வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
இதில் நமது தமிழ் வைத்தியர்கள் சிக்கி விட்டார்கள் போல் உள்ளது. நெருடுவது என்னவென்றால், surgery ஒன்றில் பதிவு செய்து வைத்தியர்கள் உடன் நீண்ட கால நம்பிக்கையான தொடர்பில் இருப்பவர்கள், பணத்தினை வாங்கிக் கொண்டு காட்டிக் கொடுத்த அவலம்.... லண்டன்: இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஆலோசனை தெரிவித்த டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த தி டெலிகிராப் ஏடு அண்மையில் இங்கிலாந்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரிப்பது தொடர்பான ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. இதற்காக கர்ப்பிணிகளை மருத்துவர்களிடம் அனுப்பி பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்து அதற்கு டாக்டர்கள் என்ன மாதிரியான பதிலை தெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
உலக அளவில் பிரபலமாக ஒலிக்கும் சுவிஸ் தமிழ் பெண் பிரியா ரகுவின் ‘பொப்’ குரல் -காணொளி இணைப்பு Bharati October 21, 2020 உலக அளவில் பிரபலமாக ஒலிக்கும் சுவிஸ் தமிழ் பெண் பிரியா ரகுவின் ‘பொப்’ குரல் -காணொளி இணைப்பு2020-10-21T06:51:24+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட சுவிஸ் பெண்ணான பிரியா ரகு உலகளாவிய ரீதியில் அறியப்படும் பிரபல பாடகியாக மாறுகிறார். சூரிச்சை தளமாகக் கொண்ட 34 வயதான பிரியா ரகு அமெரிக்காவின் பொப் உட்பட மேற்கு இசையில் பாடல் அல்பங்கள் சிலவற்றைத் தனது சுயமுயற்சியால் தயாரித்து வெளியிட்டு சுவிற்சர்லாந்து இசைப் பரப்பைத…
-
- 0 replies
- 1.5k views
-
-
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!! மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!! உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!
-
- 2 replies
- 1.5k views
-
-
-
புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!-செருப்படி பதில் கூறிய பெண்
-
- 9 replies
- 1.5k views
-
-
ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம். - பிரம்டன் , மிசுசாகா தமிழ் ஒன்றியங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை! [Monday 2014-11-24 20:00] கனடாவில் கடந்த ஆண்டு ஒரே நிகழ்வாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது இவ்வாண்டு இரு நிகழ்வுகளாக நடப்பதை எதிர்த்துள்ள மிசிசாக மற்றும் பிராம்ரன் தமிழ் ஒன்றியங்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன. பிரம்டன் தமிழ் ஒன்றியமும் மிசுசாகா தமிழ் ஒன்றியமும் கூட்டாக இணைந்து இரண்டு மாவீரர்நாள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. ஊடகங்களுக்கு இவ்விரு ஒன்றியங்களும் அனுப்பிவைத்துள்ள கூட்டு அறிக்கையின் வடிவம் கிழேதரப்படுகிறது. – தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்)…
-
- 6 replies
- 1.5k views
-
-
Urgent Request from Oprah, Give us a voice Team -------------------------- Hello friends, This is the "Oprah Give Us A Voice" team writing to you with urgency. As we get closer to Chicago we have new challenges arising every hour. The enemies of peace are on our website daily casting a vote that Oprah should not give us a voice. They are hourly outnumbering our friends who are supporting us. Also, they are emailing Oprah and propelling false propaganda that we are part of the LTTE and that our message should not be heard. These people are clearly worried that our message of peace might resonate to Oprah. Please help us in our cause by doing the follo…
-
- 1 reply
- 1.5k views
-
-
