Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Sabesh,

    http://m.thestar.com/#!/news/how-the-united-nations-failed-sri-lanka-dimanno/77596e1d79a8e321fcfecdc061fbb779 http://m.thestar.com/#!/world/sri-lankas-hidden-genocide/fb3d0d9b88148092afd920fbc614b8a7

    • 0 replies
    • 1k views
  2. எமது தேசியக்கொடி போராடும் இனங்களுக்கெல்லாம் ஆத்ம பலம் கொடுக்கவல்லது. எம்மைப்போலவே விடுதலை வேண்டி நீண்ட நெடிய போராட்டம் செய்பவர்கள்தான் குர்து இனமக்கள். அண்மையில் பிராங்பேட்டிலிருந்து பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நோக்கிய நடைப்பயணமொன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்ட ஆரம்நிகழ்விற்காக யேர்மன் த.ஒ.கு. அரசியற்பிரிவினரையும் அழைத்திருந்தார்கள். எம்மவர்களும் வழமைபோல் எமது தேசியக்கொடி சகிதம் பிரசன்னமாகியிருந்தார் கள். போராட்டத்தில் அவர்களது தேசியக்கொடிக்கும் ஒச்சலானின் படங்களுக்கும் அனுமதியில்லை. இந்நிலையில் அவர்களிற்கு என்னதோன்றியதோ நடைப்பயணம் ஆரம்பிக்கும் நேரம் திடீரென எமது தேசியக்கொடியினை ஏந்தியவரை அழைத்து முன்னே செல்லும்படி நயமாகக்கேட்டுக்கொண்டார்கள். தமிழீழத் தேசிய…

  3. நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு #Srilanka#America#Jaffna#Nasa#Kuppilan#Vaithilingam Thuraisamy#Apollo-11 அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது. கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில்யாழ்ப்ப…

  4. http://www.pearlaction.org/ Investigate War Crimes in Sri Lanka September 30, 2010 Although Sri Lanka�s civil war ended 18 months ago, justice and accountability have yet to be achieved. Sri Lanka has failed to investigate accusations of war crimes, for which abundant evidence exists. Unless the international community and the International Criminal Court seriously pursue investigating Sri Lanka�s war and post-war abuses, the culture of impunity will continue to prevail. In June 2009, one month after the war�s end, President Mahinda Rajapaksa promised UN Secretary General Ban Ki-moon that the Sri Lankan government would investigate allegations of wa…

  5. அஞ்சுவயசு குழந்தை கையில் அயுதம் இருக்க - அட யாருகிட்ட கதவிடுற சிங்கள கிறுக்கா ! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததெல்லாம் பிஞ்சிப் பிஞ்சி கெடக்குதே கொட்டிவச்ச மரணம் பார்க்க நெஞ்சுக்குழி வெடிக்குதே ! அன்று இரோசிமா நாகசாகி இன்று செஞ்சொலை ! இங்கே அடுக்கிவைக்க பட்டிருப்பவை.... தீக்குச்சிகளல்ல.... தமிழ்ப்பிஞ்சுகள் ! இருவிழியில் பெருநதிகள் பெருகுதே ! பார்க்க உயிர் மெழுகு உருகுதே ! பூக்கள் மீது நெருப்பைக்கொட்டும் மிருகமே ! உன் குலப்பெருமை துளியுமின்றி கருகுமே ! புத்தியில்லா சிறு மூடா! உன் புத்தனின் கருனை இதுவோடா ! முகம் பார்த்து கதறி அழ முடியவில்லையே! தமிழன் நிலைப்பார்த்து இரங்கல்தர எவருமில்லையே ! …

  6. பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!! பிரெஞ்சுகாவற்துறையினால் பரிஸ் நகரில் வைத்து வாள்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள்அதிரடியாக நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்திலும் இன்று இந்தசெய்தி முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. பரிஸ் நகரின் 19 வட்டாரபோர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள்> பெரும்கத்திகள்>இரும்புகம்பிகள் கண்ணீர்புகை கருவிகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர். இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில்கைதுசெய்தனர். இவர்…

