வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை! எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
நெதர்லாந்தில இதுவரை வதிவிட அனுமதிகிடைக்காத இலங்கைத்தமிழர்கள் எவரும் தற்போது திருப்பியனுப்பமாட்டார்கள் இலங்கையில் அதிகரித்துவரும் தற்போதைய மனிதஉரிமை மீறல் சம்பவங்களினால் இவ்முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் நெதர்லாந்தில் 2002 ம் ஆண்டுக்கு முன் வந்த அனைத்துநாட்டினருக்கும் வதிவுடஉரிமை வழங்கப்படலாம்?
-
- 10 replies
- 2.1k views
-
-
Refugee ends life http://www.hindu.com/2007/07/04/stories/2007070456560300.htm
-
- 1 reply
- 2.1k views
-
-
சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள அவுச்திரெலியாவுக்கு வந்திருக்கிறார்கள். சில தமிழர்கள் (தமிழ், தமிழ்த் தேசியம் கதைக்கிறவர்களில் சிலர்)சிங்கள அணி விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக சிங்கக் கொடி பிடித்து, சிறிலங்காக் கொடி பதித்த உடை அணிந்து செல்ல தயாராக இருக்கிறார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பாங்ஸ்டவுண் என்ற இடத்தில் சிறிலங்கா அணியினர் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் எங்கட சூடு சுரணை அற்ற மானமிழந்த கேடுகெட்ட தமிழர்கள் நுளைவுச்சீட்டாக 5 வெள்ளி கொடுத்து பார்க்கச் சென்றார்கள். இந்த 5 வெள்ளிகள் சிங்களவர்களுக்கே சேகரிக்கப்படுகிறது. இது தமிழர்களைக் கொலை செய்வதற்கு உதவப் போகிறது. இதைவிட வெளினாடுகளில் வாழும் சிங்களவர்கள் பலர் நிதிசேகரித்து தற…
-
- 5 replies
- 2.1k views
-
-
சுவிஸ் UBS வங்கியினர் தமது வாடிக்கையாளர்களுக்கு , சுவிசிலுள்ள குறிப்பிட்ட 35 மலைகளுக்கு செல்லுவதற்குரிய ஒரு விசேட விலைக்கழிவினை வழங்கியுள்ளனர். இதன் பிரகாரம் சுவிஸ் UBS வங்கியில் வங்கிக்கணக்கினை வைத்திருக்கும் ஒருவர் , அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கு ஒருவருக்கு தலா 10 பிராங்குகளுக்கு இரு வழிப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பயணச்சீட்டானது அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கும் அதன் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்று வர பாவிக்கலாம் [zahnradbahn (rack railway), standseilbahn (cable car), luftseilbahn (aerial cableway), sesselbahn] கணவனும் மனைவியும் செல்வதானல் இருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் .வங்கி அட்டை மற்றும் அடையாள அட்டை முக்கிய…
-
- 12 replies
- 2.1k views
-
-
வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com
-
- 21 replies
- 2.1k views
-
-
கடன் எலும்பை முறிக்கும்! கடன் கொடுக்காதவர்கள் கூட இந்த உலகில் இருப்பார்கள். ஆனால் கடன் வாங்காதவர்கள் யாருமிருக்க முடியாது. திருப்பதி வெங்கடாசலபதி முதல் திருச்சி மணிகண்டன் வரை இதற்கு விதிவிலக்கு யாருமில்லை. அப்படி யாரும் நான் இதுவரை கடன் வாங்கியதில்லை என்று சொன்னால், அவர்கள் அரசியல் அறியாதவராக இருப்பார். 'இந்தியா வாங்கிய கடனில் அவருக்கு பங்குண்டு' என்று தெரியப்படுத்துங்கள்... கடன் பற்றி கீழே உள்ளவற்றை படித்து ஒன்று கடன்கொடுப்பதை நிறுத்திவிடுங்கள் அல்லது கடன் வாங்குவதை நிறுத்திவிடுங்கள். இரண்டில் எது உங்கள் சாய்ஸ்... => கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் கை கால்களைக்கூட முறித்துவிடும். => ஒருத்தரை உடனே மறக்க அவர்கிட்ட கடன் வாங்கணும். ஒருத்தரை காலம்பூரா மறக்கா…
-
- 0 replies
- 2.1k views
-
-
பிரித்தானியா பத்திரிகையில் இன்று வெளியான செய்தி, தயவுசெய்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். The Times
-
- 0 replies
- 2.1k views
-
-
என்னதான் நடக்கிறது இலண்டனில் இருந்து ஈழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எதிராக இயங்கும் இணையத்தளமான தேசம் இணையத்தளத்தினில் தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடும் அமைப்பு என்கிற பெயரில் இயங்கும் தமிழ் போறூம் அமைப்பில் ஒருவரான சுரேனின் செவ்வி வெளியானது. அந்தச் செவ்வி வெளியான பின்னர் அலருடன் தொர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் தனக்கு அந்த இணைய்த்தளம் பற்றியோ அல்லது அதனை இயக்குபவர்கள் பற்றியோ தெரியாததால் தான் செவ்வி வழங்கிவிட்டேன் என்று விளக்கத்தை சொன்னார் ஆனால் அதே இணையத்தில் தமிழ்ப் பாராழுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் செவ்வி வெளியகியிருந்தது. அந்தத் தளத்தினை இயக்குபவர் யார்? யாரால் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையரசின் சமாதானக்குழுவில் உள்ள திஸ்ச …
-
- 9 replies
- 2.1k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் 2008 எங்கு நடைபெறுகின்றது? தமிழ்நாதத்தில் இருக்கும் அறிவித்தலில் இடம் குறிப்பிடப்படவில்லை. தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் சொல்வீர்களா?
