சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இப்ப இங்கிருக்கும் நம்மில் பலரும் எமது ஆரம்ப கால வாழ்க்கையை தாயகத்தில் வாழ்ந்து தான் பின்பு புலம் பெயர்ந்தவர்கள்.நாங்கள் இங்கு வந்த ஆரம்ப காலத்தில் நினைத்துக் கூடப் பாத்திருக்க மாட்டோம் இங்கு இப்படி வோ் விட்டு கிளை பரப்புவம் என்று.சரி விசையத்துக்கு வருவோம்.நாங்கள் எல்லாரும் இங்குள்ள வாழ்க்கை முறையை முழுதுமாக விரும்பி வாழ்கிறோமா அல்லது சந்தர்ப்ப வசத்தால் வாழ்ந்து கொன்டிருக்கிறோமா ஏன் என்றால் சிலருக்கு கிராமிய வாழ்க்கை பிடிக்கும்.சிலருக்கு நகர வாழ்க்கை பிடிக்கும்.யாருக்கு எது பிடிக்கும் ஏன் பிடிக்கும் என்று கொஞ்சம் கொஞ்சிப் பேசி ஆராய்வோமா.
-
- 0 replies
- 836 views
-
-
எது பெண்மை ..? எதிரே ஆண்மகனின் பார்வை தவறாக போகும் போதுது தலை குனிந்து செல்வதா . .. தாயிற்கும் தந்தைக்கும் பணிவிடை செய்து ,இறுதி மூச்சினில் மலத்தையும் துடைத்து ..தலைமாட்டில் கதறி அழுதாலும் கூட ,ஒரு கணநேரத்தில் எம்மை ஒதுக்கி வைத்து அவர்களை ஈமச் சடங்கை முடித்து எரிப்பானே அந்த ஆணுக்கு பணிந்து போகுதல் பெண்மையா .... திருமணம் முடித்துவிட்டால் நான் இன்னொரு வீட்டுப் பெண் ,என் மாமியாருக்கோ நேற்று வந்தவள் ...சகோதரனுக்கோ தனிக் குடும்பம் இப்படி மூன்றாம் பார்வையில் எம்மை ஒதுக்கும் உறவுகளை அனுசரிப்பது பெண்மையா ...!? கணவன் அடிக்கவும் கை ஓங்குவான் .. குடிப்பான் ..நண்பர்களின் நட்பிற்காய் தனியே தனிமை அரக்கனிடம் விட்டுச் செல்வான் .ஆயிரம் தவறாய் இருந்தாலும் பத்தினி தனத்தை காப்பாற்றுவ…
-
- 12 replies
- 4.5k views
-
-
எதுவுமே நிரந்தரமல்ல சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு வீடியோ க்ளிப் மனத்தை வலியில் தள்ளியது. அதில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி திருமதி. பி. சுசீலா பேசியிருந்தார். அது: "செத்துப்போயிடலாமான்னு இருக்கு. சாவு நம்ம கையில இல்லை. கடவுள் எப்ப கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். ஒரு ஆர்டிஸ்டு உயிரோடு இருக்கறப்ப யாரும் பார்க்கறதில்லை சார். பாட முடியாம இருக்கிறேன். வாய்ஸ்ம் இல்லை, சக்தியும் இல்லை. எண்பது வயதுக்கு மேல அதிகமாயிடுச்சு. யாராவது வந்து கேட்கிறாங்களா. சுசீலாம்மா சரஸ்வதிதேவி, மேல் உலகத்திலிருந்து கீழே வந்தவங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. சரஸ்வதிக்கு உடுத்தறதுக்கு த…
-
- 2 replies
- 892 views
-
-
உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்.. ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.. 1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது. அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு. ஆ: திருமணம். இதில் நீங்கள் எதனை தெரிவு செய்வீகள்.. ஏன்..??! 2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டி…
-
- 16 replies
- 1.7k views
-
-
