வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடா ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியின் உறுப்பினராகநேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார் தமிழ் மகனாக நீதன் சண். இவர் ஒரோரியோவில் பல தேர்தல்களில் போடியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெருவித்து வருகின்றார் … மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்…. http://www.insidetoronto.com/news-story/6248281-neethan-shan-elected-new-tdsb-trustee-for-scarborough-rouge-river/ - See more at: http://www.canadamirror.com
-
- 0 replies
- 431 views
-
-
சிட்னியில் "என் இனமே என் சனமே", "ஈழம் மலர்கின்ற நேரம்" புகழ் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் தமிழ் இசை அமுதம்
-
- 21 replies
- 4.1k views
-
-
நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து தோழர் சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது. மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. விமான நிலையத்தின் வெளியே காத்திருந்து தனது விமானம் TakeOff ஆனதை உறுதிப் படுத்திக்கொண்டு பிறகு வேர்க்க விறுவிறு…
-
- 41 replies
- 5.4k views
-
-
சிட்னியில் வரும் 27ம் திகதி தியாக தீபம் திலீபன் கலைமாலை
-
- 0 replies
- 926 views
-
-
முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்தது! முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்துள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூலை மாத இறுதியில், கடன் 2.004 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே கட்டத்தை விட 227.6 பில்லியன் பவுண்டுகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டின் பொருளாதாரத்தின் முழு மதிப்பை விட அரசாங்கம் இப்போது கடன்பட்டிருக்கிறது. தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் அளவை இது பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மொத்த உள்நாட்டு உற…
-
- 0 replies
- 508 views
-
-
மேற்கத்தைய நாட்டில் ஆங்கிலத்தில் படிக்கும் ஒரு பிள்ளையை என்ன வயதில் இலங்கை பாடத்திட்டத்துக்கு மாற்றலாம். இலங்கை பாடத்திட்டத்தில் தேவையில்லாத பல பாடங்கள் உண்டு என நினைக்கிறீங்களா? உதாரணம் வரலாறு, சமயம்?
-
- 2 replies
- 985 views
-
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
தேவை - டவுன்லோட் விடியோ I am meeting with my Congress person (in the US). I need to have a video (5 mins) which is downloadable to my laptop (they don't have internet access). I want to show the attrocities by the government. Please help.
-
- 1 reply
- 695 views
-
-
-
யேர்மனியில் தமிழாலயங்கள் 24 ஆவது அகவை நிறைவு விழா நன்றி- பதிவு
-
- 7 replies
- 930 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது நமது இனம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு.இனஉணர்வு உள்ளவர்களால் மட்டுமல்ல மனிதத்தன்மை உள்ள எவராலும் கூட இந்த இந்தப் பேரவலத்தை மறக்க முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த பேரவல நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்தும் அமைப்புகள் தமிழக அரசியல் தலைவர்களை வைத்து புலம்பெர்ந்த தமிழர்களை இதில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுவிக்க வைப்பது நெருடலாக உள்ளது. இது ... நிகழும் ஜெயவருடம் வைகாசித் திங்கள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடம் 2014 மே மாதம் 18 திகதி .................... என்ற முகவரியில் நாங்கள் நடத்தும் ........ நிகழ்வில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்..... என்று ஏதோ ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைப்ப…
-
- 0 replies
- 546 views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…
-
- 1 reply
- 1.5k views
-
-
வல்வை கோடை விழா படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=28
-
- 0 replies
- 932 views
-
-