-
- 7 replies
- 2.1k views
-
-
கனேடிய தமிழ் உறவுகளே... இப்போது தாயகத்திற்காக மட்டுமல்ல... எங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய தேவை வந்துள்ளது!!! வணக்கம், நாங்கள் தாயக மக்களிற்காக கவனயீர்ப்புக்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கும்வேளையில், இப்போது எங்களுக்காக கனடாவில் கவனயீர்ப்பு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இன்று கீழ் உள்ளவாறு ஓர் செய்தி வந்துள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள விடயங்கள் உண்மையாக இருந்தால் கனேடிய தமிழ்மக்களிற்கு இது நீண்டகால நோக்கில் பாரிய இடர்ப்பாடுகளை தோற்றுவிக்கும். கனேடிய அரசாங்கத்தின் எமக்கு எதிரான இந்த சதிக்கு எதிராக நாங்கள் உடனடியாக குரல்கொடுக்க வேண்டும். கவனயீர்ப்பு செய்யவேண்டும். இல்லாவிட்டால் எங்கள் இனம் கனடாவிலும் ஒடுக்கப்படுவதற்கு இது துணைபோகும். …
-
- 1 reply
- 2.1k views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
வெள்ளி 02-11-2007 02:36 மணி தமிழீழம் [செந்தமிழ்] கனடா கந்தசாமி கோவிலில் வீரகாவியமான 21 கரும்புலி மாவீரர்களுக்கு சிறப்பு வழிபாடு! கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON M1K 1R5) 22.10.07 அன்று எல்லாளன் படைநடவடிக்கையில் வீரகாவியமான மாவீரர் தெய்வங்களை நினைவு கூர்ந்து நவம்பர் 2ம் திகதி மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூசையும் வழிபாடும் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்ட நாடாளுமன்ற உறுப்புனர் ஈழவேந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவருகிறது நன்றி பதிவு.
-
- 5 replies
- 2.1k views
-
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். …
-
-
- 4 replies
- 2.1k views
-
-
பார்ப்பதிட்கு இங்கே அழுத்துங்கள் http://www.vakthaa.tv/
-
- 11 replies
- 2.1k views
-
-
May 20, 2010 Right Hon. Lawrence Cannon Minister of Foreign Affairs Canada. cc: Right Hon. Stephen Harper Right Hon. Jason Kenny Right Hon. Madam Beverley Oda Right Hon. Brown Right Hon. Flahety Your Honor, WAR CRIMES INVESTIGATION BY UNITED NATIONS - SRI LANKA. I am a Citizen of Canada. I have sent you several requests by e-mails regarding the above subject. I earnestly request you to urge the United Nation Secretary General Hon. Ban-ki-Moon to step up his effort to start the Investigation into War Crimes committed by the Sri Lankan forces during the last days of th…
-
- 5 replies
- 2.1k views
-
-
வணக்கம், வெளிநாடுகளில இருந்து சிறீ லங்காவுக்கு போற தமிழ் ஆக்கள் சிறீ லங்கா காவல்துறை அல்லது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற வேண்டிய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக இங்கு யாருக்கும் தகவல்கள் தெரியுமோ? குறிப்பாக, "வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை - வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி பெறவேண்டும்" எனப்படும் தகவல் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமோ? மற்றையது, சிறீ லங்கா காவல்துறையில் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமது வதிவிடம், பயண நோக்கங்கள் பற்றி பதிவு செய்யவேணுமோ? இதுபற்றிய தகவல்களை பெறக்கூடிய சிறீ லங்கா அரசாங்க வலைத்தள தொடுப்புக்களை அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள். நன்றி.