எத்தனை வயதில் அறிமுகப்படுத்துவது? இன்றைய உலகமயமாக்கப்பட்ட வாழ்வியலில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எல்லாமே எளிதில் கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. கணணி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பனவற்றுடன் நண்பர்கள் தாக்கமும் அதிகமாக உள்ளது. அத்துடன் பெற்றோர் கவனிப்பும் பலவேறு காரணத்தால் குறைந்து வருகின்றது. இந்த தருணத்தில் எந்த வயதில் பெற்றோர் பிள்ளைகளிடம் இந்த இரண்டு விடயங்களை பற்றி பேசுவது நன்மை பயக்கும்? இல்லை பேசாமல் விடுவது நல்லதா? மது அருந்துவது உடலுறவு கொள்வது எமது மக்கள் இவை பற்றி பிள்ளைகளுடன் அளவளாவுவதை தவிக்கின்றார்கள். ஒன்றில் 'சீச்சி எங்கள் பிள்ளைகள் அப்படி செய்யாதுகள்' என கூறி பேசாமல் இருந்து விடுகிறார்கள் இல்லை ஒரு சிறுபான்மையினர் பிள்ளைகளுடன்…
-
- 7 replies
- 1.3k views
-
-
நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின் பெயரே வெண்ணிலா. அ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின் பெயரைக் காணும்போதெல்லாம் ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம். கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா, ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு ) கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா. மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது. வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது …
-
- 1 reply
- 1.6k views
-
-
சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார். சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி …
-
- 3 replies
- 763 views
-
-
எந்த நாடு உணவுக்காக அதிகம் செலவளிக்கிறது? நீங்கள் வசிக்கும் நாடுகளில் எப்படி உணவுக்கு செலவளிக்கிறார்கள் என்பதை தரவுகள் மூலம் தெரியப்படுத்தலாம்.மன்னிக்கவும் ஆங்கிலத்தில் இணைத்தமைக்கு. அனேகமாக புலம் பெயர்ந்து வாழும் நாம் அந்தந்த நாட்டு மொழிகளை அறிந்து வைத்து இருப்பீர்கள் தானே. Which Country Spends the Most on Food? By: Brie Cadman (View Profile) Two dollars for an avocado, eight bucks for butter, four greenbacks for orange juice—food prices in the United States don’t always seem cheap. But compared to the rest of the world, we don’t know how good we have it. Amidst the amber waves of grain and fruited plains, we spend less of our income o…
-
- 0 replies
- 735 views
-
-
நீங்கள் விரும்பிக் குடிக்கும் பானம் எது?...தேநீரா,கோப்பியா,பாலா,குளிர்பானமா அல்லது மதுவா?...காலையில் எழும்பியவுடன் எனக்கு கோப்பி குடிக்கா விட்டால் அதுவும் ஊர் கோப்பி குடிக்கா விட்டால் எனக்கு பொழுது விடியாது[விரத நாட்களில் காலையில் நான் கோப்பி குடிக்காமல் இருப்பதற்காகவாவது கடவுள் எனக்கு வரம் தர வேண்டும்.] பின்னேரங்களில் பெரிதாக தேநீர் குடிப்பதில்லை கடுமையான குளிர் என்டால் மாத்திரம் வெறும் தேநீர்[பிளேன்]குடிப்பதுண்டு ஆனால் இரவு படுக்கு முன் பச்சை தேநீர் குடிப்பேன்கீரின்]அது குடித்தால் சாப்பாடு கெதியாக சமிபாடு அடைந்த மாதிரி இருக்கும். வெயில் காலம் என்டால் குளிர்பானம் குடிப்பேன்...எனக்கு பிடித்தது லெமனேட்[தேசிக்காயும் உடம்புக்கு நல்லதாமே!] முந்தி எனக்கு கோக் குடிக்க …
-
- 62 replies
- 6k views
-
-
