Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் வாராவாரம் இடம்பெற்று வரும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியொன்றின்போது பந்தொன்று நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் ஒருவர் மரணித்துள்ள சம்பவமொன்று சறே சேர்பிற்றன் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டியொன்றில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தின் பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய வீரரே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார். மானிப்பாய் பரீஷின் சக வீரர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் கிரிக்கட் சமூகத்தினையும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் சேர்பிட்டன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. பந்தின…

  2. கடந்த காலங்களில், குறிப்பாக லண்டனில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவான செயற்பாடுகளை சிங்கள புலனாய்வுத்துறைக்கு காட்டிக்கொடுப்பதையே முக்கிய செயற்பாடாக செய்து கொண்டு???, ஊடகவியலாளர்கள் எனும் பேயரில் அலைந்த ஓர் கும்பல்????, தமிழ் மக்களின் அவலங்களின் உச்சமான முள்ளைவாய்க்காலுக்கு பின், லிட்டிலெயிட் எனும் பெயரில், புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு சிங்கள இராணுவ செயற்பாடுகளுக்கு???? அளித்து வந்தது???, பார்க்க கீழுழ்ழ இணைப்பை ... ஊடக அறிக்கை 2ஐ குறிப்பாக ... http://littleaid.org...Release%202.pdf அதே கும்பலானது, தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு எனும் பெயரில் தற்போது, பிரபல தென்னிந்திய வயலின் இசைப் புயல் ராஜேஸ் வைத்தியாவின் வயலின் இசைமாலை எனும் பெயரில் செப்ரம்ப…

  3. இன்று இரவு 8.30க்கு SBS தொலைக்காட்சியில் இலங்கையில் தமிழர்கள் பெரும் பணத்துக்காக கடத்தப்படுவது பற்றிய விபரணம் காண்பிக்கப்படவுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு வரும் வியாழன் மாலை 2.30க்கும் திங்கள் மாலை 3.30க்கும் காண்பிக்கப்படவுள்ளது. Terror for Tamils in Australia Nick Lazaredes and Yalda Hakim investigate the terror that’s rocking the Tamil community in Australia. Since 2005, there have been almost 20 cases of Tamils, either Australian citizens or relatives back in Sri Lanka, being kidnapped and held for huge ransoms. Some Tamils in Australia have pleaded with the Howard government for help, only to be disappointed by a lack of action. While most are too …

  4. <p>"மாருதி" என்றால் என்ன? யாழ்கள வாசகர்களே.... இப்படி ஒரு பட்டத்தை அவுஸ்ரேலியா கம்பன் கழ‌கம் கொடுக்க விரும்புகிறதாம்....இதைப்பற்றி உங்களுக்கு விப‌ரம் தெரிந்தால் எழுதவும்.... மேலதிவிப‌ரம் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 'மாருதி' விருது . தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம். உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக. 'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து, உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம். நன்…

    • 12 replies
    • 2.5k views
  5. நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை குடும்பம்- அவுஸ்ரேலியாவில் சம்பவம் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி உயிரிழந்தமையினால், அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ் ராஜ் உடவத்த, அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் குடியேறி இருந்தார். இந்நிலையில், ராஜ் உடவத்த கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்…

  6. Australian Tamil Congress proudly launches the Sri Lanka Campaign for Peace and Justice's petition for Commonwealth Summit in Australia- Reconsider attending CHOGM 2013 in Sri Lanka. Several eminent persons, human rights advocates, NGOs have already made statements why they believe Sri lanka should not host CHOGM 2013. Australia has pledged it's unconditional support. We can only make a difference with collective action. This is your voice the politicians need to hear. The petition has been endorse…

  7. வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன். இவர்களிற்கு ஓட்டு போடப்போகிறீர்களா????????

  8. நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com). கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும். இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.

