சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 6 replies
- 1.1k views
- 2 followers
-
-
தாயிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, அவரை அடித்து துரத்திய மகனிடம் இருந்த நிலத்தை மீட்டு தாயிடம் தமிழகத்தின் உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் ஒப்படைத்துள்ளார். தமிழகத்தின் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி முத்துப்பேச்சி (75). இவருக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து, உப்புக்கோட்டை கிராமத்திலிருந்த 60 சென்ட் நிலத்தை 7 கோடியே 89 இலட்சம் ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை பிள்ளைகளுக்கு சம பங்காக பிரித்து வழங்கியுள்ளார் முத்துப்பேச்சி. இந்நிலையில், அந்த நிலத்தின் பத்திரப் பதிவிற்கா…
-
- 1 reply
- 1k views
-
-
வயதுக் கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள் சமுகவலைதளங்களை பாவிக்க வயது கட்டுப்பாடு உள்ளது பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி ( பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமுகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன. பிரிட்டனில் 10 தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட வயது சிறுவர்களில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வயது எல்லை கட்டுப்பாட்டையும் மீறி சமுகவலைதளங்களை பாவிக்கின்றன…
-
- 0 replies
- 800 views
-
-
எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்…
-
- 23 replies
- 3k views
- 1 follower
-
-
ஒரு அரசாங்கத்தாலே நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் மேல் நடத்தப்பட்டதாகவே இருக்கும்,இந்தப் இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள், ஊனமுற்றவர்கள், வயதானவர்கள் ,உடல்நிலை மோசமானவர்கள் ,போர் கைதிகள், கட்டாய தொழிலாளர்கள்,விமர்சகர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், யூதர்கள், ஸ்லேவ்ஸ்,செர்பியர்கள், ஜெர்மனி, செக், இத்தாலியர்கள், போலந்தினர், பிரஞ்சு,உக்ரைனியர்கள், மற்றும் பலர். இதில் எண்ணிக்கையில் 1,000,000 பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர். முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட கடும் தோல்வி ஜெர்மனியை திருப்பி போட்டது,இந்த தோல்விக்கு யூதர்களும் கம்யூனிஸ்ட்களும…
-
- 3 replies
- 3.4k views
-
-
அரசியல் என்பது ஆண்கள் கோலேச்சும் துறைதான், பெண்களுக்கு அங்கே இடமில்லை என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் சிலர் அவ்வப்போது சலித்துக் கொள்வார்கள். இந்த சலிப்பினாலேயே சோனியா, ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி போன்ற பெண் தலைவர்களின் அரசியல் வெற்றியை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். இந்த பெண் தலைவர்கள் மீது அரசியல் ரீதியான விமரிசனங்கள் இருந்தாலும் ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் இவர்கள் பெற்ற வெற்றியை சிலாகிப்பார்கள். முதலில் எந்த ஒரு துறையையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளையும் இப்படி ஆண், பெண் என்று பாலின வேறுபாட்டால் எளிமையாக பிரிப்பது அபத்தம். இந்த உலகில் அரசியல், பொருளாதாரம், சமூகம் அனைத்தும் பாலின வேறுபாட்டை அடிப்படையாக வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்படுவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
பயனற்ற காரியங்களில் நாம் தடம் பதிக்கின்ற நாட்டத்திற்குத் தான் ஆசை என்று பெயர். பயனுள்ள செயல்களில் நாம் கொள்கின்ற நாட்டத்திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்வாறான ஒரு குறிக்கோளுடன் வாழும் ஒருவரையே இன்று நாம் சந்திக்கிறோம். “மாங்காய், அன்னாசி, அம்பரெல்லா, கொய்யாக்காய் ஆகிய அச்சாறு வகைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது. இதன் விசேடம், என்னவெனில் அச்சாறு வகைகளை சின்னஞ்சிறு வாண்டுகளில் இருந்து முதியோர் வரை வயது வித்தியாசமின்றி விருப்பத்துடன் வாங்கி சாப்பிடுவார்கள். வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுக்கு வரும் உல்லாசப் பயணிகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக வெள்ளைக்கார பெண்களே எமது நாட்டு இவ் அ…