இது பெரிய தொல்லையா இருக்கு. நான் எனது இடது 4ம் விரலில் மோதிரம் அணிந்திருப்பதால்.. பல பிகருகள்.. சாரி மக்கள் கேட்கிறார்கள்.. திருமணம் செய்திட்டீங்களோ என்று. நான் பிறந்த காலத்தில் இருந்து அதில (இவன் வீணாப் போனவனால ரெம்ப தொல்லையா இருக்கு.. அதில என்றால் இடது 4ம் விரலில்..!) தான் மோதிரம் போட்டுக் கொண்டு வாறன். இந்தக் கேள்விகளால் பயந்து போய் போற வாற இடமெல்லாம்.. ஆக்களின்ர கையில எங்க மோதிரம் கிடக்கு என்று ஆராய்ச்சி செய்து வந்ததில்.. வெள்ளைகளில் குறிப்பாக திருமணமான ஆண்கள் சிலர் இடது 4ம் வரலில் மோதிரம் அணிந்திருப்பதோடு வேறு சிலர் மாறியும் அணிந்திருக்கின்றனர். அதேவேளை சில பெண்கள் வலது 4ம் விரலில் அணிகின்றனர். சிலர் இடது 4ம் விரலில் போட்டிருக்கின்றனர். …
-
- 33 replies
- 16.9k views
-
-
சமோசா விக்கிறவன் வருஷ வருமானம் 80 லட்ச ரூபாய். எந்த வேலையும் கொறஞ்சது இல்ல.வழக்கறிஞர் சுமதி அவர்கள் மாணவர்கள் மத்தியில் அரங்கம் அதிரும் அட்டகாசமான பேச்சு.
-
- 0 replies
- 576 views
-
-
கைக்கடிகாரம் மணிகாட்டிறதுக்கு (அதுக்குத்தான் CASIO இருக்கவே இருக்கே) என்று இருந்தது போய் இப்ப எல்லாம் முதலீட்டுக்கு வாங்கிறது (நகை வாங்கிறது போல) தான் வாடிக்கை. நானும் ஒன்று வாங்கி வைப்பம் என்று இணையத்தில தேடினால்.. பல ரகங்கள் பல விலைகளில் வருகின்றன. எல்லாமே பார்க்க கவர்ச்சியாகவும் அழகாகவும்.. இருக்கின்றன. அந்த வகையில் எந்தக் கடிகாரம் வாங்கினால் நல்ல அழகாகவும்..முதலீடாகவும்.. இருக்கும். அத்தோடு நேரமும் சரியாக் காட்டோனும். Rolex வாங்கிற அளவுக்கு நான் பணக்காரன் இல்லை. Citizen Seiko Ben Sherman Emporio Armani Brevet Omega இப்படியான ரகங்களில் எது நல்லது.. நீண்ட காலம் விலைமதிப்பிறக்கம் இன்றி வைத்திருக்கக் கூடியது..??! இப்ப…
-
- 35 replies
- 8.2k views
-
-
அண்மையில் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்காக சில தொழில் நடத்துநர்களை சந்திக்க சென்றோம். அதில் எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன். ஒரு 30 வயது பையன். இரண்டு பெரிய தொழில் நிலையங்களுக்கு உரிமையாளர். அதில் ஒன்றை அவரும் இன்னொன்றை அவரது சகோதரரும் கவனிக்கின்றனர். நாங்கள் அவரைச்சந்திக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களில் நேரே சென்று சந்திப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் 4 பேர் அவரது முதலாவது பாரிஸ் 1இல் உள்ள அவரது பாருக்கு சென்றபோது அவர் மற்ற கடையில் நிற்பதாக சொன்னார்கள். அங்கு சென்று சந்திக்கலாம் என்று சென்றோம். கால் வைக்க கூசும் அளவுக்கு அந்த நைற் கிளப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதை வடிவமைக்க அமெரிக்கா ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
என் வீட்டில் மூன்று நாட்களாக ஒரு பிரச்சனை. முந்த நாள் மதியம் தூங்கி எழுந்து படிகளில் இறங்கி வர மூக்கு வேறு மணத்தைக் கிரகிக்க ஆரம்பித்தது. என் வீட்டு வரவேற்பறையில் போய் நின்மதியாக இருக்க முடியவில்லை. ஒரே நாற்றம். என்ன இது யாராவது எதையாவது மிதித்துவிட்டார்களா என ஒவ்வொருவரின் காலணிகளையும் மணந்தும் பார்த்தாயிற்று. காலணிகள் சுத்தமாகவே இருந்தன. வீடு முழுவதையும் நன்றாக துடைத்தும் விட்டாயிற்று. வாசத்துக்கு எதையாவது கொழுத்துங்கோ என்று பிள்ளைகள் சொல்ல, ரோசாப்பூவின் மணத்தை வீடு முழுதும் பரப்பிவிட்டு அன்றைய பொழுது போய்விட்டது. மாலையில் ரோசாப்பூவின் மணம் அடங்க மீண்டும் நாற்றம் இருக்க விடாது துரத்தியது. என்ன செய்வது நாளை காலை எழுந்து பார்க்கலாம் என்று எண்ணி தூங்கச் சென்றுவிட்டோம். …