ஜேர்மனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், ஜேர்மனில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்கள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று ஜேர்மன், டுசில்டோர்வ் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஜேர்மன் மக்கள் அனைவரும் டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் முன்பாக அணிதிரண்டு பேரணியாக வடமத்திய மாகாணத்தின் சட்டசபை (லண்டராக்) வளாகத்தை வந்தடைந்தனர். இதேவேளை, முள்ளவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலியும், வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றள்ளன. http://www.tamilwin.com/community/01/…
-
- 0 replies
- 466 views
-
-
கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கணபதிபிள்ளை சத்தியரூபன் (31)15வது மாடியில் இருந்து தற்காலிகமாக போடப்பட்ட படி உடைந்து கீழே விழுந்தபோது அவருடைய கழுத்தில் கம்பி குத்தியதால் ஸ்தலத்திலேயே மரணமானார். இவருக்கு தாயார், இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது உடல் சகல சம்பிர்தாயங்களும் முடிந்தவுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.............. Worker falls to death from building Gulf-times
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் [03 - September - 2007] அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அரசியற் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவின் நௌரு மாநகரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்போராட்டம் குறித்து விளக்கமளித்து அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைக்கான அமைச்சர் கெவின் அன்ரூவிற்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் அதன் பிரதியை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டொனரிற்கும் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக சுமார்…
-
- 8 replies
- 1.8k views
-
-
-
-
சிரியாவில் இருந்து கனேடிய அரசால் கனடா அழைத்து வரப்பட்ட அகதிகள் முகம் சுழிக்கிறார்கள். தங்களைத் தங்க வைத்திருக்கும் தற்காலிக தங்குமிடம் வசதிக்குறைவாக உள்ளதாவும் தாங்கள் திரும்பவும் ஜோர்தானிய அகதிமுகாமிற்கே மீண்டுவிடலாம் போலுள்ளது என்றும் கூறுவது கனடாவில் பரபரப்பான செய்திகளில் ஒன்றாயுள்ளது. ஏனோ இதைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுர பல அலைகள். எடுத்த எடுப்பில் அகதிகளில் ஆத்திரம் மட்டுமே பிறந்தது. எனினும் இது ஒரு-பரிமாண விடயம் அல்ல என்பதும் கூடவே தோன்றியது. அப்படி நடந்த ஒரு சுய விசாரணையினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கால்நூற்றாண்டிற்கு முன்னர் நம்மவர்கள் (நான் உட்பட) கனடாவிற்கு வந்த காலத்திற்கு மனம் பறந்தது. நிரந்தர வதிவுரிமையினைப் பெற்று விடவேண்டும் என்பதற்கப்பால் எதையும் மன…
-
- 13 replies
- 1.8k views
-
-
அறி முகம்... வாழ்த்துவோம்.. SEVRAN மாநகரசபைத் தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிடும் செல்வி . ரட்ணதுரை ஷிரோமி அறி முகம்... வாழ்த்துவோம்.. SEVRAN மாநகரசபைத் தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிடும் செல்வி . ரட்ணதுரை ஷிரோமி பெற்றோர் தாயகத்தில் யாழ் உடுவிலைச் சேர்ந்தவர்கள். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக FRANCEல் வாழும் இவர்கள் 91 ம் ஆண்டு தொட்டு SEVRAN ல் வாழ்கின்றனர். France ல் பிறந்த ஷிரோமி சிறுவயது தொட்டே தமிழ் மொழி மற்றும் , கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். அதனால் பிரஞ்சுக் கல்வியுடன் ,தமிழ் ,நடனம் என்பவனவற்றை தமிழ்ச் சோலையில் கற்றார். படிப்பில் சிறந்து விளங்கியவர் சட்டத்துறை படிப்பை மேற்கொண்டு தற்காலத்தில் சட்ட நிறுவனம் ஒன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தவிருக்கும் மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழ் நாட்டிலிருந்து வரவிருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறன. இன்று தமிழக தகலவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது 0000 அன்பு சிவா லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுத்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என ...... தொலைபேசியில் சிலர் கூறியிருக்கின்றனர். அந்த மாநாடு புலிகளையும் குற்றவாளிகளாகக முயற்ச்சிக்கிறது எனவும், அந்த மாநாட்டை முன்னெடுப்பவர்கள் சிலரது தூண்டுதலால் உள்நோக்கத்தோடு ச…
-
- 3 replies
- 1k views
-
-
ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுட…
-
- 4 replies
- 1.4k views
-
-
மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ...
-
- 9 replies
- 971 views
-