மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
நியூமராலஜி நிஜமா........!!! நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்.... இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம். என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் எ…
-
- 4 replies
- 3.3k views
-
-
]பிள்ளைப்பேறு! மணமக்கள் கண்ணை மூடிக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அவசரப்படாமல் 5- வருடத்திற்குப் பிறகு பிள்ளைப் பெற்றுக் கொண்டால் நல்லது. குழந்தையைப் பெற்றுக் கொண்டால் மனைவியைக் கொஞ்சுவதா? குழந்தையைக் கொஞ்சுவதா? பிறகு வாழ்க்கையின் லட்சியம் என்ன இருக்கிறது?அநாவசியமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் உடம்புக்கு கெடுதல்தான். திருமணமான 8-]வருடத்தில் 10- பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களை எப்படிப் படிக்க வைக்க முடியும்? வைத்திய வசதி செய்ய முடியும்? வாழ்க்கை நடத்த முடியும்? இதற்காகச் சட்டம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம் போஸ்ட் ஆஃபீசில் மாத்திரை விற்கப் போகிறார்கள். கடவுளுக்கு மேலே உத்தரவு போடப்போகிறார்கள். கடவுள் கொடுத்தார்இ எல்லாம் பகவான்…
-
- 1 reply
- 1.2k views
-
-
"அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை" என்ற தலைப்பில் இன்னுமொருவன் எழுதிய கருத்தே மேலே காணப்படுவது. "பொதுவுடமைக் கோட்பாடு தோற்றுவிட்டது" கிருபன் அண்ணா எங்கே? :angry:
-
- 48 replies
- 13.5k views
-
-
களைகிறது பெரியாரிச மாயை! ஆம், ஏமாந்தது போதும்..! தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!! இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களு…
-
- 13 replies
- 5.4k views
-
-
தமிழக முதல்வர் மு. கருணாநிதி தவணை முறையில் சில புரட்சிக் கருத்துகளைச் சொல்லி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் தற்போது பெரும் சர்ச்சைக்கு நிலைக்களனாகியுள்ளது. இந்த சர்ச்சையில் தீவிரமாக இறங்கி எதிரணியினருக்குச் சவால் விட்டுவரும் கருணாநிதி “ராமன் எந்தப் பொறியியல் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்றான்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்றும், ராம-ராவண யுத்தம் என்பதே ஆரிய-திராவிடப் போர்தான் என்று பண்டித நேருவே குறிப்பிட்டுவிட்டார் என்றும் பேசியுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக ராமன் ஒரு குடிகாரன் என்று வால்மீகியே குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். பண்டித நேரு “DMK is a fantastic nonsense” என்றும் கூடத்தான் குறிப்பிட்டுள்ளார். எனவே…
-
- 2 replies
- 1.4k views
-
-
செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம். ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:- 1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர். 2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர். 3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர். 4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர். 5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர். 6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். …
-
- 0 replies
- 960 views
-
-
சிலர் இங்கு கேலிப் பேச்சுகளால்... உருவ வழிபாட்டின் இயல்பறியாது.. கடவுள் சிலை கத்தியோட நிற்குது எங்கிறார்கள்... நக்கல் நளினம் மிளிர. *** அது போகட்டும்.. இப்போ விடயத்துக்குள் நுழைவோம்... ------------------------ பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன. உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி …
-
- 4 replies
- 3.9k views
-
-
அமெரிக்காவில் civil war நடந்த பொழுது பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் வளங்களின் உச்சப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களின் மணிகள் உருக்கி பீரங்கிகள் செய்யப்பட்டது. இதை ஊர் ஊராக மக்களே மனமுவர்ந்து கொடுத்தார்கள். மாபெரும் வடக்கு யுத்தத்தில் (the great northern war) சுவீடன் ரஸ்யா மீது படையெடுத்த பொழுது கடவுள் நம்பிக்கை கொண்ட பீற்றர் (Peter the Great) தேவாலயங்களின் மணிகளை உருக்கி பீரங்கிகள் செய்ய உத்தரவிட்டார். புகழ்பெற்ற 1789 பிரெஞ்சுப் புரட்ச்சியின் பின்னர் தேவாலயங்களும் அவை சம்பந்தப்பட்ட பொருளாதார அதிகார குவியமும் மறுசீரமைக்கப்பட்டது நியாயத்தின் கோவில்கள் Temple of reasons reforms என்ற நோக்கில். அதன் அடிப்படையில் தேவாலையங்களில் உள்ள மணிகளும் தங்கத்தினால் உரு…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் சிறப்பான கட்டுரை. அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல…
-
- 5 replies
- 4.9k views
-
-
நான் இணயத்திலிருந்து முன்பே இறக்கியவைகளில் சில தருகிறேன். கோனேரி ராஜபுரம் அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரியதிருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமான ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவி…
-
- 3 replies
- 4.3k views
-
-
-
நியதிக் கொள்கை தொடர்பாக நீண்டநாட்களாகவே கருத்துக்களத்தில் ஒரு தலைப்பைத் தொடங்கவேண்டும் என்கிற அவா இருந்தது. இந்த உலகத்தில் பல வகையான நம்பிக்கைகள், கோட்பாடுகள் உள்ளன. அவை எல்லாம் சரியா பிழையா என்பதற்கப்பால், அவை பற்றி அறிந்திருத்தல், கருத்தாடல் செய்தல் என்பது புதிய சிந்தனைகள் நோக்கி எம்மை உந்தித்தள்ளும். அந்தவகையில் இந்த நியதிக் கொள்கையும் அறிந்துகொள்வதற்கு அவசியமான ஒன்றே. "அனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை", "இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது ஓர் ஒழுங்கமைப்பின் படி நிகழ்வது" என்று நியதிக் கொள்கை சொல்கிறது. இது தொடர்பாக தமிழில் ஆக்கங்கள் வந்துள்ளனவோ என்று தேடியபோது, இராம.கி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை அகப்பட்டது. அதனை இங்கே இணைக்கிறேன். Determinism அதாவ…
-
- 10 replies
- 3k views
-
-
இராமாயணம்.. மதம் சார்ந்த சித்தாந்தத்தோடு இந்திய உபகண்டத்தில் இனங்காட்டப்பட்டு.. மத உணர்வூட்டப்பட்டு.. மத எதிர்ப்புக்கும் மத வெறிக்கும் இடையில் கிடந்து அதன் தொன்மை தொலைத்து நிற்கச் செய்யப்படுகிறது. ஆனால் உலக அரங்கில் அந்த காவிய இலக்கிய இருப்பு நயம் என்பது தென் கிழக்கு ஆசியா வரை.. பல்லின கலாசாரங்கள் சார்ந்து வாழுகின்றது என்பதற்கு இந்தோனிசியாவில் ( உலகின் பெரிய இஸ்லாமிய நாடு) ஆடப்படும் சடாயு என்றும் இராமாயண பாத்திர நடனங்கள் சான்று பகர்ந்து நிற்கின்றன. தென்னிந்தியாவிலேயே அது வட இந்திய மத புராணமாக இனங்காட்டப்பட்டு.. சில சக்திகளின் அரைகுறை விளக்கங்களுக்கு இலக்காகி.. சமூகத்தில் தவறான எண்ண ஓட்டங்களை விதைக்கவும் இலக்கியத்துக்கு அப்பால் அதை அரசியலாக்கவும் விளைகின்றனர். --…
-
- 13 replies
- 4k views
-
-
நான் துவக்கிய தலைப்பு தலைப்பிற்குச் சம்பந்தம் அற்ற விடயங்களால் திசை திருப்பட்டு, இப்போது பூட்டப்படுள்ளது. நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டு கோள் இவ்வாறு வேண்டுமென்றே திசை திருப்பித் தலைப்பைப் பூட்ட வைப்பது யாழ்க் களத்தில் எந்தவிதமானா ஆரோக்கியமான விவாத்தையும் நடத்தமுடியாமால் செய்துகொண்டு இருக்கிறது.இதனைக் குறிப்பிட்ட சில பேர் வேண்டுமென்றே செய்துகொண்டிருகிறார்கள். நிர்வாகாம் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுறுத்தல்களைச் செய்யாது விடின் இங்கே மினக்கெட்டு கட்டுரைகளையோ விவாதங்களையோ நடாத்துவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.இவர்கள் எல்லாவற்றையுமே நிர்வாகத்திற்கு நகர்த்தும் வண்ணமே செயற்படுவார்கள்.முன்னரும் இப்படி ஒரு வழக்கம் சிலரால் இங்கே கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தது.இப்போது மீண்டும் துவங்கி இ…
