Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு சின்ன சந்தேகம். திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ? இவ்விடயத்தில் அனுபவசாலிகளான முகத்தார், சாத்திரியார், சின்னப்பு போன்றோர் உங்கள் கருத்தை முன் வையுங்கள்.

    • 27 replies
    • 6.8k views
  2. "உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்." இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள். தேனிலவு ஏன் அவசியம்? `திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒ…

  3. சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும். இப்படித்தான் சிறு வயதில் எனக்கு ஆட்டிறைச்சி அறிமுகமானது. சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கும் வயதுப் பக்குவம் எனக்கு வந்த போது, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள இடது புறமுள்ள கடையில் ஆட்டிறைச்சி கிலோ மூன்று ரூபாவும் சந்தை வாசலுக்கு நேர் எதிரே இருந்த கடையில் மாட்டிறைச்சி ஒரு ரூபாவும் என்று விற்றுக் கொண்டிருந்தன . பருத்தித்துறைக் கடையில் இறைச்சி வாங்குவதாக இருந்தால் ஆட்களைப் பார்த்துத்தான் இறைச்சி தருவார்கள். ஒவ்வொரு தடவையும் இறைச்சி வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால், “உன்னை ஏமாத்தி சவ்வுகளையும் எலும்புகளையும் போட்டுத் தந்திருக்கிறான்” என்ற விமர்சனம்தான் மிஞ்சும். ஊரில் யாராவ…

  4. யாழ் உறவுகளே, மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!! நீங்கள் என்ன சொல்லூறீங்கள்?? உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!! எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள், இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!! இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................ அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!! அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு! நாங்…

    • 27 replies
    • 6.1k views
  5. நானும் புலம் பெயர் தேசத்தில் ஒரு பிறந்தநாள் விழா செய்தேன் இதையும் ஒருக்கா பாருங்கோ ஏதும் இருந்தா எடுத்துக்கொள்ளுங்கோ (சொல்லுங்கோ). எனது மகனுக்கு 18 வயது வந்தது. அந்த வயதில் ஏதாவது விசேசமா அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆட்கள் சொன்னார்கள் இங்கு அதைக்கொண்டாடுவினமாம். அதுக்கென்ன கொண்டாடலாம். அதுக்கு அந்த பிள்ளை அந்த வயதுக்கு ஏற்றதை சாதித்திருக்கவேண்டும் அல்லவா. அப்படியாயின் செய்யலாம். ஆம் 18 வயதுக்கு முன்பே பல்கலைக்கழகத்துக்கு சென்றுவிட்டான். அப்போ செய்யலாம். செய்தேன். அவனுக்கு தெரியாமல். அவனுடன் சின்னலிருந்து படித்தவர்கள் வெள்ளை கறுப்பு - ஆண் பெண் உட்பட. தற்போது படிப்பவர்கள். அவனுடன் அதிகம் பழகுபவர்கள். அவனுடன் கால்பந்து விளையாடுவோர் என ஒரு 90…

  6. உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் "டிராவலர்ஸ் டைஜஸ்ட்" இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன். ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது. ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், பழகுதற்கு இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம். அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் ப…

    • 27 replies
    • 9.2k views
  7. எமது புலம் பெயர் வாழ்க்கை அண்மையில் எனக்கு தெரிந்த குடும்பத்தைச்சேர்ந்த 27 வயது வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகாலமரணமானார். விபத்து மரணம் என்பதால் உடனே அனுமதி தரமாட்டார்கள் என்பதால் உடனடியாக செல்லவில்லை. அப்படியே ஒரு கிழமையாகிவிட்டதால் இனியும் தாமதிக்கமுடியாது என்பதால் அவர்களது வீட்டுக்கு சென்றேன். போகமுன் எனது தம்பிக்கு தகவலைத்தெரிவித்தபோது தானும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தார். அவர்களது வீட்டிற்கு நான் முதலில் சென்றுவிட்டதால் கொஞ்சம் தம்பிக்காக காத்திருந்தேன். அப்போது அக்கம் பக்கங்களை நோட்டம்விட்டேன். இவரது அக்கம்பக்கம் எல்லாம் அமைதியாக இருந்தன. அனேகமானவை பூட்டப்பட்டிருந்தன. இவரது வீட்டின் முன் வந்ததும் கேற்றில் இவரது படத்துட…

  8. நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்! - கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு. சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திர…

