வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
African National Congressசின் புதிய தலைவராக ஜேக்கப் சூமா தேர்வு செய்யப்பட்டிருப்பது பரபரப்பான பல கருத்தாடல்களை உலக அரங்கில் தோற்று வித்துள்ளது. இது தொடர்பான தகவல்களைக் கேட்டபோது எனக்குள் ஒரு சிந்தனை. எனினும் இச்சிந்தனையை ஆதாரப்படுத்துவற்கான ஆணித்தரமான ஆதாரங்கள் எவற்றையும் நான் இது வரை அறியவில்லை. எனவே இது முற்றுமுழுதான ஒரு Controversy Theory என்ற ரகத்திற்குள் தான் அமைய தற்போது வாய்ப்புள்ளது. எனினும் யாழ் கள அவதானிப்பாளர்களின் இவ்விடயம் தொடர்பான கருத்தை அறிவதற்காக இப்பதிவினை இங்கிடுகின்றேன். African National Congress உறுப்பினர்கள் இன்று ஜேக்கப் சூமாவை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இருப்பினும் பல மட்டங்களில் இருந்தும் சூமா பற்றிக் கொடுக்கப்படும் விபரங்கள…
-
- 6 replies
- 2.1k views
-
-
கிளின்டனுக்கு ஒரு அவசரத்தந்தி Below is my fax to clinton. if she can block the IMF loan as has been reported , than she needs a thousand letters form us now to block it DO IT NOW FAX 202 647 2283 ( SEND IT TO OBAMA AND RICE AS COPIES) SEND ONE FROM YOUR KIDS, NEIGHBORS WHOEVER YOU CAN SIGN A LETTER FROM THIS IS A BIG DEAL .. WE NEED NUMBERS Send mine under your name if you care to.. or write one of your own.. just DO IT NOW.. We can NOT LET the GOSl get this money Dear Secretary Clinton, I am asking you to please block the IMF loan to the govt of Sri Lanka PLEASE, I am an American doctor…
-
- 1 reply
- 2.1k views
-
-
Refugee ends life http://www.hindu.com/2007/07/04/stories/2007070456560300.htm
-
- 1 reply
- 2.1k views
-
-
கிழக்கின் வெள்ளியும் கவர் கள்ளியும். அக்காவிற்காக ஒரு பேப்பரில் அழும் தம்பி கடந்த ஒரு பேப்பரிலை சாந்தி ரமேஸ் என்பவர்வர் எங்கடை ராஜேஸ்வரி அக்காவைப் பற்றி ஒரு கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இங்கு இவரைப்போல சிலர் இருந்து கொண்டு மாபெரும் மனிதவுரிமைவாதியான எங்கள் அக்காவை குறை சொல்லுறதே வேலையாய் இருக்கின்றார்கள்.அதுவும் அண்மைக்காலமாக கிழக்கு மகாணத்தில் புலிகளில் இருந்து கருணாவின் பிரிவு.அதைவிடப் பல பிரச்சனைகள் கருணா காப்பாத்துவார் எண்டு கிழக்கு மகாணத்து பிரதேச வாதிகளும். கிழக்கை கிழப்பியாகி விட்டது . அடுத்ததாய் அடுத்த முடக்கில் வடக்கு தெரிகிறது என்று புத்தரின் புத்திசிகாமணிகளின் புழுகம். வெறும்வாய்க்கு என்ன கிடைக்கும் என்று புலத்திலை இருந்த எங்களுக்கும் அவல்கிட…
-
- 8 replies
- 2.1k views
-
-
எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை! எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
நெதர்லாந்தில இதுவரை வதிவிட அனுமதிகிடைக்காத இலங்கைத்தமிழர்கள் எவரும் தற்போது திருப்பியனுப்பமாட்டார்கள் இலங்கையில் அதிகரித்துவரும் தற்போதைய மனிதஉரிமை மீறல் சம்பவங்களினால் இவ்முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் நெதர்லாந்தில் 2002 ம் ஆண்டுக்கு முன் வந்த அனைத்துநாட்டினருக்கும் வதிவுடஉரிமை வழங்கப்படலாம்?