  7. நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்சின் ஜனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழர் பேரவை சுவிஸ் அனுப்பிய கடிதத்தில்: நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம். சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்…

  8. டென்மார்க்கில் சில பகுதிகளில் குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்து இருப்பதற்கு பெரிய தோட்டங்களை செய்யும் விவசாயிகள் வைக்கோலை பாவிக்கின்றார்கள். இதுபற்றிய படங்களுடனான விளக்கத்தை கீழே காணலாம். நாம் வாழும் நாடுகளில் குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கு அதிகளவு பணம் மாதாந்தம் செலவு செய்யவேண்டி உள்ளது. ஆனால் இங்கு இவர்கள் தமக்கு தேவையான வெப்பத்தை தேவையான நேரத்தில் தாமே உருவாக்கிக்கொள்கின்றார்கள். இவர்களின் இந்த முறையை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, தெரியாதவர்கள் அறிந்துகொள்வதற்காக இங்கு இதை இணைக்கின்றேன். விளக்கம்: இவ்வாறு வெப்பத்தை உருவாக்கும் இடம் ஒரு பெரிய களஞ்சியசாலை - Store - போன்றபகுதியினுள் இருக்கின்றது. முதலில் பெரிய வைக்கோல் கட்டுக்கள் ட…

    • 6 replies
    • 2.3k views
  9. http://www.thehindu.com/todays-paper/4300-from-af-pak-get-citizenship/article7316206.ece The NDA government on Sunday said it had granted citizenship to about 4.300 Hindu and Sikh refugees from Pakistan and Afghanistan in its one year of being in power, nearly four times the number granted to such persons in the preceding five years under UPA-II. According to officials in the government, this rapid increase in granting citizenships is in keeping with the BJP’s stated aim of positioning India as a ‘natural home’ for Hindus fleeing persecution anywhere in the world, a policy similar to Israel’s Law of Return that grants only Jews the right to return and settle there. T…

    • 1 reply
    • 1.1k views
  10. வணக்கம், எல்லோரும் ரஷ்யா மாபியாவைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்கள். ஆனால் உங்களுக்கு இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய இதன் போக்கு இவை பற்றி சிலவேளைகளில் விரிவாகத் தெரிந்து இருக்காது. யூரியூப்பில் இணைக்கப்பட்டிருந்த கீழுள்ள காணொளிகளை பார்த்தபோது பல திடுக்கிடும் தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் இவற்றை பற்றி நிச்சயம் அறிந்து வைத்து இருக்க வேண்டும். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரியாது. இது கலிகாலம். நாங்கள் வாழும் நாடுகளில் கூட இவ்வாறான மாபியாக்கள் மூலம் எமக்கு ஆபத்துக்கள் வரக்கூடும். பல்வேறு நாடுகளில் பல்வேறு வகை மாபியாக்கள் இருக்கின்றபோதிலும், அமெரிக்காவின் உளவு நிறுவனமான எவ்.பீ.ஐ இன் ப…

  11. தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வின் முதல் நிகழ்வாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் கணேசதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்த…

  12. அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார் சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார். பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார். பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார். கடந்த ஆண்டு ராணியின் பிறந்தந…

  13. வாஷிங்டன் : அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற, ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர், அமெரிக்காவ…

    • 0 replies
    • 646 views
  14. மாவீரர் நாள் 2012 [size=3] [/size]

  15. Started by akootha,

    To Whom It May Concern: PLEASE STOP THE GENOCIDE OF TAMILS IN SRILANKA I would like to kindly request you to take an urgent action to stop the genocide of Tamils in Sri Lanka and bring an immediate ceasefire to save the innocent civilians lives. More than 50,000 Srilankan army have surrounded the Tamils densely populated areas in Mullaitivu, Sri Lanka. Their continuous bombing and artillery shelling are killing the defenceless and innocent Tamil People. Although they call it ‘the war on Tamil tigers’, it is clearly proven that it is a genocide of Tamils. More than 300 civilians have lost their lives, more than 1000 are severely injured just in the last …

    • 9 replies
    • 4.5k views
  16. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஞாயிறு நாளிதலான "Sunday Times"இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் பிரத்தியேக பேட்டி பிரசுரமாக இருக்கிறது. பிரபல "Sunday Times" பத்திரிகையாளரான "Marie Colvin" அவர்களுக்கு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் துறை பொறுப்பாளர் இப்பிரத்தியேக பேட்டியை வழங்கி இருப்பதாக தெரிகிறது.