  9. எல்லாருக்கும் வணக்கம்! காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு ஆராய்ச்சி: "எமக்கு காதல் ஏற்படுவதற்கு காரணம் என்ன?" ... இதுபற்றிய ஒரு கலந்துரையாடல்.. எமக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது? எமக்கு ஏற்படும் காதலும், ஏனைய விலங்குகளிற்கு ஏற்படும் காதலும் அடிப்படையில் ஒரே மாதிரியானதா? காதல் உணர்வு எமக்குள்ளேயே இருக்கின்றதா அல்லது வெளியில் இருந்து ஏற்படுகின்றதா? காதல் வயதுடன் சம்மந்தப்பட்ட ஓர் தற்காலிக உணர்வா? காதல் தெய்வீகமானது எண்டு சிலர் சொல்லிறீனம். தெய்வம் எமக்குள்ள இருக்கிறதாலதான் காதல் ஏற்படுகிதா? பதில் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. இன்னும் கேள்விகள் நிறைய இருக்கிது. தொடர்ந்து கேட்கிறம். காதல் நாங்கள் விரும்பியபடி அமைஞ்சால் சந்தோசமாக இருக்கும…

  10. தமிழர்கள் கொண்டாடாக் கூடாத நாள், தீபாவளி. திராவிடர், வம்சத்தில் வந்த தமிழர், நரகாசுரன் என்னும் திராவிடனை, அழித்ததை... நாமே, பட்டாசு கொழுத்தி... இனிப்புப் பலகாரம் செய்து கொண்டாடலாமா? எந்த இனமும், தன் மூதாதையரை... அழித்த்துக்கு, மகிழ்ச்சி கொள்ளுமா? ஆரிய‌ன், எப்ப‌டியும்... கொண்டாடிவிட்டுப் போக‌ட்டும். அது, அவ‌னின்... வெற்றியை... குறிக்கும் தின‌ம். த‌மிழ‌னாகிய‌... திராவிட‌ன், கொண்டாடுவ‌த‌ற்கு... எந்த‌, அடிப்ப‌டைக் கார‌ண‌மும்... இல்லை என்றே க‌ருதுகின்றேன். மற்றும்... கார்த்திகை மாதத்தில், மாவீரர் நாளும்... அனுட்டிக்கப் படும் நேரங்களில், இந்தப் பண்டிகையை... அறவே வெறுக்கின்றேன். உங்கள்... கருத்துக்களையும், பதியுங்கள். வாசிக்க.... ஆவலாக உள்ளேன்.

  11. காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? காதலிக்க என்ன தகுதிகள் வேண்டும் குறிப்பாக ... தமிழ் பெண்களை கவர்வதற்கு என்னென்ன வழிமுறைகள் கையாளவேண்டும் ... என்னென்ன செய்யவேண்டும்... வேறு இனபெண்களுக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் இல்லை இங்கு அனுபவத்தில் கண்டுள்ளேன்... அதனால் தான் இந்த வேண்டுகோள்...ஏற்கெனவே காதலித்தவர்கள்... கல்யாணம் செய்து கொண்டுள்ளவர்கள்... இப்ப காதலித்து கொண்டிருப்பவர்கள்... தோழர்கள் விளக்குக.. ... நான் இளம்பெண்களிடம் அவ்வளவாக பேசியதில்லை... ரைட்டு

  12. சிறிய வயதில், சித்திரை வருடப் பிறப்பு என்றால்... எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை. அந்த வருடப் பிறப்பை வரவேற்க, இரண்டு மாதத்துக்கு முன்பே... ஆயத்தங்களை வீட்டில் ஆரம்பித்து விடுவார்கள். புதுத் துணி வாங்க, பல கடைகள் ஏறி... நல்ல துணி தெரிவு செய்து, நகரத்தில் உள்ள பிரபல தையல்காரரிடம் கொடுப்பதிலிருந்து சிறுவர்களும், இளைஞர்களும் ஒரு பக்கம்... ஈடுபட. சிறுமிகளும், யுவதிகளும் பட்டுப் பாவாடையோ, சட்டையோ தைக்கத் துணி வாங்கி, எப்படித் தைத்தால்... நன்றாக இருக்கும் என்று திட்டம் போடுவார்கள். பெரியவர்களோ.... பயத்தம்பணியாரம், லட்டு, சீனி அரியாரம் என்று பலகாரங்களை சுட்டு பேணிகளில் அடைத்து வைப்பதுமாக இருப்பார்கள். புது வருடம் வரு மட்டும் எத்தனை நாள் இருக்கின்றது என்று... கலண்டரில் நாளை எ…