-
- 10 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள அவுச்திரெலியாவுக்கு வந்திருக்கிறார்கள். சில தமிழர்கள் (தமிழ், தமிழ்த் தேசியம் கதைக்கிறவர்களில் சிலர்)சிங்கள அணி விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக சிங்கக் கொடி பிடித்து, சிறிலங்காக் கொடி பதித்த உடை அணிந்து செல்ல தயாராக இருக்கிறார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பாங்ஸ்டவுண் என்ற இடத்தில் சிறிலங்கா அணியினர் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் எங்கட சூடு சுரணை அற்ற மானமிழந்த கேடுகெட்ட தமிழர்கள் நுளைவுச்சீட்டாக 5 வெள்ளி கொடுத்து பார்க்கச் சென்றார்கள். இந்த 5 வெள்ளிகள் சிங்களவர்களுக்கே சேகரிக்கப்படுகிறது. இது தமிழர்களைக் கொலை செய்வதற்கு உதவப் போகிறது. இதைவிட வெளினாடுகளில் வாழும் சிங்களவர்கள் பலர் நிதிசேகரித்து தற…
-
- 5 replies
- 2.1k views
-
-
வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com
-
- 21 replies
- 2.1k views
-
-
சுவிஸ் UBS வங்கியினர் தமது வாடிக்கையாளர்களுக்கு , சுவிசிலுள்ள குறிப்பிட்ட 35 மலைகளுக்கு செல்லுவதற்குரிய ஒரு விசேட விலைக்கழிவினை வழங்கியுள்ளனர். இதன் பிரகாரம் சுவிஸ் UBS வங்கியில் வங்கிக்கணக்கினை வைத்திருக்கும் ஒருவர் , அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கு ஒருவருக்கு தலா 10 பிராங்குகளுக்கு இரு வழிப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பயணச்சீட்டானது அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கும் அதன் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்று வர பாவிக்கலாம் [zahnradbahn (rack railway), standseilbahn (cable car), luftseilbahn (aerial cableway), sesselbahn] கணவனும் மனைவியும் செல்வதானல் இருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் .வங்கி அட்டை மற்றும் அடையாள அட்டை முக்கிய…
-
- 12 replies
- 2.1k views
-
-
என்னதான் நடக்கிறது இலண்டனில் இருந்து ஈழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எதிராக இயங்கும் இணையத்தளமான தேசம் இணையத்தளத்தினில் தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடும் அமைப்பு என்கிற பெயரில் இயங்கும் தமிழ் போறூம் அமைப்பில் ஒருவரான சுரேனின் செவ்வி வெளியானது. அந்தச் செவ்வி வெளியான பின்னர் அலருடன் தொர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் தனக்கு அந்த இணைய்த்தளம் பற்றியோ அல்லது அதனை இயக்குபவர்கள் பற்றியோ தெரியாததால் தான் செவ்வி வழங்கிவிட்டேன் என்று விளக்கத்தை சொன்னார் ஆனால் அதே இணையத்தில் தமிழ்ப் பாராழுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் செவ்வி வெளியகியிருந்தது. அந்தத் தளத்தினை இயக்குபவர் யார்? யாரால் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையரசின் சமாதானக்குழுவில் உள்ள திஸ்ச …
-
- 9 replies
- 2.1k views
-
-
கடன் எலும்பை முறிக்கும்! கடன் கொடுக்காதவர்கள் கூட இந்த உலகில் இருப்பார்கள். ஆனால் கடன் வாங்காதவர்கள் யாருமிருக்க முடியாது. திருப்பதி வெங்கடாசலபதி முதல் திருச்சி மணிகண்டன் வரை இதற்கு விதிவிலக்கு யாருமில்லை. அப்படி யாரும் நான் இதுவரை கடன் வாங்கியதில்லை என்று சொன்னால், அவர்கள் அரசியல் அறியாதவராக இருப்பார். 'இந்தியா வாங்கிய கடனில் அவருக்கு பங்குண்டு' என்று தெரியப்படுத்துங்கள்... கடன் பற்றி கீழே உள்ளவற்றை படித்து ஒன்று கடன்கொடுப்பதை நிறுத்திவிடுங்கள் அல்லது கடன் வாங்குவதை நிறுத்திவிடுங்கள். இரண்டில் எது உங்கள் சாய்ஸ்... => கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் கை கால்களைக்கூட முறித்துவிடும். => ஒருத்தரை உடனே மறக்க அவர்கிட்ட கடன் வாங்கணும். ஒருத்தரை காலம்பூரா மறக்கா…
-
- 0 replies
- 2.1k views
-
-
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. Posted on January 8, 2024 by சமர்வீரன் கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
-
- 5 replies
- 2.1k views
-
-
பிரித்தானியா பத்திரிகையில் இன்று வெளியான செய்தி, தயவுசெய்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். The Times
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் 2008 எங்கு நடைபெறுகின்றது? தமிழ்நாதத்தில் இருக்கும் அறிவித்தலில் இடம் குறிப்பிடப்படவில்லை. தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் சொல்வீர்களா?