    • 3 replies
    • 1.2k views
  17. இன்று யேர்மனியின் düsseldorf நகரில் முன்னறிவிக்கப்படாத திடீர் போராட்டம் நடைபெறுகிறது. யேர்மனி வாழ் தமிழ் இளைஞர்களால் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. DÜSSELDORF நகருக்கு கிட்ட உள்ள நகரங்களில் உள்ள தமிழர்கள் அங்கு ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இப்போது DÜSSELDORF நகரை அண்டிய பகுதிகளில் பாடசாலை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காலவரையற்ற இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திட்டமிட்டபடி 9ம் திகதி düsseldorf நகரில் மாபெரும் போராட்டம் நடக்கும்.

  18. செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நன்றி.. நன்றி.. ஆம்.. இன்று கிடைத்த இந்த திடீர் விடுமுறையை முறையாகக் கொண்டாட சன் டிவியின் திடீர் அறிவிப்பு.. “ காலை பத்து மணிக்கு மெகா ஹிட் திரைப்படம் “திருடா திருடி” ஸ்பெஷல் ஷோ.. ஒரு வேசியிடம் பின்வரும் இந்தக் கேள்வியை கேட்க நேர்ந்தால்.. “ நீங்கள் சுகத்திற்காக இந்த பிழைப்பை நடத்துகிறீர்களா அல்லது பணத்திற்காகவா?” என்ன பதில் அவள் சொல்லக்கூடும் என்று இன்று என்னால் ஊகிக்க முடிகிறது.. அந்த பதில் இதுவாகத்தான் இருக்கும் “டிவிக் காரங்க கிட்ட போய் இந்தக் கேள்விய கேளு..அவனுங்களும் இதத்தான பண்றானுங்க” இன்று காலை நாளிதழின் முகப்பில் ஒரு படம்.. சில சிறுவர்களும் பல முதியவர்களும் பெண்களும் அந்த ராணுவவீரன் கையில் இருக்கும…

  19. கிழக்கின் எழுக தமிழ் மாசி 10ம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரிய மைதானம் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் என காரணம் கூறப்படுகிறது.. cmr.fm

    • 0 replies
    • 634 views
  20. சிட்னியில் 24ம் திகதி மாட்டின் பிளேசில் நினைவெழுச்சியும், வீர வணக்கமும்

  21. புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470 முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமு…

    • 18 replies
    • 2.3k views
  22. CANADIAN TAMIL YOUTH ALLIANCE (CTYA) FIRST PUBLIC FORUM Date: SUNDAY JUNE 21ST, 2009 Time: 5:00 PM Location: CANADA KANDASWAMY TEMPLE HALL @ BIRCHMOUNT & EGLINTON Agenda: Introduction of the Alliance Projects/Campaigns Question/Answer

  23. சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வரும் 31ம் திகதி மாலை 6.30 மணிக்கு சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 400க்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்களில் தமிழரல்லாத உங்களுக்குத் தெரிந்த அவுஸ்திரெலியர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழையுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,மனித உரிமையாளர்கள், சர்வதேச தொண்டுகள் அமைப்பின் பிரதிநிதிகள் போன்றவர்களையும் அழையுங்கள். சிறிலங்கா தடுப்பு முகாம்களில் நேரில் பார்வையிட்டவர்களின் கருத்துக்களும் இங்கு காண்பிக்கப்படும் Sri Lanka’s Human Rights Emergency • How and why it is being hidden • And what we can do about it …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.