  9. புலம்பெயர் வாழ்வும் பணமும் புலம்பெயர்ந்து பலவேறு நாடுகளிலும் வாழும் எம்மில் பெரும்பான்மையினர் முதலாவது தலைமுறை தமிழர்களாக வாழுகின்றோம். எனவே அதில் பலவேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம். அதில் ஒன்று - பணம். பணத்தை ஒரு கடின வேலையை செய்து உழைப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் பல்லின சமூக நாடுகளில் பல தலைமுறைகளாக வாழும் அயலவர்களுடன் நாமும் சமனாக வாழ முயலும்பொழுது பல தொல்லைகளும் எம்மை பிடிக்கின்றன. உதாரணத்திற்கு சொந்தமாக வாழ ஒரு வீடு, ஓடித்திரிய ஒன்று இல்லை இரண்டு வாகனங்கள், வருடத்தில் ஒருமுறையாவது 'வக்கேசன்', பிள்ளைகளுக்கு ஐபோன் / ஐபாட், பலவேறு வகுப்புகள் என பட்டியல் நீண்டே போகும். இவற்றை விட மாதம் ஒருமுறை என்றாலும் வார இறுதி நிகழ்வு என ஒரு கதவால் வ…

    • 12 replies
    • 1.2k views
  10. உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து Shanmugan Murugavel சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார். பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார். அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றி…

  11. பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்

  12. விடயம்: ஈழத்து புகழ்பூத்த கவிஞர் இணுவில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் "அன்னை மண்" 51 சின்னஞ்சிறு கதைகள் நூல் வெளியீட்டுவிழா! காலம்: மார்ச் 22, 2008 சனிக்கிழமை மாலை 3.00 மணி இடம்: Scarborough Civic Centre, 150 Borough Drive, Toronto, Canada வாழ்த்துரை: திரு. நக்கீரன் தங்கவேலு, திரு.செ.தலையசிங்கம் நூலை வெளியிட்டு வைப்பவர்: பேராசிரியர் பொ.பாலசுந்தரம் ஆய்வுரை: திரு.பொன்னையா விவேகானந்தன், திரு. இரா. சம்மந்தன், கலாநிதி எஸ்.சிவவிநாயகம்மூர்த்தி வரவேற்புரை: திரு.ஆர்.எம்.கிருபா நன்றியுரை: திரு.ப. வேழத்தெழிலன் ****** கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் யாழ் இணையத்திற்கு தந்த நேர்முகத்தை கேட்க இங்கே அழுத்தவும் - (44 நிமி…

  13. கடந்த கோடை காலத்தின் போது எனது அண்ணனின் மகன் சிட்னி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார்.வந்தவரை கூட்டிக் கொண்டு திரியும் போது ஒரு நாள் கைதொலைபேசியில் போட்டு வைத்திருந்த Waze என்னும் ஜிபிஎஸ் இல் இருந்து அரை மைல் தூரத்தில் பொலிஸ் என்று சொன்னது தான் தாமதம் அமைதியாக இருந்தவர் ஏதோ கலை வந்த ஆட்களைப் போல திடீர் என்று எழும்பி சித்தப்பா எங்கே இருந்து இந்த அறிவித்தல் வந்தது எப்படி வந்தது என்று கேட்டு அமர்க்களப்படுத்தி விட்டார். இப்படி ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.உலகத்திலேயே வாகனத்துக்கு கூடிய பணம் அறவிடும் இடம் சிட்னி தான்.எமது வீட்டுக்கு உண்மையிலேயே இரண்டு வாகனம் தேவை கட்டுற பணம் கூட என்பதால் ஒன்றையே வைத்து பாவிக்கிக்கிறோம்.ஒரு வருடத்துக்கு பதிவு செய்யவே ஆயிரக் கணக்…

    • 12 replies
    • 1.3k views
  14. பழந்தமிழர்கள் தமக்கு எனச் சில கலை வடிவங்களை உருவாக்கி வைத்துள்ளனர். அது இன்றளவு வரை பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகின்றது. தமிழர்கள் மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டத்தின் ஒவ்வொரு இனங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும், புணர்ந்தும் தனித் தனிப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கி வைத்துள்ளன. அத்தோடு கூட அந்நியர்களால் கொண்டு வரப்பட்ட பல்வேறு பண்பாட்டுக் கூறுகளும் கலக்கப்பட்டுப் புதிய பண்பாட்டு வடிவங்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன. முக்கியமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது பண்பாடுகளைப் பேண நினைக்கின்றார்கள். தாம் சார்ந்த மண்ணின் கலாச்சாரங்களை ஒதுக்க முடியாத போதும், தமிழ் பண்பாடுகளைப் பற்பல சந்தர்பங்களில் வெளிக்காட்டி வருகின்றார்கள். அதன் படி தமது சந்ததியினருக்கு கலை, வ…