-
- 29 replies
- 4.3k views
-
-
மாயாவுக்கு மனந்திறந்த மடல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ) இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.மாயா எழுதிய வரி. //கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.// இனி கொண்டோடியின்ர முறை.மாயா அண்ணை,எனக்கொரு ஆசை.உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ? இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ. நம்பமாட்டியள்.இண்டைக்கு இல்லாட்டி…
-
- 45 replies
- 6.9k views
-
-
-
. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? - வ.ந.கிரிதரன் - பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்ய…
-
- 31 replies
- 7.9k views
-
-
கெட்ட வாஸனை ரிப்பேர் - Personality Rehabilitation மனிதனின் உண்மையான உடன் பிறப்பான கெட்ட வாஸனா என்கிற ஆசை நறுமணம் (Fragrance of immoral Desire) பொங்கி வழிந்து அதன் வழி நடக்கின்ற மனிதன் முறையற்ற வாழ்வு வாழ்ந்து நிறைவற்ற முடிவை மட்டுமே எதிர் நோக்க முடியும். மனிதன் அவனது தற்போதைய தோற்றத்தின் இறுதிவரை வந்தும் வயதினால் மட்டும் முதிர்ச்சியடைந்து கிழவனாகியும் தன்னைச் செலுத்துவது எது என்று அறியாமையிலேயே இருந்தால் தோற்றத்தின் அர்த்தமே அறியாமல் வாழ்வு பிழையாகிறது. சாதாரண பொருள்சார் வாழ்க்கையில் நல்ல செயல்பாடுகளால் நிறுவனத்தில் ப்ரமோஷன் பெற்று உயர்வதும், கையாடல், திருட்டு என்று கேடான செயல்களால் டி-ப்ரமோஷன் பெறுவதும் அறிந்திருக்கிறோம். திருடியும், கொள்ளையடித்தும், இன…
-
- 3 replies
- 1.5k views
-
-
இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன். இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக்குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும் அரைக்கமை மரபின…
-
- 11 replies
- 7.8k views
-
-
திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும் வி. சிவசாமி B. A. Hons. (London.), M. A. (Ceylon) வரலாற்று விரிவுரையாளர் பட்டதாரித் திணைக்களம் யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை முதற் பதிப்பு - ஜனவரி 1973 அச்சுப்பதிவு: சிறீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம். ------------------------------------------------------------ சமர்ப்பணம் இலங்கைப் பல்கலைக் கழகத்திலே பல்லாண்டுகளாக வரலாற்றுத்துறைத் தலைவராக விளங்கியவரும் என்னுடைய ஆசிரியப் பெருந்தகையும் வரலாற்றிலீடுபாட்டினை ஏற்படுத்தியவருமான கலாநிதி ஹேமச்சந்திர ராய் அவர்களின் நினைவிற்குச் சிறுகாணிக்கை ------------------------------------------------------ நூலாசிரியரின் முன்னுரை திராவி…
-
- 8 replies
- 1.8k views
-
-
பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா? பேராசிரியர். இரா.மதிவாணன் நெடுங்காலமாய் பார்ப்பனர் என்னும் சொல்லை விரும்பாமல் பிராமணர் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள், பார்ப்பனர் வரலாறு என்று தலைப்பிடாமல் அந்தணர் வரலாறு என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளனர். தமிழை நீசமொழி என்பவர்கள் அந்தணன் எனும் தமிழ்ச் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்ளலாமா? எனும் வினா எழுந்துள்ளது. அந்தணர் என்போர் அறவோர் என்பதை எவரும் அறிவர். பார்ப்பனர் யார் யாருக்கு என்னென்ன அறங்களை (தருமங்களை) வரலாற்றில் செய்திருக்கிறார்கள்? சமண மதத்தைப் போலச் சாதி வேறுபாடுகளை நீக்கினார்களா? கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் வழங்கினார்களா? பொன்னும் பொருளும் வாரி வழங்கினார்களா? வாழ்வியல் கொடுமைகளை எதிர்த்து…