அவுச்திரெலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவரான சின்னத்தம்பி. இவர் தமிழாராக இருப்பதினால் பெறுமை அடைகிறார் என்று தெரிவித்துள்ளார் http://www.tamilbrisbane.com/content/view/48/1/
-
- 2 replies
- 1.5k views
-
-
நடந்துமுடிந்த பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் அமோக வெற்றியீட்டியுள்ளார். தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47,213 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்ரிவ் கட்சி வேட்பாளரால் வெறும் 9888 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. தங்கம் டெபோனயரின் தந்தை ஓர் இலங்கைத் தமிழராவார். தாயார் பிரித்தானியப் பெண்ணென்பதும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=70526
-
- 11 replies
- 1.5k views
-
-
முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் "அக்கா" - சாந்தி ரமேஷ் வவுனியன் - (ஒருபேப்பர்) அண்மையில் கல்முனையில் நடைபெற்ற வல்லுறவுச் சம்பவமானது மனிதமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி கிழக்கு வாழ் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.பாதிக்கப்ப
-
- 2 replies
- 1.5k views
-
-
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீ…
-
- 6 replies
- 1.5k views
-
-
சுவிட்சர்லாந்து தேர்தலின் வாக்குப்பதிவு முடிவு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இனத்துவேஷத்தை தூண்டும் விடயங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தேர்தலில் வலதுசாரி எண்ணம் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி பெருமளவிலான வாக்குகளை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கட்சி வெளியிட்ட பிரச்சார சுவரொட்டி ஒன்றில், மூன்று வெள்ளை செம்மறி ஆடுகள், கறுப்பு செம்மறி ஆடு ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருந்து எட்டி உதைப்பது போல காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை தான் தாங்கள் இதன் மூலம் கூறுவதாக இக்கட்சி கூறியது. ஆனால் …
-
- 3 replies
- 1.5k views
-
-
லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்துள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. மேற்கு ஹெம்டனில் இருந்து றோயல் பார்க் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை கடந்து செல்லும் போது சுபாஹரி மீது கார் மோதியுள்ளது. அவர் மீது மோதிய கார் நிறுத்தப்படாமல் சென்றுள்ளது. விபத்து காரணமாக தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, 2006 ஆம் ஆண்டு தாய் நாடான இல…
-
- 19 replies
- 1.5k views
-
-
வரலாற்றுப் பதிவாக மாறிய பிரான்ஸ் தமிழர் திருநாள் - 2007 [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 15:19 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] தமிழர் திருநாளான பொங்கலை பிரான்சில் உள்ள பல்தேசியத் தமிழர்கள் ஒன்றுகூடி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த ஞாயிறு (14-01-2007) பாரிஸ் மாநகரில் இடம்பெற்ற இந்நிகழ்வரங்கில் ஆயிரம் பேர்வரையில் கூடியிருந்ததுடன் புதுமையான பல நிகழ்ச்சிகளும் அங்கு நிகழ்த்தப்பட்டன. பல தேசியத்தார் மங்கல விளக்ககேற்ற, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களில் ஒருவரான கி.பி.அரவிந்தனின் தொடக்க உரையுடனும், அலன் ஆனந்தனின் வரவேற்புரையுடனும் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. அதேவேளையில் இந்த நிகழ்விற்கு சார்சல், லூபூசே ஆகிய நகர சபைகளின் தலைவர்கள் நேரில் வந்திருந்து வாழ்த்துரை…
-
- 1 reply
- 1.5k views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை ( 29.10.02017 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். கனடாவில் 5.11.2017 என உள்ளது.
