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? அதாவது தெருவில நிக்கிற நாங்களே எங்கட பிரச்சனைகளை புரிந்துணர்வுடன் தீர்த்துக்கொள்ளது பற்றி? உதாரணமா.. நான் ஒண்டு பிழையாக எழுதினால்.. மற்றைய கள உறவுகள் யாராவது அதை - அந்தக் கருத்தை குவோட் போட்டு சுட்டிக்காட்டும்போது நான் எனது கருத்தை மீள் பரிசீலனை செய்து திர…

  21. Started by NMa,

    ஏன் யாழ் கள முகவரியை www.yaal.com என்று பெயரிடாமல், www.yarl.com என்று பெயர் இட்டீர்கள்? :?

  22. யாழ் கள தமிழ் அறிஞர்களிற்கு வணக்கம்! தங்களிடம் ஒழுங்கான தமிழில் எழுதுவதற்கு சில உதவிக்குறிப்புக்களை நான் எதிர் பார்த்து நிற்கின்றேன். எனது சந்தேகங்களை கேள்விகளாக, கேள்வி இலக்கத்துடன் போடுகின்றேன். உங்களுக்கு நல்ல பதில் தெரிந்தால் அதை அறியத்தந்தால் போகிற வழிக்கு உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கேள்வி 01: நான் எழுதும் போது தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களை அடிக்கடி பாவிக்கவேண்டியுள்ளது. இச்சொற்களை தவிர்த்து எழுதும் போது நான் சொல்ல வரும் கருத்தை, சொல்ல விரும்பும் வகையில் என்னால் சொல்ல முடியாமல் போகிறது. தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களிற்கு மாற்றீடாக வேறு என்ன சொற்களை நீங்கள் பாவிக்கிறீர்கள்?

    • 24 replies
    • 4.2k views
  23. Started by Danklas,

    கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல *** இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.. இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், 1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல் 2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்) 3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் பு…

  24. யாழ் நிர்வகத்திற்கும், உறவுகளுக்கும்... பல இணையத்தளங்களில் இருந்து பல செய்திகளை யாழிற்கு இணைக்கிறோம்... இது நிர்வாகத்தின் கட்டளை... இதைத் தவிர புதினம், நெருடல், தமிழ்கதிர் இன்னும் வேறு சில தனிப்ப்பட்ட இணையத்தளங்களிலிருந்து செய்திகளை யாழ் கருத்துக் களத்தில் இணைக்கலாமா என்று அறியத் தந்தால், இணைப்பவர்களுக்கும் அதனைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும் குழப்பங்களை ஓரளவிற்குத் தவிர்க்க இலகுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து... -நன்றி-

  25. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.