Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அஞ்சுவயசு குழந்தை கையில் அயுதம் இருக்க - அட யாருகிட்ட கதவிடுற சிங்கள கிறுக்கா ! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததெல்லாம் பிஞ்சிப் பிஞ்சி கெடக்குதே கொட்டிவச்ச மரணம் பார்க்க நெஞ்சுக்குழி வெடிக்குதே ! அன்று இரோசிமா நாகசாகி இன்று செஞ்சொலை ! இங்கே அடுக்கிவைக்க பட்டிருப்பவை.... தீக்குச்சிகளல்ல.... தமிழ்ப்பிஞ்சுகள் ! இருவிழியில் பெருநதிகள் பெருகுதே ! பார்க்க உயிர் மெழுகு உருகுதே ! பூக்கள் மீது நெருப்பைக்கொட்டும் மிருகமே ! உன் குலப்பெருமை துளியுமின்றி கருகுமே ! புத்தியில்லா சிறு மூடா! உன் புத்தனின் கருனை இதுவோடா ! முகம் பார்த்து கதறி அழ முடியவில்லையே! தமிழன் நிலைப்பார்த்து இரங்கல்தர எவருமில்லையே ! …

  2. இன்று யேர்மனியின் düsseldorf நகரில் முன்னறிவிக்கப்படாத திடீர் போராட்டம் நடைபெறுகிறது. யேர்மனி வாழ் தமிழ் இளைஞர்களால் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. DÜSSELDORF நகருக்கு கிட்ட உள்ள நகரங்களில் உள்ள தமிழர்கள் அங்கு ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இப்போது DÜSSELDORF நகரை அண்டிய பகுதிகளில் பாடசாலை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காலவரையற்ற இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திட்டமிட்டபடி 9ம் திகதி düsseldorf நகரில் மாபெரும் போராட்டம் நடக்கும்.

  3. சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார். அந்தவகையில் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன் அவர்கள் மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சில் உயர்மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்தார் . அத்தோடு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் உரிமையோடும் தமது பூர்வீக மண்ணில் வாழ அனைத்துலக சமூகத்தின் ஆதரவின் அவசியம் ஏன் என குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அ…

  4. சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது பத்திரிக்கையாளர் சந்திப்பு ! [Thursday, 2014-02-13 20:50:38] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெறுகின்றது. நியூ யோர்க்கில் இருந்து இணையத் தொழில்நுட்ப வழியூடாக (ஸ்கைப்) வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கும் இப்பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் கூடத்தில் 14-02-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இடம்பெறுகின்றதென, நா.தமிழீழ அராசங்கத்தின் ஊடகத்துறை அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்…

  5. Started by E.Thevaguru,

    டொல்பின் படகு படகுகள் நீரில் போகவே கட்டப்படுகின்றன. டொல்பின் மீன்கள் நீரில் வாழப்பிறந்தன. டொல்பின்கள் போன்று பயணிக்க படகுகள் கட்டப்பட்டால் எப்படி இருக்கும். கலிபோர்னியா கம்பனியொன்று ஓர் இருக்கை டொல்பின் படகொன்றை கட்டி பரீட்சித்துள்ளது. இந்த 14+1/2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட இந்த படகு நீரின் மேல் 30 மைல் வேகத்திலும். நீரின் கீழ் சில அடிகள் ஆழத்தில் 20 மைல் வேகத்தில் 15 விநாடி பயணிக்கவல்லது. பார்வைக்கு டொல்பின் மீன் போன்று தோற்றம் கொண்டது. அம்மீன் போன்று செட்டைகளும் அமைந்துள்ளது. பக்கவாட்டில் barrel போல் சுழலவும், டொல்பின் போன்று நீரின் மேல் துள்ளிக்குதிக்கவும் அதனால் முடியும். இப்படி ஒன்றை கட்டத்தான் நம் பையன்கள் பல ஆண்டுகள் முன் முயன்றார்கள். அவர்களுக்க…

  6. யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்போட் மாநகரிலும் சிறிலங்கா அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து எதிர்வரும் 17.04.2009 அன்று ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. உறவுகளே அணிதிரள்வீர். உரிமைக்காய் குரல் கொடுப்பீர். எங்கும் எழுவோம் எம் தேசம் காப்போம் தங்கும் வீடொன்றும் தாய் வீடல்லவே ! http://tnggermany.wordpress.com/

    • 2 replies
    • 909 views
  7. UN Urged to Refer Sri Lanka to ICC Prosecutor – TGTE In the aftermath of the UNSG Panel report, Transnational Government of Tamil Eelam (TGTE) urged United Nations Secretary General Ban Ki-Moon to refer the ruling class and the armed forces officers of Sri Lanka to the International Criminal Court (ICC) prosecutor. As justification the TGTE claimed that of the five areas of potential serious violations committed by the Government of Sri Lanka as alleged by the Panel, four, have established that an act of genocide has been planned and perpetrated by Sri Lankan government and its armed forces New York, USA (PRWEB) April 11, 2011 -- In the aftermath of the UNSG …

  8. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிற்சலாந்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டிருந்தது. http://www.ilakku.org/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-8/