-
- 1 reply
- 1.5k views
-
-
புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190 பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1…
-
- 7 replies
- 1.5k views
-
-
கவனயீர்ப்பு போராட்டங்களில் பத்திரிக்கையாளர்கள், பிற நாட்டவர்கள் எங்களிடம் தகவல் கேட்கும் போது அவர்களுக்கு சரியாக பதிலளிக்ககூடியவர்களை அனுப்புங்கள், போராட்டம் தொடர்பாக பூரண அறிவுள்ளவர்களை அனுப்புங்கள், இழப்பின் அளவை கண்டபடிக்கு சொல்வதை அவதானித்தேன், ஒருவர் 5000 பேர் இறந்ததாக சொல்வதை கவனித்தேன் ஆனால் தமிழ்.னெட் போன்ற உத்தியோகபூர்வ ஊடகத்தில் அவ்வாறு வரைவில்லை, இப்படி பொய்யான பிரச்சாரத்தால் உண்மையன இழப்பும் தெரியாமல் போகிறது, யுத்தம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்று ஒரு வெளி நாட்டவர் கேட்டபோது பிழையான தகவல் கொடுத்ததை அவதானித்தேன், சிங்களவன் எப்ப தொடங்கினான் நாங்கள் எப்ப தொடங்கினம் என்பதை பிறகு நான் எனக்கு தெரிந்த அரைகுறை மொழியில் சொன்னேன், மற்றது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
தேவையான மின் அஞ்சல் முகவரிகள் ,தொலைபேசி இலக்கங்கள் 1.president@whitehouse.gov, President Barack H Obama United States of America 2. ministers@hm-treasury.gsi.gov.uk Rt. Hon. Gordon Brown MP Prime Minister, UK 3. mailbox: http://www.bundesregierung.de/Webs/Breg/EN....html__nnn=true Ms Angela Merkel Chancellor, Germany 4. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate inf…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிக்குவாரா சிங்கன் கழுத்தை அறுப்பேன் என்று மூன்று முறை சைகை காட்டினார் பிரியங்கா பெர்னாண்டோ. பிரித்தானிய குடிகளான தமிழர் நால்வர் கொடுத்த குறைபாட்டினை தொடர்ந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் மூன்று முறை நடந்த வழக்கில் இலங்கை தூதரகம் சிரத்தை எடுக்கவில்லை. இப்போது, அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு கிடைக்கப் கூடிய வரைமுறைக்கு அமைய அவரது நடவடிக்கை அமையவில்லை என நீதிமன்று அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மார்ச் 14ம் திகதி நடத்துகிறது. தமது ராஜதந்திர பிரதேசத்துக்கு வெளியே வந்து பிரிட்டிஷ் குடிமக்களை கொலை பயமுறுத்துதல் விடுப்பது அவரது அல்லது அவரது தூதரகத்தின் வழமையான வேலைக் விபரத்தனத்துக்குள் இல்லை என நீதிமன்றம் சொல்லி உள்ளது. வாரிச் சுருட்டிக் கொண்டு தூதரகம்…
-
- 2 replies
- 1.5k views
-
-
புலத்திவலுள்ள உறவுகளாகிய நாம் ஒரு மணித்தியாளத்தை ஒவ்வொரு நாளும் மேலதிகமாக வேலை செய்து,மாத செலவுகளில் ஒன்றாக ஒரு பெரிய தொகையினை சேர்த்து, ஒவ்வொரு மாதமும், வீடு தேடி வரும்வரை காத்திராமல் கொண்டு சென்று மனமுவந்து கொடுப்போமானால் அதன் பலன் மிக அதிகமாக இருக்கும். இது எனது தனிப்பட்டக் கருத்து.
-
- 5 replies
- 1.5k views
-
-
கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. ஸ்காபரோ நகர் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த போது,…
-
- 14 replies
- 1.5k views
-
-
அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒன்று கூடுங்கள். 2009 போருக்கு பின்னான இந்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கு மக்களின் மருத்துவத்தேவைகளுக்காக, சிட்னியில் 'பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' வர்ண இராமேஸ்வரனின் இன்னிசை நிகழ்வு. Varna Rameshwaran in Muththamil Maalai 09 - By Australian Medical Aid Foundation (AMAF) Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. The Australian Medical Aid Foundation Presents Muththamil Maalai 09 A Night of Music by `பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' Varna Rameshwaran at the . Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. Tickets: VIP (Single)…
-
- 0 replies
- 1.5k views
-
-
கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும் நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய தலைவரின் 64வது அகவை முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....... அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளப…
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உண்ணா நோன்பு உள்ளிட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இந்நிகழ்வு ஏப்பிரல் 1 ஆம் திகதி காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மாநிலத் தலை நகரான செயின்ற் போல் நகரத்தில் மாநில தலைமையகக் கட்டிடத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் நடை பெற ஏற்பாடாகியுள்ளது. மினசோட்டா மற்றும் அயல் மாநிலங்களான விஸ்கொன்சின், அயோவா வாழ் தமிழர்களும் இதில் கலந்து கொண்டு தாயகத்தில் நடை பெறும் இன அழிப்பை வெளிக்கொணரவும் கண்டிக்கவும் வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தயை கூர்ந்து வேலை நாளான ஏப்பிரல் 1 ஆம் திகதி விடுப்பெடுத்து அனைவரும் தாயக மக்களுக்காக அந்நாளை ஒதுக்க வேண்…
-
- 0 replies
- 1.5k views
-