    • 26 replies
    • 5.6k views
  13. லைவாணி எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவாள். அவள் அழுகையை அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவும் முடியாது. அதோடு, எப்போதும் அது இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று யோசித்துக் யோசித்து குழம்பிக் கொண்டே இருப்பாள். இதனால் அவளுக்கு அடிக்கடி தீராத தலைவலி வந்து சேரும். தலைவலிக்கு வைத்தியம் பார்க்க போனபோது தான் தெரிந்தது அவளுக்கு இருப்பது மன அழுத்தம் என்று. இதைக் கேட்டு அவளின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காரணம் அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் எப்படி மன அழுத்தம் வரும் என குழம்பிப் போனார்கள். கலைவாணி மட்டுமல்ல, இது போன்ற பலரும் இந்த மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த மன அழுத்தம் யாருக்கு வரும், எதனால் வரும், அதை எப்படி தீர்ப்பது என்று சொல்லுகிறார் மனநல மருத்த…

  14. எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மிடம் எப்போதும் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவது வழமை. இதில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று எப்போது நீ கலியாணம் கட்டப்போறாய் என்பது. ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக, என்னிடமும் பலர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு செய்து தொந்தரவு செய்யத் தொடங்கியதால் நான் இவர்களிற்காக ஒரு Standard பதிலை உருவாக்கி வைத்துள்ளேன்.. "படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.." "ஓ அப்பிடியே?" இந்த பதிலோட கதை முடிவுக்கு வரும்... ஆனால், என்னை அண்மையில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்த…

    • 26 replies
    • 4.8k views
  15. பிரான்சில் கடந்த சார்கோசி அரசின் கட்சி இன்று பெரும் பின்னடைவுகளையும் உடைவுகளையும் சந்தித்து நிற்கிறது. இந்த நிலையில் பெரும் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையை தலைவர் இல்லாத எமது நிலையுடன் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஆனால் அதிலும் ஒன்று எனக்கு உறைக்கிறது. இன்று வானொலியில் ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். நாம் காரைச்செலுத்தும் போது பின்னால் திரும்பிப்பார்ப்பது அரிது. அதைப்போலத்தான் இதுவும். பின்னால் உள்ளவைகளையே கிளறிக்கொண்டிருக்கின்றிருக்கின்றார்களே தவிர அடுத்த பாய்ச்சல் அல்லது முன்னோக்கிய நகர்வுகளுக்கு எந்த திட்டமுமில்லை என்று. இதனாலேயே இந்தளவு முடக்கம் வந்துள்ளதாக. எமக்கும் இதுதானே.................???

  16. வணக்கம், மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகளைக் கொஞ்சம் சொல்லுங்கோ. பலருக்கு அல்லது சிலருக்கு மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விக்கும்போது அதிக அளவில் கிடைக்கலாம். மற்றவர்கள் சுயநலம் மிக்கவர்களாக இருந்தாலும்.. அது தெரிந்து இருந்தும் நீங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதில் உங்களை அறியாமல்கூட ஈடுபடலாம். ஏன் என்றால் உங்களுக்கு உங்களை அறியாமலே மற்றவர்களை மகிழ்விப்பதில் பிடிப்பு ஏற்பட்டு இருக்கலாம். வாழ்வில் சில எல்லைகளை தொட்டவர்களுக்கு.. அல்லது மரணத்தின் எல்லைவரை சென்று வந்தவர்களுக்கு ஏனையவர்களைவிட மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக ஆர்வம் இருக்கலாம். அப்படியான அனுபவங்கள் இருந்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை மகி…

  17. வணக்கம் யாழ் உறவுகளே,உங்கள் அணைவரையும் அன்பின் அடிக்குறிப்பு என்னும் ஆக்கத்திற்க்குள் அழைத்துச்செல்கின்றேன்............ வாருங்கள், படியுங்கள் ,சிந்தியுங்கள் அன்பின் அடிக்குறிப்பு அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு. அதுதான் அன்பின் சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம். ஒரு சிறை. உங்கள் மீது திணிக்கப்படுவது. வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள். உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்…

  18. உயிர் மெய் - புதிய தொடர் - 1 மருத்துவர் கு.சிவராமன் கடைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே! இன்று, குழந…

  19. சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு Hi Sumi Hi Miss How are you today? … Did you do your homework? … Sumi are you okay? my mom said that she wont pick me up today. Y did she say that? Because I forgot to do my piano homework so my piano teacher complained about me. Oh why didn't you do your home work? Because I forgot it. And my mom said that I have to sleep in the garage today. Hmm ok sumi don't cry I'll let you play flipwords today okay. Can I go on the internet...can you open www.whatsherface.com for me? என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான…

    • 26 replies
    • 4.6k views
  20. தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூ…