-
- 0 replies
- 1k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் தற்போது மாறி காலத்திற்கேற்ப ஓரளவு எழுதத் தெரிந்த அனைவரும் தாங்கள் தாங்கள் வலைப்பதிவுதொடங்கி நடத்துகிறார்கள் இது ஆரோக்கியமானாதா? சமூதாயத்தில் அவர்களின் எழுத்துகள் மூலம் மாற்றம் ஏற்படுமா? எவ் வகையில் அவர்களின் கருத்துகள் தமிழருக்கும்,தமிழுக்கும்,ஈழத்திற்கும் உதவ கூடிய வகையில் இருத்தல் வேண்டும்... ஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கு என்ன என்ன தகுதி வேண்டும்[நிச்சயமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும்]இதை விடுத்து வேறு என்ன தகுதி வேண்டும்? நான் இங்கு குறிப்பிடுவது தனி ஒருவரால் எழுதி நடத்தப்படும் வலைப்பதிவுகள் பற்றினதாகும்.[தனி ஒருவரால் நடத்தப்படும் இனணயங்கள் பற்றி சொல்லவில்லை] உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகள் எவை? பிடித்த பதிவாளர்கள் யார்…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஒரு தொழிலகம் மற்றும் வீடு உன்னதமான நிலையை அடைவதற்கு உதவும் ஐந்து அடிப்படை செய்கைகளை உள்ளடக்கிய ஐந்து ஜப்பானிய சொற்களால் விவரிக்கப்படுவதை ஐந்து 'எஸ்' என்கிறோம். செய்ரி- - அப்புறப்படுத்துதல்செய்டன் - ஒழுங்கு படுத்துதல்செய்சோ - துப்புரவாக்குதல்செய்கெட்சு - நிர்ணயித்தல்சிட்சுகே - பயிற்சியும் கட்டுப்பாடும்சேப்டி - பாதுகாப்பு இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் தொழிற்சாலையிலும் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஐந்து 'எஸ்' செயல்களை செய்வதற்கு எல்லா இடமும் பொருத்தமான இடமே. வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே தொழிற்சாலை நிரந்தரமாக இயங்க முடியும் என்ற ஒரு கட்டாயமான சூழ்நிலை உருவாகி வருகிறது.தொழிற்சாலைகள் 2000-ம் ஆண்…
-
- 0 replies
- 793 views
-
-
வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும் பிள்ளை வளர்ப்பு பற்றி இங்கு பரவலாக பலவாறாக எழுதப்படுகிறது. பெற்றோரின் கடமைகள் பற்றியும் பிள்ளைகளது எதிர்காலம் பற்றிய அவர்களது கனவுகள் பற்றியும் அவர்களது வரட்டுக்கௌரவங்கள் பற்றியும் ஏன் தனது பிள்ளைகளை குறிப்பிட்ட துறையில் மட்டுமே ஜொலிக்கவேண்டும் என்ற நப்பாசை பற்றியும் கூட இங்கு பலர் எழுதக்கண்டிருக்கின்றோம். அதேநேரம் அவர்களால் ஒருவாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியோ அல்லது அவர்களது தற்போதைய வாழ்வு சம்பந்தமாகவோ அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயாது விட்டுவிட்டோம் இங்கு எழுதும் பலர் பெரும் பதவிகளில் இருப்பவர்கள் என்பது எமக்கு தெரியும் அவர்களை ஒருவாக்கியதும் இதேநோக்கம் கொண்ட பெற்றோரே என்பதை நாம் அறிவோமாயின் இவர்களிடம் இதே கேள்வியை வை…
-
- 6 replies
- 1.3k views
-
-
கண் இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை எங்கே போவது என்பது தெரியும் ஆனால் எப்படி போவது என்பது என்று தெரியாது எல்லா திறமைகளும் இருக்கின்றது அதை எப்படி செயற்படுத்துவது என்பது தெரியாது இப்படித்தான் பல திறமை சாலிகள் தங்களிடம் இருக்கும் பல வரங்களை வைத்து கொண்டு அவற்றை எப்படி இந்த உலகிற்கு காட்டுவது என்பது தெரியாமல் அடைக்கப்பட்ட பாதையில் நிற்பதை போல விழித்து கொண்டிருக்கிறார்கள் . பல மனிதர்கள் தமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி கொடுக்க விரும்புவதில்லை தான் மட்டும் சாதிக்க வேண்டும் தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் தங்களை போல் வரக்கூடாது என நினைக்கிறார்கள் சில வெற்றியாளர்கள் தன்னை பற்றி சொல்லும் போது மிகவும் கடுமையான உழைப்பில்தான் நான் உயர்ந்து நிற்கிறேன் என்று மட்டுமே ச…
-
- 2 replies
