வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
[size=5]கனடாவும் கள்ளப்பணமும்[/size] [size=4]மேற்குலக நாடுகளில் கூட ஊழலும் கருப்புப்பணமும் அதில் கலந்த அரசியலும் உள்ளது. ஆனால் கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது மிக மிக சிறியளவில் உள்ளது. இருந்தாலும் உள்ளது.[/size] [size=4]அதைவிட கீழைத்தேய நாடுகளின் கருப்பு பண முதலைகள் தமது பணத்தை மேற்குலக நாடுகளில் பதுக்குவதும் உண்டு. இது பல மேற்குலக நாடுகள் தெரிந்தே கண்ணை மூடி இருக்கின்றன.[/size] [size=4]கடந்த சில நாட்களாக கனேடிய அரசியலை கலக்குவது க்யூபெக் மாநில கள்ளப்பணம். அதிலும் கட்டிட நிர்மாணதுறை மாநகர அரசியலை கலக்குகின்றது. இது மொன்றியல் மாநகர பிதாவையும் இன்னும் பலரையும் அவர்களின் பதவியில் இருந்து மட்டுமல்ல சிறைக்குள்ளும் தள்ளலாம்.[/size] [size=4]http://www.c…
-
- 5 replies
- 1.3k views
-
-
picture sharing "சிரிப்பு வெடி" நகைச்சுவை நாடகத்தில் வயிறு குலுங்கச் சிரித்து, இன்னிசை விருந்தில் மெய்மறந்து தாளமிட்டு, ரீமிக்ஸ் நடனங்களை விறுவிறுப்பாய் ரசித்திட அனைத்து ஜேர்மனிய மக்களும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள். நடத்த வேண்டியவர்கள் நடத்துவதால் எவ்வித புயலும் வந்து நிகழ்ச்சியை குழப்பாது என்பதையும் முன்கூட்டியே அறியத் தருகிறோம்.
-
- 7 replies
- 1k views
-
-
மாவீரர் துயிலுமில்லப் பாடலை தனது அரசியல்கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாகமாற்றி மாவீரர்களை அவமதித்த சீமான் அவர்கள் இன்று தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்த மாவீரர் வாரத்தை(நவம்பர் 21-27) மாற்றி மாவீரர் மாதமாக அறிவித்து நவம்பர் மாதத்தில் ஒருவரும் கலைநிகழ்வுகள் நடத்தக்கூடாது எனக்கூறுகிறார். தன் சுயநல அரசியலுக்காக மாவீரர்களைப் பயன்படுத்தும் சீமான் அவர்கள் இளையராஜாவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கேட்டிருந்தது பழைய செய்தி. புதிய செய்தி, நவம்பர் 9ந்திகதி அவுஸ்திரேலியாவில் தாணு தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் வெளிவருகிறது. அதற்குரிய ரிக்கற்றுக்கள் விற்பனையாகின்றன. அவுஸ்திரேலியாவில்மட்டும் இதை நவம்பர் 9 இல் வெளியிடமாட்டார்கள் உலகம…
-
- 5 replies
- 1.7k views
-
-
[size=5]மனம் ஒரு குரங்கு என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் பொது வேளைகளில் ஈடுபட்டாலே ஆண்களுக்கு அவர்கள் மேல் ஒரு எகத்தாளம் தோன்றிவிடுகிறது. மாவீரர் மாதத்தில் நிகழ்வுகள் பழகுவதற்காக இரவில் நேரம் பிந்தியே வீடு வரவேண்டி இருக்கும். சிலவேளைகளில் தொடருந்து இல்லாவிடில் கூடவரும் நண்பர்கள் வீட்டிலேயே எம்மைப் பத்திரமாகக் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி எம்மைக் கூட்டிக்கொண்டு வருபவர் சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்பவர். ஒருநாள் அவருடன் வரும்போது ஒருவிடைத்தைப் பற்றி அலசிக்கொண்டு வந்தோம் .அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாததால் நான் அவருடன் அதிக தர்க்கம் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அவரைத் திட்டியபின் எனக்கே பாவமாக இருந்ததால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணா எண்டு…
-
- 26 replies
- 2.1k views
-
-