-
- 7 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
May 20, 2010 Right Hon. Lawrence Cannon Minister of Foreign Affairs Canada. cc: Right Hon. Stephen Harper Right Hon. Jason Kenny Right Hon. Madam Beverley Oda Right Hon. Brown Right Hon. Flahety Your Honor, WAR CRIMES INVESTIGATION BY UNITED NATIONS - SRI LANKA. I am a Citizen of Canada. I have sent you several requests by e-mails regarding the above subject. I earnestly request you to urge the United Nation Secretary General Hon. Ban-ki-Moon to step up his effort to start the Investigation into War Crimes committed by the Sri Lankan forces during the last days of th…
-
- 5 replies
- 2.1k views
-
-
கனேடிய தமிழ் உறவுகளே... இப்போது தாயகத்திற்காக மட்டுமல்ல... எங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய தேவை வந்துள்ளது!!! வணக்கம், நாங்கள் தாயக மக்களிற்காக கவனயீர்ப்புக்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கும்வேளையில், இப்போது எங்களுக்காக கனடாவில் கவனயீர்ப்பு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இன்று கீழ் உள்ளவாறு ஓர் செய்தி வந்துள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள விடயங்கள் உண்மையாக இருந்தால் கனேடிய தமிழ்மக்களிற்கு இது நீண்டகால நோக்கில் பாரிய இடர்ப்பாடுகளை தோற்றுவிக்கும். கனேடிய அரசாங்கத்தின் எமக்கு எதிரான இந்த சதிக்கு எதிராக நாங்கள் உடனடியாக குரல்கொடுக்க வேண்டும். கவனயீர்ப்பு செய்யவேண்டும். இல்லாவிட்டால் எங்கள் இனம் கனடாவிலும் ஒடுக்கப்படுவதற்கு இது துணைபோகும். …
-
- 1 reply
- 2.1k views
-
-
வணக்கம், வெளிநாடுகளில இருந்து சிறீ லங்காவுக்கு போற தமிழ் ஆக்கள் சிறீ லங்கா காவல்துறை அல்லது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற வேண்டிய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக இங்கு யாருக்கும் தகவல்கள் தெரியுமோ? குறிப்பாக, "வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை - வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி பெறவேண்டும்" எனப்படும் தகவல் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமோ? மற்றையது, சிறீ லங்கா காவல்துறையில் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமது வதிவிடம், பயண நோக்கங்கள் பற்றி பதிவு செய்யவேணுமோ? இதுபற்றிய தகவல்களை பெறக்கூடிய சிறீ லங்கா அரசாங்க வலைத்தள தொடுப்புக்களை அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள். நன்றி.
-
- 20 replies
- 2.1k views
-
-
வெள்ளி 02-11-2007 02:36 மணி தமிழீழம் [செந்தமிழ்] கனடா கந்தசாமி கோவிலில் வீரகாவியமான 21 கரும்புலி மாவீரர்களுக்கு சிறப்பு வழிபாடு! கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON M1K 1R5) 22.10.07 அன்று எல்லாளன் படைநடவடிக்கையில் வீரகாவியமான மாவீரர் தெய்வங்களை நினைவு கூர்ந்து நவம்பர் 2ம் திகதி மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூசையும் வழிபாடும் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்ட நாடாளுமன்ற உறுப்புனர் ஈழவேந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவருகிறது நன்றி பதிவு.
-
- 5 replies
- 2.1k views
-
-
பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர். எவ்வளவோ தடவை அமைதியைப் …
-
-
- 26 replies
- 2.1k views
-
-
கன்பராவில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்கா, பிரித்தானியா தூதுவரலாயங்களின் முன் 4ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
-
- 1 reply
- 2.1k views
-
-
அமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு
-
- 7 replies
- 2.1k views
-
-
பார்ப்பதிட்கு இங்கே அழுத்துங்கள் http://www.vakthaa.tv/
-
- 11 replies
- 2.1k views
-
-
முன்பு ஒரு பதிவில் பலாப்பழப்பிரியனான ஒரு சிறுவன் பற்றிப் பேசியிருந்தேன். அண்மையில் அதே சிறுவனுடன் பிரபாகரன் பற்றிப் பேசநேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் மேற்படி சிறுவனிற்குப் பத்துவயது ஆரம்பமாகியுள்ளது. கிரேக்க மித்தோலொஜி என்றால் அவனிற்குப் பலாப்பழம் அளவிற்குப் பிடிக்கும். அவனது அறையில் ஏறத்தாள 30 கிரேக்க மித்தோலொஜி புத்தகங்கள், அவன் வாசித்து முடித்தவை இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரும், குணாதிசயங்களும் மற்றும் பாத்திரங்களிற்கிடையேயான தொடர்பும் அவனிற்கு அத்துப்படி. கிரேக்க மித்தோலொஜி பற்றிக் கதைக்கத் தொடங்கின் அவனது கண்ணில் ஒளி மின்னத் தொடங்கும். அப்பிடி அண்மையில் கதைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்குள் ஒரு உறுத்தல் பிறந்தது. இவனிற்குத் தமிழ்க் கதைகள் ஏதாவத…
-
- 8 replies
- 2.1k views
-
-
அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார் சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார். பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார். பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார். கடந்த ஆண்டு ராணியின் பிறந்தந…
-
- 11 replies
- 2.1k views
-