-
- 35 replies
- 3.3k views
-
-
எனக்கு பிடித்த சில வரிகள். 1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது . இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே மாறிவிடாது. 2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில் . அதன் பிறகு அவள் ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது . 3. குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன. 4 வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை 5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது எல்லார் தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும் காதலும் 6. குடு…
-
-
- 8 replies
- 850 views
- 2 followers
-
-
“”எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ” எனக் கேட்டார் ஒரு முதியவர். ஏன் என நினைகிறீர்கள்? பல முதியவர்கள் இவ்வாறு கேட்கும் நிலையில் தான் அவர்களை எமது சமூகம் வைத்திருக்கிறது. “”"”" வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்” “உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது” “வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்” வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம். பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவி…
-
- 9 replies
- 1.3k views
-
-
-
ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 1) சிறந்த ஆசான் 2) சிறந்த பெற்றோர் 3) சிறந்த நண்பன் கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . ஆசிரியர் என்பது வேறு ஆசிரியம் என்பது வேறு ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் என்பது என் கருத்து நன்றி
-
- 3 replies
- 790 views
-
-
உண்மயில் திருமண முறைகள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஏற்றவாறு பல உண்டு.நான் அறிந்த வரையில் ஈழத் தமிழர்களின் திருமண முறையில் மணமகள் மணமகன் காலில் விழுந்து வணங்குவதென்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று.ஆனால் வேறு ஜாதிகளில் இருக்கலாம்.மலையகம்,இந்தியாவி ல் மொட்டை வெள்ளாளர் என்ற ஜாதியினர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு 40க்கு மேற்பட்ட கோத்திரமும் உண்டு இவர்களின் திருமணத்தில் ஐயருக்கு பெரிதாக வேலையில்லை.அவர்களுடைய அரசாணிப்பூசாரி என்பவரே முக்கால்வாசித் திருமணத்தையும் முடித்து விடுவார்.இவர்களின் திருமணத்திலே நெல் அளக்கும் முறையும்,வந்திருக்கும் பங்காளிமுறை உறவினர்களும் மணமகள் மணமகனுக்கு மாலை போடுவதிலேயே நேரம் போய்விடும்.அடுத்தது ஆசாரியாக்கள்(விஸ்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
... ... நீ ஆகனும்னு ஆசைப்படுறாய்? ... ... மிலிட்ரி .. ... ஏன்?? .. ... அப்பனை கொல்லனும் ..!!!! http://www.tubetamil.com/tamil-tv-shows/watch-zee-tamil-tv-shows/watch-solvathu-ellaam-unmai-zee-tamil/solvathu-ellam-unmai-zee-tamil-watch-zee-tamil-tv-show-reality-tamil-tv-show.html