    • 12 replies
    • 1.6k views
  15. அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும். அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........?????? சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றா…

    • 12 replies
    • 2.7k views
  16. ஜ.பி.சி ஆரம்ப காலத்தில் தேசியத்தோடு,விடுதலையோடு ஒன்றி நின்ற காலத்தில் பிரபலமான அறிவிப்பாளராக எல்லோராலும் விரும்பப்பட்ட பரா பிரபா அவர்கள் மீண்டும் இன்றைய தனியாரின் ஜ.பி,சி வானொலியோடு அறிவிப்பாளராக இன்று இணைந்து கொண்டார். பல நேயர்கள் அவரின் அன்றைய பணியை பாராட்டியும் இன்று இணைந்ததிற்கும் தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். அதில் அவர் தான் ஜ.பி.சி யை விட்டு விலகவில்லை சிறிது காலம் வானொலியில் வரமுடியவில்லை என்று மட்டும் சொன்னார். ஏன் அப்படி மழுப்பலான பதிலை சொன்னார் எல்லாரும் இப்படித்தானா?

    • 12 replies
    • 1.9k views
  17. கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்தத…

  18. பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்களை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் போன்றவை இன்றும் தொடர்கின்றனவா????? அணு விஞ்ஞானி, பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் யோர்க் பிராந்திய சபையின் கவுன்சிலராக தெரிவாவதற்கு போட்டியிட்ட போது அவருக்கு தமிழர் சமூகத்தின் ஆதரவு பெருகியிருந்தது. ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ வந்த எதிர்ப்பு அலை ஒன்று நிரபராதியான அவரை ஒரு தமிழர் சமூகத்தின் ஒரு துரோகியாக வேண்டுமென்றே சித்தரித்து புகழும் தகுதியும் கொண்ட அவரை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் ஆரம்பமாகின. அதில் முதலாவதாக விளங்கியது அவரது தேர்தல் பிரச்சார பதாகைகளை ( சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது …

    • 12 replies
    • 804 views
  19. அனைத்துலக தமிழர் மாநாடு - கனடா பெப்ப்பிரவரி 18 / 19 - 2012 வரும் பெப்ரவரி மாதம் 18 சனி, 19 ஞாயிறு நாட்களில் மாபெரும் அனைத்துலக தமிழர் மாநாடு கனடாவில் அனைத்துலக தமிழர் அமைப்புக்களின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துலக, கனடிய அரசியல் பிரமுகர்கள், மனித உரிமைவாதிகள், வழக்கறிஞர்கள், சமூகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வுகள் அனைத்துலக ரீதியாக முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமை வேண்டிய செயற்பாடுகளை குறிப்பாக ஐ.நா மனித உரிமை அமையத்தின் அமர்வையும் வலுப்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும் பிரபல இசைக்கலைஞர்களின் இசைச்சங்கமமும் இதில் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. ம…

    • 12 replies
    • 1.2k views
  20. 05/04/2009, 07:20 [ செய்தியாளர் தாயகன்] வன்னி மக்களிற்காக கிளிமஞ்சாரோ மலை ஏறும் பிரித்தானியத் தமிழ் இளைஞன் வன்னி மக்களிற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையேறி கவனயீர்ப்பில் ஈடுபடவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். கீரன் அரசரட்னம் என்ற குறிப்பிட்ட இளைஞன் சிறு பராயம் முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த போதிலும், வன்னி மக்களின் அவலம்கண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். 5,891.8 மீற்றர் (19,330 அடி) உயரம் கொண்ட இந்த மலை ஆபிரிக்காவின் ரன்சானியா நாட்டில் உள்ளது. தற்பொழுது அங்கு சென்றுள்ள கீரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதில் ஏறும்…

    • 12 replies
    • 1.8k views
  21. மனங்கள் கனக்கின்றது மாவீரரே இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதா…

  22. இன்று(28-01-2009) நண்பகல் 12 மணி முதல் சிட்னி பின்வரும் முகவரியில் உண்ணாவிரதம் அனுஸ்டிக்கபடும். உங்கள் சிட்னி நண்பர்களுக்கு இதனை தெரிவியுங்கள். முகவரி:Corner of Martin Place and Pitt Street, Sydney " இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? " - தமிழோசை மகுட வாக்கியம் நன்றி: www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...4&Itemid=68

  23. இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/15270.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.