-
- 5 replies
- 11.5k views
-
-
இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள் இளவேனில் இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களாகப் பல இடங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அல்லது இராமயணக் கதை மாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. பல நாட்டு இலக்கிய ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி அறிஞர் களும் இராமாயணம் குறிப்பிடும் இடங்கள் அனைத் தும் மத்தியப் பிரதேசத்திற்கு வடக்கில்தான் உள்ளன என்று முடிவு கூறியிருக்கிறார்கள். இலங்கைதான் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் தென்கோடியிலுள்ளதாகச் சொல்லப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. அதுகூட மத்தியப் பிரதேசத்தில் ஓர் ஏரியின் நடுவில் இருந்த தாக எச்.டி.சங்காலியா முதலிய ஆய்வாளர்கள் சான்றுகளோடு முடிவு கட்டியுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பல தீர்த்தங…
-
- 0 replies
- 2k views
-
-
கிருஷ்ணன் பெயர்க்காரணம் : "கிருஷ்ணன்' என்ற சொல்லுக்கு "கருப்பன்' எனப்பொருள். அவன் கரிய நிறம் கொண்டவன். அவனை "கார்வண்ணன்' என்று சொல்வார்கள். "கார்' என்றால் "மேகம்'. மேகம் எவ்வளவுக்கு எவ்வளவு கருப்பாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மழையைக் கொட்டும். அந்த மழைநீர் கருப்பாக இருப்பதில்லை. மிக சுத்தமாக அப்பழுக்கற்றதாக இருக்கிறது. கரிய நிற கிருஷ்ணனை வணங்குபவர்கள் அப்பழுக்கற்ற அவனது அருளை அடைவார்கள். கால் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்? குழந்தைக் கண்ணன், கால் கட்டை விரலை வாயில் போட்டு சப்பிக் கொண்டிருக்கிறான். இது ஏன்தெரியுமா? ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான மாந்தாதா என்ற மன்னர், தகப்பனாரிடமிருந்து தாயின் சம்பந்தமில்லாமல் நேரடியாகப் பிறந்தவர். …
-
- 2 replies
- 2k views
-
-
வேதம் ஓதி, பகுத்தறிவு பேசி, சுயமுரண்பட்டு..... இவை தாம் ஈ வெ ராமசாமி என்பவர் பேசிய.. "பகுத்தறிவுகளின்" சாரம்சம். அவற்றுள் பலவற்றுள் அவரே முன்னுக்குப் பின் சுய முரண்படுகிறார். அதுமட்டுமன்றி யாழ் களத்தில் பேச தடைசெய்யப்பட்ட சொற்களும் அவர் பாவிச்ச வடிவத்தில் இருப்பதால்.. அவருக்காக தணிக்கை செய்யாமல் விடவும். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும்.. இந்து மதத்தின் மீது காங்கிரஸின் மீதும் கொண்டிருந்த வெறுப்பும்.. தான் கன்னடன் என்ற இறுமாப்பும்.. இவரின் கருத்துக்களில் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம். இடையிடையே தமிழர்களை சமாளிக்க தனது இருப்பை தமிழகத்தில் தக்க வைக்க.. ரஜனி ஸ்ரைலில்.. தத்துவம் பேசி தமிழ் மக்களை நெகிழ்விப்பத்தையும் காணலாம். யாழ் களத்திலும் இந்த பகுத்தரிவு வா…
-
- 67 replies
- 17.6k views
-
-
இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம். தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது (ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்) திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன. (டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்). இராமாயணக்…
-
- 1 reply
- 7.8k views
-