Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 01 எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், …

  2. 'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேற…

  3. கெட்ட வாஸனை ரிப்பேர் - Personality Rehabilitation மனிதனின் உண்மையான உடன் பிறப்பான கெட்ட வாஸனா என்கிற ஆசை நறுமணம் (Fragrance of immoral Desire) பொங்கி வழிந்து அதன் வழி நடக்கின்ற மனிதன் முறையற்ற வாழ்வு வாழ்ந்து நிறைவற்ற முடிவை மட்டுமே எதிர் நோக்க முடியும். மனிதன் அவனது தற்போதைய தோற்றத்தின் இறுதிவரை வந்தும் வயதினால் மட்டும் முதிர்ச்சியடைந்து கிழவனாகியும் தன்னைச் செலுத்துவது எது என்று அறியாமையிலேயே இருந்தால் தோற்றத்தின் அர்த்தமே அறியாமல் வாழ்வு பிழையாகிறது. சாதாரண பொருள்சார் வாழ்க்கையில் நல்ல செயல்பாடுகளால் நிறுவனத்தில் ப்ரமோஷன் பெற்று உயர்வதும், கையாடல், திருட்டு என்று கேடான செயல்களால் டி-ப்ரமோஷன் பெறுவதும் அறிந்திருக்கிறோம். திருடியும், கொள்ளையடித்தும், இன…

  4. Started by ArumugaNavalar,

    பிறவாமை 'சிங்கடி யாரைப் பிறப்பித்தெடுத்த பிதா' என்றார்கள் ஸ்ரீமத் சேக்கிழார் சுவாமிகள். பிதா பிள்ளையைத் தாய் வயிற்றிற் பிறப்பித்தான். பிள்ளையைத் தாய் பத்தாமாசம் வெளிப்படுத்தினாள். பிள்ளை பிறந்தான். பிறகு அவனைத் தந்தையெடுத்துத் தன் பிள்ளையென உரிமை கொண்டு கொஞ்சினான். அவ்வுண்மை அம்மேற்கோளால் தெரிகிறது. பிள்ளையைப் பிறப்பித்தாள் எனத் தாயையுஞ்சொல்லலாம். பிறப்பித்தாள் - வயிற்றிலிருந்து வெளிப்படுத்தினாள். ஆனால் தந்தை அவள் வயிற்றிற் பிறப்பித்த பிள்ளையைத் தான் அவள் பத்து மாதம் வைத்திருந்து வெளிப் படுத்தினாள். அதனால் பிறப்பித்த தந்தை தாயருள் ஆதிவினை முதல் தந்தையே. தாய்வயிறு பிள்ளை பத்து மாசம் தங்குவதற்கோரிடைப்பட்ட நிலமாகும். ஆகலின் பிள்ளையின் பிறப்புவிஷயத்தில் …

    • 3 replies
    • 1.5k views
  5. எழில்.இளங்கோவன் திங்கள், 11 ஜூன் 2012 10:48 பயனாளர் தரப்படுத்தல்: / 0 குறைந்தஅதி சிறந்த புத்தரின் துறவும் விழைவும் - 3 கபிலவஸ்துவின் எல்லை நதியான “அனோமா” ஆற்றைக் கடந்து, மகதப் பேரரசின் தலைநகர் இராஜகிருகத்திற்குப் போய்ச் சேருகிறார் சித்தார்த்த புத்தர் - துறவியாக. அப்பொழுது அவருக்கு வயது 29. புத்தரின் துறவுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கதை, மற்றொன்று வரலாறு. இரண்டையும் பவுத்த நூல்களே சொல்கின்றன. ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு கிழவர், இறந்து போன ஒருவரின் உடல் இவைகளை முதன் முதலாகப் பார்த்த புத்தர், உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டார் என்பது மரபு ரீதியாகச் சொல்லப்படும் கதை. “இந்த மூன்று காட்சிகளின் விளைவாக புத்தர் துறவறம் ஏற்றாரென…

  6. [size=3]ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.[/size] [size=3]"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்[/size] [size=3]அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி[/size] [size=3]ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்[/size] [size=3]நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன[/size] [size=3]இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய[/size] [size=3]சிறியவாகப் பெரியோன் தெரியின்"[/size] [size=3]விளக்கம்:[/size] [size=3] பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எ…

  7. இந்தியாவில் 93% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை! ஜனவரி 25, 2007 கீகுகு டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்: கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான்…