- 631 views
-
-
நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள். எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள். எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள். இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும். அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே. எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுக…
-
- 106 replies
- 37.4k views
-
-
வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்! செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற…
-
- 14 replies
- 3.7k views
-
-
வாங்கோ பேசுவோம் தற்போது குடும்பங்களின் மிக பெரிய தலையிடி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா ? அல்லது கணனி வழி கல்வி . மூலம் படிப்பிக்கலாமா ? ஏற்கனவே குழந்தைகள் ஆறு மாதம் வீட்டில் உள்ள குழப்படி யெல்லாம் செய்து பள்ளி தொடங்கினால் காணும் என தாய் மாரின் ஓலம் சமையலை பார்ப்பதா? குழந்தைகளை அடக்குவதா ? .வீட்டில் இருந்து வேலை ஒரு படி மேல் ? தலையை பிச்சுக்கலாம் போல ? குழந்தைகளுக்கு அடைபட வாழ்க்கை , எத்துணை மட்டும் டி வீ யும் கைத்தொலைபேசியும் ? எடடாம் வகுப்புக்கு மேல் படட மாணாக்கர் கை கழுவுவார்கள் முக கவசம் அணிவார்கள் .ஒரு வி ழிப்புணர்வு இருக்கும் . பாலர் முதல் எடடாம் வகுப்பு குழந்தைக ளை அனுப்பலாமா ?குளிர் காலம் ஆரம்பிக்க இருக்கிறது என்ன செய்யலாம் ? ....உங…
-
- 11 replies
- 1.4k views
-
-
PiraSath முதல்,இறுதிப் பாக்கங்கள் சிதைந்தும், நடுபக்கம் நைந்தும் முண்டமான ரானி காமிக்ஸை ஒரே மூச்சில் மின்னல் வேகத்தில் படித்து, அதன் முடிவு தெரியமல் மூன்று நாள் தூங்கமலும், முப்பது நாட்கள் மண்டையோட்டுக் குகையில் குள்ளர்களோடும் , பல பின்நேரங்களை ரிஷியுடன் மாநகர நூலகத்தில் பழைய புத்தக இடுக்குகளில் தொலைந்த பாக்கங்களை தேடிய அலைந்ததும், அங்கே மேலும் முண்டமான பல புத்தகங்களை தொல்பொருள் ஆய்வாளனின் பெருமிதத்துடன் மீட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது.அப்பு ஆசையாக வளர்த்த கருப்பு நாய் மில்லர் - டெவில் ஆனதும்,வீட்டுக் கொல்லையில் வாழ்ந்து மடிந்த அப்பாவின் காளைமாடு மாயாவியின் குதிரையாகியதும்,சூடடித்து வெறுங்காணியில் குவித்திருந்த வைக்கோல் மண்டையோட்டு குகையாகியதும் சாத்தியமற்றதக…
-
- 2 replies
- 2.9k views
-
-
வாசிப்பதற்கான அவகாசம் ஹ்யூ மக்வயர்- தமிழில் :அ. சதானந்தன் ஆறு மாதங்களுக்கு முன் நான் தகவல் சமுத்திரத்தில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இணையமும் அதிலுள்ள அத்தனை அற்புதங்களும் ஒற்றைத் தொடுகையில் அளிக்கக்கூடிய வாசிப்பு இன்பங்களுக்கு அளவேயில்லை என்றிருந்தேன்- விக்கிப்பீடியா, டிவிட்டர், பாட்காஸ்டுகள், நியூ யார்க்கர், மின்அஞ்சல், டெட் உரைகள், பேஸ்புக், யூட்யூப், அவ்வப்போது பார்க்கக்கூடிய பஸ்ஃபீட், ஏன், ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூவும்கூட. சொல்லிக்கொண்டே போகலாம். இணையத்தின் ஆனந்தங்களுக்கு அளவில்லை, இப்போதும் தொடர்கின்றன. ஆனால் இது எப்போதும் நமக்கு ஆனந்த அனுபவத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இதில் சில கஷ்டங்களும் இருக்கின்றன. வேலைநேரத்தில் கவனம…
-
- 0 replies
- 402 views
-
-
வாசிப்பு முக்கியம் எழுதியது: சிறி சரவணா நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும். வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாசிப்பை நேசி இன்றைய சிறார்களிடையே வாசிப்புப்பழக்கம் அருகி வருகின்றது. இளமையில் கையாளும் வாசிப்புப்பழக்கமே கல்விக்கு அடித்தளம் என்பதை சிறார்களுக்கு உணர்த்தி, வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பு என்பது மெளனமான முறையில் நிகழ்கின்ற ஓர் உரையாடல் போன்றது. வாசிப்பானது பொருள் உணர்ந்து, ஆழமாக, நிதானமாக, பரந்து பட்டு நேசித்த நூல்களை வாசிக்க வேண்டும். அப்போது தான் அவை மனதில் ஆழமாகப்பதியும். வாசிப்பில் ஈடுபடும்போது மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய நூல்களை நேசித்து வாசியுங்கள் பயன் பெறுவீர். தற்போதைய சமூகம் அறிவு மையச் சமூகமாகும், சவால்கள் நிறைந்த சமூகமாகும். இவற்றுக்கு ஈடுகொடுக்க கல்வி மட்டும் போதாது. வாசிப்பின் மூலம் பெற்ற அற…