-
- 20 replies
- 2.1k views
-
-
இது இதுவரை நடந்த போராட்டங்களை விட இது முக்கியமானது மேலதிக தகவல்களை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்கப்படுகறீர்கள் இந்த நிகழ்சிகளை ஒழுங்கு செய்த பிரான்ஸ் தமிழ் மாணவர்கள்... தொண்டர்கள்... நம் தமிழ் உறவுகள்... நன்றி
-
- 4 replies
- 2.1k views
-
-
அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார் சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார். பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார். பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார். கடந்த ஆண்டு ராணியின் பிறந்தந…
-
- 11 replies
- 2.1k views
-
-
அமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு
-
- 7 replies
- 2.1k views
-
-
தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?
-
- 15 replies
- 2.1k views
-
-
ரொரன்ரோ தமிழர்களின் இன்றய மனிதச் சங்கிலிப் போராட்டம் சட்டத்தை மீறும் வகையில் போகுமானால், பொலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? Should the police move in immediately if Tamil protestors break the law? இந்தக் கேள்விக்கு வாக்களியுங்கள். எம்மால் ஆனவரையில் எமது ஆதங்கத்தைத் தெரிவித்துவிட்டோம், அனுதபத்தைத் தவிர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, எமது உறவுகளின் மீது நடத்தப்படும் கொரத் தண்டவம் எல்லை மீறிப் போய்விட்டது. இதன் காரணமாகவே எம் மக்கள் சற்று சட்ட மறுப்புப் போரட்டங்களில் ஈடுபடுகிறார்களே தவிர, தமிழர்கள் மிகவும் பண்பானவர்கள். எம்மக்களின் உயிர்கள் காக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மதிக்கப்படுமானால், இவையெல்லம் தானாகவே நின்றுவிடும். http:…
-
- 0 replies
- 2.1k views
-
-
முன்பு ஒரு பதிவில் பலாப்பழப்பிரியனான ஒரு சிறுவன் பற்றிப் பேசியிருந்தேன். அண்மையில் அதே சிறுவனுடன் பிரபாகரன் பற்றிப் பேசநேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் மேற்படி சிறுவனிற்குப் பத்துவயது ஆரம்பமாகியுள்ளது. கிரேக்க மித்தோலொஜி என்றால் அவனிற்குப் பலாப்பழம் அளவிற்குப் பிடிக்கும். அவனது அறையில் ஏறத்தாள 30 கிரேக்க மித்தோலொஜி புத்தகங்கள், அவன் வாசித்து முடித்தவை இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரும், குணாதிசயங்களும் மற்றும் பாத்திரங்களிற்கிடையேயான தொடர்பும் அவனிற்கு அத்துப்படி. கிரேக்க மித்தோலொஜி பற்றிக் கதைக்கத் தொடங்கின் அவனது கண்ணில் ஒளி மின்னத் தொடங்கும். அப்பிடி அண்மையில் கதைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்குள் ஒரு உறுத்தல் பிறந்தது. இவனிற்குத் தமிழ்க் கதைகள் ஏதாவத…
-
- 8 replies
- 2.1k views
-
-
றவுடிகளின் அட்டகாசம். பெண்கள் மிரட்டல் . நிகழ்வுகளில் கை கலப்பு . அன்மைக் காலமாக ஜரோப்பா தழுவிய hPதியில் பல நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன . அந்த நிகழவிற்க்குள் மக்களோடு மக்களாக புகும் இந்த கும்பல்கள் தனி நபர் பிரச்சினைகளை இந்த நிகழ்வில் வைத்து சண்டையிட்டு அந்த நிகழ்விற்க்கு அப கீர்த்தியை உண்டு பண்ணும் மிக கீழத்தன மான செயற்ப் பாடுகளில் இந்த குமபல்கள் ஈடு பட்டுளன . ஆலயங்கள் ஏனைய விழாக்களில் கூட இப்படியான அநாகரிகமான செயற்பாட்டில் இறங்கி அங்கு செல்லும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுவதை பல நெஞ்சங்கள் வேதனையோடு தெரிவித்தன . அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண்களை தாம் விரும்புவதாகவும் தம்மை விருமபும் படியும் இல்லை உன்னை தூக்குவோம் என மிரட்டி …
-
- 7 replies
- 2.1k views
-
-
ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை Apr 21 2012 06:25:46 ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர். இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். …
-
- 21 replies
- 2.1k views
-