  9. பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நி…

    • 2 replies
    • 1.4k views
  10. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உடையவர் மற்றும் அமெரிக்காவில் பயங்கரவாத குற்றங்கள் புரிந்தவர் என்று நம்பப்படும் இலங்கைத்தமிழரான துலசிதரன் சந்திரராஜா என்பவரை அமெரிக்க FBI ஐயின் உத்தரவின் பேரில் அவுஸ்திரேலிய Federal Police நேற்று கைது செய்துள்ளது. அத்துடன் அவரது வீடுகள் மெல்பேர்ன் நகரைச்சுற்றியுள்ள அவரது வியாபார நிலயங்கள் யாவவற்றிலும் ரெய்ட் நடத்தப்பட்டது. Melbourne business college chief arrested after FBI tipoff over Tamil Tiger terror offences O'Brien and Stuart Rintoul | July 16, 2008 AUSTRALIAN Federal Police have arrested, at the request of the FBI, a director of a Melbourne business college believed to be linked to the Tamil Tigers over alleged t…

    • 2 replies
    • 1.6k views
  11. இந்த இணைப்புகளை அழுத்துவதன் மூலம் மின்னஞ்சல் மற்றும் குறிப்பிட்டளவு பாக்ஸ் என்பன தானியங்கி மென்பொருளால் அனுப்பப்படும். தனித்தனியாக அழுத்துங்கள் இந்த முன்னெடுப்பினை நீங்கள் செய்வதுடன் நின்றுவிடாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமும் செய்ய சொல்லுங்கள் (1) Permanent Mission of the United Kingdom to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=28 (2)Appeal to The Permanent Mission of Mexico to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=27 (3)Appeal to Permanent Mission of France to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=26 (4) Appeal to P…

    • 2 replies
    • 1.5k views
  12. 28 வயதான இலங்கையர் ஒருவர் பாரிஸில் சென் ஆற்றில் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாரிசின் 18 நிர்வாகப்பிரிவிலுள்ள கே து ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் சென் ஆற்றங்கரையேரம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்து சென்ற இந்த இலங்கையர் அந்தபகுதியில் சென்ற சிலருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரடைந்த ஒருவர் அவரை ஆற்றுக்குள் தள்விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத சாட்சிகள் தெரிவித்ததாக பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீச்சல் தொரியாத இவர் முதலுதவி படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் சென் ஆற்றுக்குள் விழுந்ததற்கான காரணத்தில் குழப்பநிலை உள்ளதாக பாரிஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்னர்.இவ…

  13. மனித நேயப்பணியாளர் வீரச்சாவின் காராணமாக நெதர்லாந்தில் 10- 11-12 இல் நடைபெற இருந்த நாட்டிய தாரகைகளின் [விடுதலைப்பாடல்களுக்கான ] நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர் .............கால நேரம் பின் அறிவிக்கப்படும் என்பதையும் கூறியுள்ளனர் நன்றி உண்மையுடன் தமிழ்சூரியன் [இது பற்றி இன்னும் இணையங்களில் போடாத காரணத்தினால் மூலம் இல்லாமல் இணைக்கிறேன் பின் மூலத்தை இங்கே இணைக்கிறேன் நன்றி ]

  14. உங்கள் பொன்னான கையெழுத்தை எமது மக்களுக்காக http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310 http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310

  15. சிட்னியில் வரும் திங்கள் 9ம்திகதி காலை 12.30 மணிக்கு இனவாத நாடான சிறிலங்கா நாட்டின் கொடுமைகளில் இருந்து தப்பி படகுகளில் அகதிகளாக வந்தவர்களை அவுஸ்திரெலியாவில் வாழ அவுஸ்திரெலியா அரசை நோக்கிக் கவனயீர்ப்பு நிகழ்வு Protest on Monday 9th November for Tamil boat people The Refugee Action Council has organised a protest outside the Immigration Office at Lee Street (near Central Station) to allow the boat people to come to Australia . We Tamils must support this. Please be at Lee Street at 12:30 PM on Monday the 9th of November. தொடர்புகளுக்கு Ian - 0417 275 713

  16. அனைவரும் இணைந்து கொள்ளுமாறு யாழ்க் களத்தினூடாக வேண்டுகிறேன். உறவுகளே எம்மாலான அனைத்தையும் முயல்வோம். இதனூடாக மட்டுமே மௌனித்திருக்கும் மனித நேயமற்ற உலகிடம் நீதியைக் கோருவோம். 1. Folks HURRY. SEND AT ONCE. Please send in 4 small groups separately - otherwise it may be spammed/binned. Subject: Please urge Sri Lanka to stop destroying evidence of massacre in Vanni To: contact@mission-angola.ch, mission.argentina@ties.itu.int, geneva@mission.mfa.gov.az, info@bahrain-mission.ch, mission.bangladesh@ties.itu.int, mission.bolivia@ties.itu.int, mission.bosnia-herzegovina@ties.itu.int, mission.brazil@delbrasgen.org, mission.burkina@ties.itu.int, missio…

    • 2 replies
    • 2.8k views
  17. பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு! by : Benitlas பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே பிரான்ஸ் ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த தொற்று நோய் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும், நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸினை எதிர்கொள்ள எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொ…

  18. கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார். யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிக…

    • 2 replies
    • 1.1k views
  19. அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது. சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த அமைதிப் ப…

    • 2 replies
    • 988 views
  20. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்ப…

  21. அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are: 1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India 2) Demand that all military aid from India to Sri Lanka to be halted 3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks. Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being loo…

  22. கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி

  23. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…

  24. யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிட…

    • 2 replies
    • 840 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.