KP’s secret diaspora Tamil contacts revealed Written By Sri Lanka Guardian on October 27, 2012 | 1:19 PM | by Our Special Reporter ( October 27, 2012, Colombo, Sri Lanka Guardian) The Sri Lanka media quoting Media Minister Keheliya Rambukwella reported that ‘Communication links with important members of the pro-LTTE Tamil Diaspora had been established in an attempt to win their hearts and minds and convince them of the futility of continuing with the state of mistrust and tension’ the government said yesterday. (The Island, the Colombo based pro-Rajapaksa daily). This news was hilarious joke for the political leadership of the Tamil Diaspora. Few name…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தவிருக்கும் மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழ் நாட்டிலிருந்து வரவிருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறன. இன்று தமிழக தகலவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது 0000 அன்பு சிவா லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுத்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என ...... தொலைபேசியில் சிலர் கூறியிருக்கின்றனர். அந்த மாநாடு புலிகளையும் குற்றவாளிகளாகக முயற்ச்சிக்கிறது எனவும், அந்த மாநாட்டை முன்னெடுப்பவர்கள் சிலரது தூண்டுதலால் உள்நோக்கத்தோடு ச…
-
- 3 replies
- 1k views
-
-
டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை: எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதா…
-
- 248 replies
- 20.1k views
-
-
இன்று ஒரு முக்கியமான நாள்.ஆனால் எல்லோரும் மறந்து விட்டநாள்.ஒரு இனத்தின் பெரும் பகுதி ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்த நாள்.திரும்பிப் பார்க்கும்போது காலத்தின் சுவடுகளில் நாம் விட்டு வந்த இந்தநளின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.ஆம் இன்றுதான் ஒட்டு மொத்த யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த நாள்.17 வருடங்களுக்கு முன் இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறியிருந்தோம். எங்கள் கால்கள் எங்கு நோக்கி நடக்கிறன என்பதுகூடத்தெரியாமல் உடுத்த உடையோடு உடமைகள் ஏதுமின்றி நடக்கத்தொடங்கினோம்.அந்தநாளை கடந்து வந்த உங்களில் யாராவது இங்கிருந்தால் உங்கள் நினைவுகளையும் இங்கு பதிவு செய்யுங்கள். கண் திறந்த தேசம் அங்கே......கண் மூட…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார் புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது. தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெ…
-
- 26 replies
- 5.2k views
-
-
கனடாவில் 2011 ஆம் ஆண்டு பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டின் தரவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறன. இன்று கனடாவில் மக்கள் பேசும் மொழிகள் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்கிலம் , பிரான்சு ஆகிய கனடாவின் மொழி பயன்பாட்டுடன் ஆங்கிலம், அல்லது பிரான்சு மொழியும் வேறு ஏதாவது மொழியும் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழின் நிலை பற்றி பார்த்தால், கனடாவில் ஆங்கிலம் பிரான்சுக்கு அடுத்த படியாக மக்களால் அதிகம் பேசப்படும் 25 மொழிகளுக்குள் தமிழ் இடம்பெறுகிறது. தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கடந்த 2006 குடிசன மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 21 % வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் திராவிட மொழி பேசும் மக்கள், அதாவது தமிழ், மலையாளம் தெலுங்கு பேசுவோரின்…
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்று நேரம் மாறுகின்றது . அதிகாலை 3 மணியாகும்பொழுது 1 மணித்தியாலம் குறைத்து 2 மணியாக்குவார்கள் . ஒரு மணித்தியாலம் நல்ல நித்தா அடிக்கலாம் . கள உறவுகளே உங்கள் மணிக்கூடுகளையும் ஒருக்கால் செற் பண்ணிப் போட்டு படுங்கோ :) .