-
- 2 replies
- 1.3k views
-
-
இப்போது உலகின் பல இடங்களில் ஊபர் (UBER) என்னும் பெரிய ஒரு தொழில் நுட்பத்தைக் கொண்ட நிறுவனம் மிகவும் நுண்ணியமான முறையில் வாடகை வண்டி பாவனையாளர்களை கவர்ந்து வருகின்றனர். முதலில் பாவனையாளரகளைப் பார்ப்போம். https://www.uber.com/என்ற தளத்தில் உங்கள் கடனட்டையைக் கொடுத்து நீங்களும் ஒரு உறுப்பினராக வேண்டியது தான்.உங்களுக்க எப்போது வாடகை வண்டி தேவையோ அப்போது அந்த தளத்திற்கு சென்று உங்களுக்க வண்டி தேவை என்பதை தெரிவு செய்து அதை அழுத்த வேண்டியது தான்.எத்தனை நிமிடத்தில் நீங்கள் நிறகுமிடத்திற்கு வண்டி வரும் என்பதை உடனேயே அறியத்தருவார்கள்.இதில் உள்ள விசேடம் என்னவென்றால் நீங்கள் அவர்களுக்கு சமிக்கை(JUST PRESS I NEED CAR) அனுப்பும் போது உங்களுக்கு மிக அண்மையில் எந்த வண்டி நிற்கிற…
-
- 3 replies
- 1.2k views
-
-
வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" ஆபத்தான இணையதள விளம்பரங்கள் இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. Image captionதன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான். ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் …
-
- 22 replies
- 7k views
-
-
வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை (காணொளி) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன;அவ்வாறாக உள்ள பல்வேறு சம்பவங்களை படம் பிடித்து காட்டுகிறது பிபிசியின் அரபிக் பிரிவின் ஷேம் ஆன்லைன் என்ற தொடர். அந்த வரிசையில் இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் இந்த காணொளியில். தயாரித்தவர் பிபிசி இந்திப் பிரிவின் திவ்யா ஆர்யா. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய 40 வயது பெண், தான் கூட்டு பாலியல் வல்லுறவுக்க…
-
- 0 replies
- 801 views
-
-
இன்ஜினீயர் சாய் சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாய் என்கிற ராஜா சிவசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரைப் பிடித்தது எப்படி என்பதை போலீஸ் உயரதிகாரி நம்மிடம் விவரித்தார். ``மாணவியுடன் சாய் கடந்த 10 மாதங்களாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் செல்போனில் மாணவி ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது அவருடன் சாய் விளையாடியபோது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அந்த மாணவியிடம் சாய், தன்னுடைய பெயரை சஞ்சய் என்றும் போரூரில் உள்ள பிரபலமான பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியுள்ளார். அதை உண்மையென மாணவி நம்பியுள்ளார். அதன்பிறக…
-
- 1 reply
- 501 views
-
-
அண்மையில் காலை நேரத்தில் பொரளை ஆனந்த மாவத்தையின் நடை பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தோம். சித்திரை மாத கடும் வெயில் எங்களின் உடலை சுட, வீதியோரத்தின் நிழல் படிந்த மரத்தின் அடியில் நின்றோம். அதே மரத்தின் அடியில் பரட்டைத் தலையுடன் அழுக்கு படிந்த சட்டை, சாரம் உடுத்திய நிலையில் ஒருவர் வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்து அட்டகாசமாய் சிரிக்க நாங்களும் எங்களின் கேள்விக் கொக்கியை அவர் மீது ஏவி விட்டோம். எங்களுக்கு நிழல் தந்த அந்த மரம் ஒரு வாதுமை மரமாகும். அம் மரத்தை ஆங்கிலத்தில் Almond Tree எனவும் சிங்கள மொழியில் கொட்டங்கா எனவும் அழைப்பர். தமிழர்கள் இம் மரத்தின் விதை களுக்குள் உள்ள பருப்பை வாதாங் பருப்பு அல்லது வாதும…
-
- 7 replies
- 5.6k views
-
-
வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!! யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். .சிறியோர் முதல் பெரியோர் வ…
-
- 24 replies
- 9k views
-