    • 3 replies
    • 1.6k views
  8. சோதிடப்புரட்டுக்கள்!!! சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் காண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்.. (1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன. (2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு, கேது கோள்கள…

  9. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil புலிகளின் குரலில் சீமானின் கருத்துப்பகிர்வு.பகுதி 3 http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil பகுதி 2 http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil பகுதி 1

  10. Started by nunavilan,

    சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்…

  11. [size=6]வீரத் துறவியும் வீரக் கவிஞரும்[/size] [size=4]என்றும் நம் நினைவில் நிற்கும் தினங்களில் ஒன்று செப்டெம்பர் 11. மகாகவி பாரதியார் அமரரான தினம் அது. இந்த ஆண்டு பாரதியார் நினைவு தினத்துடன் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவும் சென்னையில் கொண்டாடப்படுகிறது. [/size] [size=4]சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் எப்படி வேறுபடுகிறது என்பதைத் தன் அருமையான பேச்சின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். [/size] [size=4]அதற்கு முன்பு வெளிநாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்த இந்து சமயச் செய்திகள், பக்தி மற்றும் சம்பிரதாயங்கள் சார்ந்தவை. விவேகானந்தர்…

    • 3 replies
    • 1.2k views
  12. மதத்தை வெறுப்பது… ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் · கட்டுரை நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய அரசியல் பின்னணி, மார்க்ஸியத்துக்கும் கிறித்துவத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். அந்தப் புரட்சிகர கவிதையில் சில வரிகள் விவிலியத்தின் தாக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால் மாணவ, மாணவியரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதைக் கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு …

    • 3 replies
    • 701 views
  13. பாடல்: வாலி பல்லவி ======== முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா (முகுந்தா முகுந்தா...) வெண்ணை உண்ட வாயால் ம‌ண்ணை உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா (முகுந்தா முகுந்தா... ) என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான் (முகுந்தா முகுந்தா..) குழு: ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் சரணம் 1 ========= நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார…

  14. வெள்ளியங்கிரியில் உள்ள தியானலிங்க ஆலயம் சத்குரு அவர்களால் 1994ல் நிறுவப்பட்டது. அதே வருடத்தில் இங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் சத்குரு அவர்கள் தியானலிங்க கோட்பாடுகளைப் பற்றி முதன்முதலாக விவரித்தார். Image source:www.wikipedia.org கம்பீரமான லிங்க வடிவம் ஒன்று 1996ல் தியானலிங்க ஆலயத்தில் நிறுவப்பட்டது. 1999 வரை இந்தக்கோயில் சத்குரு அவர்களின் பக்தர்களால் மட்டுமே அணுகக் கூடியதாக இருந்தது. நவம்பர் 23, 1999 அன்று இந்தக் கோயிலின் கதவுகள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டன. மன அழுத்தத்தையும் வாழ்வின் துயரங்களையும் குறைக்க விரும்பும் மக்கள் மத்தியில் இந்தக் கோயில் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிலவும் சலனமற்ற அமைதியான சூழலால் இந்த இடத்திற்…

  15. "எவனால் நடக்கும் உலகம்?" (சயிலாதி) இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக�� �் உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா. "What struck me most was that everywhere the…

  16. கடவுள்களின் நாச வேலைகள் பெரும் மழையினால் பயிர்களுக்குக் கேடு, நாசம் என்பது ஒரு புறமிருந்தாலும், மற்றும் ஜீவப்பிராணிகள், கால்நடைகளுக்கும், வீடுகளுக்கும் பெருஞ் சேதங்கள் ஏற்படுகின்றன. இதுபோலவே பூகம்பங்களாலும் மக்கள் உட்பட ஜீவப் பிராணிகளும் மாள்வதோடு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தும், மறைந்தும் நாசமாகிப் போகின்றன. அதுபோலவே இடி-பேரிடி விழுவதாலும் மக்களுக்கும், ஜீவன்களுக்கும் வீடுகளுக்கும் பெரும் சேதங்கள் உண்டாகி விடுகின்றன. போதாத குறைக்கு பெரும் புயல் காற்றுகள் ஏற்பட்டு இவை போன்ற பெருங்கேடுகளும், சேதங்களும், நாசங்களும் ஏற்பட்டு விடுகின்றன. இதில் சிந்திக்கும்படியான விஷயம் என்னவென்றால் மேற்கண்ட கேடுகளில், தேசங்களில், நாசங்களில், ஜீவ அழிவுகளில் எந்த ஒரு சிறு அளவ…

