வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
பிரான்சில் குழு மோதல்! – வாள்வெட்டில் இலங்கை இளைஞர் படுகாயம். [sunday, 2013-12-08 09:24:09] பிரான்சில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 அளவில் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள Rue Philippe-de-Girard யில் இருபது பேர் கோண்ட குழுவொன்றின் தாக்குதலில் 18 வயது இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். முதலுதவியின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://seit…
-
- 4 replies
- 1.3k views
-
-
லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Feltham பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/78850
-
- 6 replies
- 1.3k views
-
-
PART OF THE MONEY SENT BY YOU TO YOUR RELATIVES LIVING IN JAFFNA IS ABUSED TO RECONSTRUCT CAST HEGEMONY. PLEASE STOP SPORTING SUCH PROJECTS AGAINST SOCIAL JUSTICE AND EQUALITY OF TAMILS யாழ்ப்பானத்தில் என்னை அதிர வைத்த விடயம் சிலர் சாதியை மீண்டும் முன்னிலைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்வதுதான். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பண பலம் வீணாக்கப் படுகிறது. . புலம் பெயர் தமிழர் பணத்தில் கொழுத்த பெருங்குடி மக்களின் ஆதிக்க அட்டகாசம் முழையிலேயே கிள்ளப் படவேண்டும். மீண்டெழ முனையும் சாதி ஆதிக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது. . உதாரணத்துக்கு ஒன்று. யாழ்பாணத்தைச் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
கடந்த சில வாரங்களுக்கு முன் தொலைபேசி கதறியது ... தூக்கியதும் ... என் நண்பனொருவன் ... "சும்மாவா இருக்கிறாய்? இன்று .... பத்திரிகையின் சந்திப்பாம்!! அத்துடன் ... எடுத்த திரைப்படம் தொடர்பான விமர்சன நிகழ்வாம்!! வாறியா?" ... என்றதும் "ஓம், வருகிறேன்" என்று ... அவனது காரிலேயே தொற்றினேன். போகும் வழியில் காரினுள்ள ரேடியோவில் ... "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திற…
-
- 3 replies
- 1.3k views
-
-
வானொலியிலிருந்து விலகியதும் ஏன்? நீங்கள் சொன்னபடி பத்திரிகை, ஊடகத்துறையில் நிறைய வருஷங்கள் இருந்திருக்கிறீர்கள். பிபிசி தமிழோசையில் நிறைய நாட்கள் வேலை செய்துள்ளீர்கள். தமிழோசைக்கும் உங்களுக்குமான உறவென்ன? என்ன நடந்தது? அதிலிருந்து நீங்கள் ஏன் விடுபட்டீர்கள்? இதுபற்றிச் சொல்லுங்கள். பிபிஸியில், தமிழோசையில் இருப்பவர்க்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவிருக்குது. முதல்ல பிபிஸி உலக சேவை இங்கிலீஷ்ல செய்தி, செய்தி-விமர்சனப்பிரிவு, பிபிஸி தொலைக்காட்சி பற்றி அலாதியான அனுபவம்னு நிறையவே சொல்லலாம். இந்த இடங்களில் இருக்கற பலர், இன்று என் நெருங்கிய நண்பர்கள். பிரமாதமான நிருபர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பில் வல்லவர்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எவ்வளவோ. இன்ன…
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம் பணம் பறித்த 3 போலீசார் கைது ஆகஸ்ட் 22, 2007 திருச்சி: இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போ…
-
- 3 replies
- 1.3k views
-
-
சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1 https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette
-
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
கனேடிய பாராளுமன்ற தேர்தலும் சிவாஜிலிங்கம் என்ற பிரிவினைவாதமும் கனேடிய பாராளுமன்ற தேர்தலுக்கு மேலும் ஒரு வாரமே (ஐப்பசி 21) உள்ள நிலையில், கனடிய தேர்தல் களம் எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறதா?, என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது. தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி வாரப்பபரப்புரை சூடுபிடிக்கும் நிலையல், களநிலைகள் எதிர்பாராத மாற்றங்களை சுட்டி நிற்கின்றன. பெரும்பான்மை ஆட்சியமைக்கும் நிலையை, தற்போதைய களநிலை முற்றாக இல்லாதொழித்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வெல்லும் நிலை, எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமே இல்லை. அண்மைக்காலமாக, லிபரல் கட்சி சிறுபான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கும் சாத்தியங்கள் இருந்தன. அதி…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…
-
- 2 replies
- 1.3k views
-
-
இசையமைப்பாளர் “இமான்” ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில்!