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்துக்களால் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி விழiவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளுகக்கு தமது வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளது ஒன்ராரியோ மாநிலத்தின் எதிர்க்கட்சியான கனசவேட்டிக்கட்சி. எதிர்கட்சித்தலைவர் ரிக் கூடாக் சார்பில் கட்சியின் துணைத்தலைவர் கிரிஸ்ரீன் எலியட் இவ்வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 493 views
-
-
நெதர்லாந்து நாட்டில் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் நாட்டிய தாரகை நடனப்போட்டி எதிர்வரும் 10 -11 -2012 அன்று நடை பெரும் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தருகிறார்கள் அத்துடன் பிரான்சின் 2010 ,2012 இற்கான வன்னி மயில்களின் சிறப்பு நிகழ்வுடன் இந்தப்போட்டி ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்துகின்றனர் . அதனை தொடர்ந்து 27 -11 -2012 தாயக மீட்பிற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கான மாவீரர் நிகழ்வும் வழமைபோல் வழமையான இடத்தில் அந்த நிகழ்விற்கே உரிய சிறப்பம்சங்களுடன் நடை பெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றனர் ................ http://www.pathivu.com/news/22354/74/2012/d,view.aspx
-
- 1 reply
- 755 views
-
-
நவம்பர் 10 அன்று கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் பெருமையுன்ட வழங்கும் 'பூவரசம் பொழுது' நிகழ்வு நடக்கின்றது. வழக்கம் போல நவம்பரில் நடக்கும் இவ் நிகழ்வும் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நன்றி http://punguduthivu.blog.com/
-
- 26 replies
- 2.5k views
-
-
-
- 3 replies
- 788 views
-
-
[size=4]40,000 மேற்பட்ட மாவீரர்களையும், 200,000 மேற்பட்ட எம்சொந்தங்களையும் இழந்த வலி இன்னும் தீரவில்லை.நீதியும் கிடைக்கவில்லை. வாழவழிதெரியாமல் வாடும் 98,000 மேற்பட்ட எம்தாய்மார்க்கு இன்னும் விடிவுகிடைக்கவில்லை. மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் திட்டமிட்டு இசைநிகழ்ச்சி நடத்தி மாவீரரின் மகிமையையும் மக்களின் உணர்வுகளையும் சிதைக்க நினைக்கும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு செந்தமிழன் சீமான் அரைகூவல் விடுத்துள்ளார். எமக்காக எம் தொப்பூழ்கொடி உறவு செந்தமிழன் சீமான் குரல்கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட நாம் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.ஒருசிலரின் சுயநலத்திற்காக, அவர்களின் பணப்பெட்டியை நிரப்ப நாம் உடந்தையாக இருக்கலாமா?சிந்தித்துப்பாருங்கள் எம் உறவுகளே.[/size] …
-
- 139 replies
- 10.8k views
-
-
பிரித்தானியாவில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வினை ஒன்றிணைந்த மக்களின் எழுச்சியோடு சிறப்புற நடாத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஒன்று லண்டனில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இவ் வெளிப்படையான மக்கள் சந்திப்பு பிரித்தானியாவில் உள்ள வடமேற்கு லண்டன் Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 7:30 மணிவரை நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலை தொடர்ந்து தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்திரன், லெப்…
-
- 11 replies
- 2.5k views
-
-
[size=4] "நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது"[/size][size=4] - தமிழீழ தேசியத் தலைவர்[/size][size=4] [/size] [size=4] நன்றி[/size] தமிழ்க்கதிர்
-
- 0 replies
- 610 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்றூத் தீவில் ஆர்ப்பாட்டம் நவ்றூ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி தஞ்சக் கோரிக்கையாளர்கள் தம்மீதான விசாரணைகளை விரைவுபடுத்தி அவுஸ்திரேலிய அரசு தமக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது தம்மை அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்குள் உள்ள முகாம்களுக்கு மாற்றி அங்கு வைத்து தம்மீதான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து அண்மையில் நவ்றூ தீவிலுள்ள பரிசீலனை முகாமுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் நேற்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து பேசிய இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்தார். நவ்றூ தீவு முகாமில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வ…
-
- 0 replies
- 542 views
-
-
OFFICIAL RELEASE : Thank you for many of your notes regarding the date of the "Engeyum Epothum Raja" show in Toronto. Prior to scheduling the show we carefully considered many factors including Maaveerar Week. Our decision included consultation with many stakeholders in the community including organizations that advocate for the Tamil struggle. We have confirmed that November 3rd is not in conflict Maaveerar Week (Nov 21 - 27) and were advised that the month of November was never proclaimed as the Maveerar Month. Many events including family celebrations and organizational events occur during the month of November, outside of the official week. We have revi…
-
- 11 replies
- 1.6k views
-
-
-
-
[size=3] [/size][size=3] © Copyright 2004-2012 - Sangathie.com contact: sangathie@gmail.com [/size]
-
- 0 replies
- 426 views
-
-
உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் 'ஆடுகளம் 2012 ' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஆடுகளம் 2012 மிகவும் எதிர்பார்ப்புடன் இலண்டன் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள லோகன் மண்டபத்தில் பல இளையோரும் மக்களும் கலந்துகொள்ள 06.10.2012 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகியது. முதலாவது முறையாக கடந்த வருடம் யேர்மனி நாட்டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை உலகம் முழுவதும் பரந்து வாழும் எம் இளையோர் ஆறு அணிகளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். குறிப்பாக கனடா, டென்மார்க், யேர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து நடனக்குழுக்கள் வருகை தந்து போட்டியிட்டன. குறிப்பா…
-
- 0 replies
- 674 views
-
-
லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் [Thursday, 2012-10-11 11:27:20] பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா செல்லும் முகமாக அ…
-
- 11 replies
- 1.4k views
-