    • 3 replies
    • 1.4k views
  17. http://www.youtube.com/watch?v=XA9dim5h2XI p.s: make your own judgment

    • 3 replies
    • 1.3k views
  18. {ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்} சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க…

  19. இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளியுள்ளார். கடந்த மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆழ்வாரின் பெருந்திருவிழாவில் இன்று காலை 8 மணியளவில் வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து ஆழ்வார் தேரேறி பக்தர்களிற்கு அருள் பாலித்துள்ளார். தொடர்ந்து நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் சமுத்திர தீர்த்த திருவிழா பூரண சந்திர கிரகணத்தை முன்னிட்டு இம்முறை வழமையை விடவும் முன்னதாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1 மணிக்கு வசந்தமண்டபப் பூஜைகள் நடைபெற்று 2.30 மணிக்கு ஆழ்வார் தீர்த்தமாட புறப்பட்டுச்செல்வார். 3.30 மணிக்கு தீர்த்தமாடி முடித்துக்கொண்டு 5.00 மணியளவில் ஆலயம் திரும்ப…

    • 3 replies
    • 941 views
  20. நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை உருவாக்கனும் என்ற கருத்து ஏற்றக் கூடியதல்ல. காடழிப்பு.. என்பது தீவிரமான பக்க விளைவுகளை சூழலில்.. பூமியில் ஏற்படுத்தவல்லது என்ற கருத்தை நாசார் உணரவில்லை.. அல்லது உணரச் செய்யப்படவில்லை.. மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரம்.. இந்திய சுதந்திரத்தை காந்தி பெற்றுக் கொடுத்து விட்டதால் கிடைத்து விட்டதாக நாசர் காட்ட விளைவது உட்பட பல முரண்பாடுகள் இதற்குள் இருந்தாலும்....) ====================================== அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்..?! தமிழர்கள் உட்பட …

    • 3 replies
    • 2.1k views
  21. நவ திருப்பதிகள் – காலத்துக்கும் கடவுளுக்கும் இடையே! நம்பவே முடியவில்லை, அரை நாளில் ஒன்பது கோவில்களையும் பார்த்து, ஒன்பது கோவில் தெய்வங்களையும் தரிசித்துவிட்டோம், எல்லாம் சுருக்கமாக, பரபரப்பாக, விறுவிறுப்பாக. விடியுமுன் நல்ல மழை பெய்து முடிந்த நாள் காலையில் மீண்டும் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் மழையோ தூரலோ பிடித்துக்கொள்ளலாம் என்ற துடியான சூழலில்தான் திருச்செந்தூரிலிருந்து புறப்பட வாய்த்தது. மரங்கள் நிறைந்த சாலைகள், நீர் நிரம்பிய குளங்கள், வாய்க்கால்கள், வயல்வெளிகள், சின்னச் சின்னக் கோவில்கள். தேநீர்க் கடைகள். பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது இ…

    • 3 replies
    • 1.5k views
  22. லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத அலங்காரத்திருவிழா இவ்வருடம் 02.08.2013 தொடக்கம் 12.08.2013 வரை மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

  23. தேங்காய் உடைப்பதன் தத்துவம் ஆன்மீகம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதன…

  24. Started by nunavilan,

    காசி பற்றி திரு. ஜக்கி வாசுதேவ் காசி என்பது ஒரு ஊரல்ல. அது ஒரு வாய்ப்பு. முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்த ஊர் இது. 33 கோடி பேர்னு ஏன் சொன்னாங்கன்னா ஜனத்தொகை 33 கோடி இருக்கும் போது ஒவ்வொருத்தருக்கும் தனியொஒரு தேவதை வழிபாட்டுக்காக அப்படிச் சொன்னான். அது ஒரு தொழில்நுட்பம். அது மொத மொதல்ல ஆரம்பிச்சது இங்கே தான். அதுனால எல்லா கடவுளும் இங்கேர்ந்து வந்தாங்க அப்படின்னு ஒரு இது இருக்கு. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒரு பயிற்சி இருக்கு. ஆனா அது நாளாக நாளாக மூட நம்பிக்கையா ஆயிருச்சி. ஒவ்வொரு தலைமுறையிலையும் தெரிஞ்சவங்க, ஞானியா இருக்குறவங்க வளர்ந்திருந்தா இந்த மாதிரி ஆகியிருக்காது. ஆனா அப்படி ஞானியா யார் யாரெல்லாம் இருந்தாங்களோ அவங்களே வெளியிலேர்ந்து படையெடுத்து வந்தவங்க,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.