-
- 0 replies
- 1.3k views
-
-
“உங்கட மாடு போனது எங்கட மாடு வந்ததற்குச் சமன்” என்பது எங்களின் போட்டி, பொறாமை மிக்க சுயநல பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் ஒரு பேச்சு வழக்கு வாசகம். இவ்வாறு சுயநலம் மிக்க பிரயாசிகளாய் வாழ்ந்து வந்த எம் சமூகத்திலிருந்து “எங்கட உயிர் கொடுத்தேனும் உங்களிற்கு விடுதலை பெறுவோம்” என்று போராட்டம் உருப்பெற்ற போது திணறித் தான் போனோம். உணர்ச்சி மேலிட்டு எல்லாமே உணர்ச்சி சார்ந்ததாய் எமது சிந்தனை மாறிப்போனது. சிவகுமாரனின் நஞ்சுண்ணல், காயப்பட்ட தன்னைச் சுட்டுவிட்டு ஓடிப்போகச் சொன்ன சார்ல்ஸ் அன்ரனியின கட்டளை, மில்லரின் வெடிப்பு, சுற்றி நின்ற இராணுவத்திடம்pருந்து தனது போராளி மகனைக் காப்பதற்காய் அம்மகனைத் தன்னோடு அணைத்தபடி இராணுவத்திடம் தாய் மன்றாடிக்கொண்டிருக்க மகன் குப்பி கடித்துத் த…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…
-
- 6 replies
- 1.3k views
-
-
நேற்று மனைவியுடன் ஒரு உறவு வீட்டுக்குப்போய்க்கொண்டிருந்தேன். வழியில் பெற்றோல் நான் வழமையாக அடிக்கும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் இருந்தது. சரி அடித்துக்கொண்டு போவோம் என நிறுத்தி வங்கி அட்டையால் காசு கொடுத்து டீசலை அடிக்கத்தொடங்கினேன். ஒரு மனிதர் கையில் சிறிய 5 லீற்றர் கொள்ளக்கூடிய போத்தலுடன் என்னருகில் வந்தார். சிறிது ஆங்கிலமும் சிறிது யேர்மனிய மொழியிலும் நான் யேர்மனியிலிருந்து வந்தேன். எனது கார் வேக வீதியில் டீசல் இல்லாது நின்றுவிட்டது. எனக்கு எனது வாகனத்தை ஒரு பெற்றோல் அடிக்கும் இடம்வரை கொண்டுவர கொஞ்சம் டீசல் தரமுடியுமா என்றார். ஆளை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தேன். 50 க்கு 50 தான் எனது கணிப்பு. முடிவாக சரி என்று அவனது ரியூப்பை …
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு!. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு என்ற புதிய ஒரு அமைப்பை யாழ் களத்திலே ஆரம்பித்து வைப்பதிலே பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்......, யாழ் களத்தில் இருக்கும் அனைத்து உறவுகளும் தமிழர் எதிர்க்காலம், அரசியல் தீர்வு, பொருளாதாரம் , வெளிவிவகார கொள்கைகள் என்று ஒரு வழிகாட்டியாக புதிய மாறிவரும் உலகிற்கு ஏற்ப உங்கள் நிபுணத்துவ கருத்துகளை இதில் வைக்கலாம் தமிழர் சார்பாக செயல்படும் அமைப்புக்களும் இயக்கங்களும் யாழ்களத்தை பார்பவர்கள் என்ற முறையில் யாழ் களத்தின் பல கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தி இருகின்றது என்ற முறையில் இதில் பகிரப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் நிச்சியம் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்.... பழையன கழிதலும் பு…
-
- 4 replies
- 1.3k views
-
-
We asked them to STOP KILLING OUR CHILDREN. They didn’t listen. We asked them to STOP RAPING OUR WOMEN. They didn’t listen. We asked them to CALL UPON A CEASEFIRE. They didn’t listen. Well maybe they’ll listen to THIS. STUDENTS stand UNITED AGAINST ALL Sri Lankan Products. Our FIRST Boycott target is M&S. Nearly 50% of M&S textiles comes from that country. M&S head has said the SL government has ‘high ethical standards’ and gets then over $900 million/year. STOP THE BLOOD MONEY NOW! Mass Student Protest Saturday 25th April, outside Marks & Spencer, Marble Arch. Be there at 8.00am. ‘Murder and Silence... Money and Slaughter... Marks and Spe…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.voiceagainstgenocide.org/vag/node/116
-
- 5 replies
- 1.3k views
-
-
உலக தொற்றான கோவிட் 19னால் உயிர் இழப்புக்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றது. துரதிஸ்ட்டவசமாக புலம்பெயர் மக்களும் இறந்து வருகிறார்கள். குறிப்பாக, முதலாம் தலைமுறை மக்கள் இறந்து வருகின்றனர். மனைவிமார்கள் கணவரை இழப்பதும், பிள்ளைகளை பெற்றோர் இழப்பதும், பிள்ளைகள் பெற்றோரை இழப்பதும் என பல வடிவங்களில் தாக்கம் தொடர்கின்றது. ஆனால், மறுபக்கம் பொருளாதாரம் சரிந்து ஒரு இருண்ட வர்த்த உலகத்திற்குள் நாம் அனைவரும் சென்றுள்ளோம் இல்லை சென்றுகொண்டு இருக்கின்றோம். இந்த சுனாமியில் இருந்து எவ்வாறு தமிழ் மக்கள் தப்பலாம்? என்ன விதமான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 7 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே நேற்று லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதன் முடிவுகளை தாய்மண் விளையாட்டுக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். இச் சுற்;றுப்போட்டி முடிவுகள் தெரியந்த யாராவது உதவி செய்யவும். அல்லது யாரை தொடர்பு கொண்டால் இச் சுற்றுப்போட்டி முடிவுகளை பெறலாம்? நன்றி
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார். ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரி…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி
-
- 2 replies
- 1.3k views
-
-
லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் வரவழைத்துள்ளார். இதன் போது பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண் கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார். கனடாவில் இயங்கிவரும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அழகிப் போட்டியானது டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1352704
-
- 7 replies
- 1.3k views
-
-
http://www.thisislondon.co.uk/standard/pol...protest/poll.do Go there and vote NO!!
-
- 0 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுது;து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தமி;ழ் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாத…
-
- 0 replies
- 1.3k views
-