-
- 0 replies
- 904 views
-
-
அலுவலகம் முடிந்து வீடு வந்த போது, அம்மா வாசலில். பார்சல் ஒன்று வந்திருக்கு என்று சிரித்தார்! புத்தகங்கள் தான். அதனால் தான் அந்த நமுட்டுச்சிரிப்பு. உடைத்தோம்! டிஸ்கவரி புக் ஷாப்பில் இருந்து, நம்ம சவால் சிறுகதை போட்டி பரிசு. என்னடா ஒரு மாசம் ஆயிட்டுதே, வந்து சேரலையே என்று கவலை. ஆதி, பரிசிலிடம் tracking number கேட்டு தொல்லைப்படுத்தவும் இஷடமில்லை. பார்த்து, ஏமாந்து, ஏதலித்து இறுதியில் here you go... ஆவலுடன் ஒவ்வொரு புத்தகமாய் வாசம் பார்த்தேன். கி.ராஜநாராயணனின் “கரிசல் காட்டு கடுதாசி” நிலாரசிகனின் “வெயில் தின்ற மழை” பாஸ்கர் சக்தியின் “கனக துர்கா” கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் பிரபஞ்சனின் “தாழப் பறக்காத பரத்தையர் கொடி” இவற்றோடு வாழ்த்துச்ச…
-
- 0 replies
- 2.5k views
-
-
எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...! என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்.. என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
என் துரோகம் -சுப.சோமசுந்தரம் வாழ்வில் இளமை வந்தது; கல்வி வந்தது;செல்வமும் வந்தது. என்னதான் வரவில்லை? நோயும் வந்தது. முதுமையால் அல்ல....பயணத்தால். அண்டை மாநிலம் சென்று பண்டம் வாங்கி வருவதைப் போல கண்ட வைரஸும் தொற்றி வந்தது. அறிகுறிகளைப் பார்த்து தமிழில் காக்கைக் காய்ச்சல் என்றார்கள். ஆங்கிலத்தில் West Nile என்றார்கள். தீர்வு என்று மருந்து இல்லாவிட்டாலும் ஆறுதலாக அபாயம் இல்லை என்றார்கள்; மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் ஆற்றல் அதற்கு இல்லை என்றார்கள்; பறவையிடமிருந்தே மனிதனுக்குப் பரவும் என்றார்கள். இடையிடையே ஒரு காய்ச்சல் மாத்திரை என்னை வழக்கம் போல் இயங்க வைத்தது. விருப்பமானதை உண்ண அனுமதித்தத…
-
- 3 replies
- 1.2k views
- 2 followers
-
-
குடிகாரக் கணவர், ஒரு நாள் நன்றாகக் குடித்துவிட்டு 'மப்போடு' வீட்டிற்கு வந்தார். அதிக போதையில் தள்ளாடியவாறே வீட்டினுள் நுழைந்தவர், பாத்திர, பண்டங்களை கண்டபடி வீசியடித்து உடைத்துவிட்டு இறுதியில், வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். நடந்தவற்றை கோபத்துடன் கவனித்த அவரின் மனைவி, கணவரை இழுத்து வந்து படுக்கையில் கிடத்திவிட்டு வீட்டைக் கழுவி சுத்தம் செய்தாள். மறுநாள் போதை தெளிந்து எழுந்த கணவர், முந்தைய இரவின் அனர்த்தத்தை உணர்ந்து, 'ஐயோ, இன்றைக்கு பெண்டாட்டியிடம் நல்லா வாங்கி கட்டப்போகிறோம்' என பயந்தவாறே எப்படி மனைவியின் கோபத்தை சமாளிப்பது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். மனைவியின் கோபத்தால், இன்று வீட்டில் சண்டை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டியவாறே அவசரமாக படுக்கையை விட்ட…
-
- 14 replies
- 2.3k views
-
-
தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது கணவண் மனைவி எதைப்பற்றி கதைப்பார்கள்.அது அவர்களுக்கு திருமணமான கால எல்லையைப்பொறுத்தும் மாறுபடலாம்.எங்கை உங்கட அனுபவத்தில கொஞ்சத்தை கொட்டுங்கோ பார்ப்பம்.
-
- 12 replies
- 2.3k views
-