  21. Started by நவீனன்,

    இன்று முதல் ''100 பெண்கள்'' தொடர் மீண்டும் ஆரம்பம் பிபிசியின் 100 பெண்கள் தொடர் நவம்பர் 21, திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகிறது. ''100 பெண்கள்'' அடுத்த மூன்று வாரங்களுக்கு, பெண்கள் சந்தித்துள்ள முன்மாதிரி எதிர்ப்பு தருணங்களையும், கறுப்பு பெண்ணிய ஆராய்ச்சி, இசை, விளையாட்டு மற்றும் அரசியல் துறைகளில் உள்ள புகழ் பெற்ற பெண்களுடன் உரையாடல் என சுவையான பல அம்சங்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அதில், நீங்கள் இதுவரையில் கேள்விப்பட்டிராத, வியத்தகு அனுபவங்களைப் பெற்ற பல பெண்களின் உணர்வுகளையும் உங்களுக்கு வழங்கவுள்ளோம். 100 பெண்கள் தொடர் என்றால் என்ன? ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய 100 பெண்…

  22. பிடித்த பத்து (வரிசைப்படி): 1.உணவு- பிரியாணி (றால் மட்டன் சிக்கன் நண்டு எது என்டாலும்) 2.விளையாட்டு - பட்மின்டன் ,நீச்சல்,செஸ் 3. வாசிப்பு - ( நாவல்கள்,கட்டுரைகள் மற்றும் ஏனையவை) 4.ஓட்டம்- சில மாலை நேரங்களில்( ஞாயிறு காலையில்) 5.சமையல் 6.மெலடிஸ் 7.தமிழ் ஆங்கில படங்கள் மற்றும் சீரியல் 8.செய்யும் வேலை ( பிடித்து தானே ஆகணும் ) 9.நண்பர்கள் உறவினர்களுடன் அரட்டை 10. எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் மேலே எனக்கு பிடித்து செய்வன/ செய்தவை 10 எழுதியிருக்கன் வாசிப்பது ,படங்கள் சீரியல் ஓட்டம் என்பன இப்போது குறைந்து விட்டது ( கொரோணோ தான் காரணம் வேற எதை சொல்வதுன்னு தெரியல) உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்…

    • 26 replies
    • 3.9k views
  23. 1 ரொறன்ரோவின் பரபரப்பான வணிக மையத்தின் சனநெரிசல் மிகுந்த ஒரு சந்தியில் ஒரு வீடற்ற மனிதர் மெத்தை ஒன்றினைப் போட்டுப் படுத்திருந்தபடி போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவப்பு விளக்குப் பச்சையாவதற்காக நானுட்பட ஒரு சில நடை பயணிகள் அச்சந்திப்பில் காத்திருந்தோம். நாங்கள் அனைவருமே படுத்திருந்த மனிதனின் கால் மாட்டில் தான் நின்றிருந்தோம் என்றபோதும் அவரது மெத்தைக்கு மிக அருகாமையில் நின்றிருந்தவர் ஒரு பெண். வெள்ளையின, முப்பது வயது மதிக்கத் தக்க, கோர்ப்ப்றட் பெண்மணி ஒருவரை உங்கள் கற்பனைக்கு எட்டியவரை டாம்பிகமான கோர்ப்பறெற் உடையில் கற்பனை செய்து கொள்ளுங்கள். மெத்தையில் படுத்திருந்த வீடு அற்ற மனிதரின் கால்மாட்டில் அம்மனிதரின் மெத்தையில் தொட்டும் தொடாமலும் இப்பெண்மணி…

  24. முக்கியமாக லண்டன் சிவன் கோவிலில் நடப்பவைகள்பற்றி எழுதவேண்டும் என்று ஜோசித்துக்கொண்டு இருந்தேன்.... நேரமும் இல்லை கொஞ்சம் பயமாகவும்தான் உள்ளது... எவனாவது இருட்டு அடி கொடுக்கிறானோ தெரியவில்லை ஆனாலும் பயந்தால் ஒன்றுமே பண்ண முடியாது... சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்..... கன காலமாக சிவன் கோவில் சின்ன இடத்தில் இருந்து பெரிய கோவிலாக கட்டி அமைத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ... கோவில் கட்டும்போது அய்யர் தேவராம் பாடுகிறது மாதிரி ஓவ்வொரு நாளும் பாட மக்களால் உருவாக்கப்பட்டதுதான் சிவன் கோவில்... பணம் இருந்த ஒரு சிலர் கூடுதலாக காசு போட்டிருக்கலாம்... ஒரு சிலர் தனி தனியாக உள் வீதி எடுத்து ஓவ்வொரு பக்கமாக கட்டினார்கள்.... கோவில் கட்டி கும்பாவிசேகம் நடந்தது இந்த வருட…

  25. இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது எழுதியது இக்பால் செல்வன் இந்தியப் பெண்களே இனி கவலை வேண்டாம். பெரும்பான்மையான நீங்கள் கரும் மாநிறமாக இருக்கின்றீர்கள் என்ற ஆதங்கங்களை தூக்கி எறியுங்கள். வெள்ளை நிறமாக ஒரு முகப் பூச்சு - அடுத்து உங்களின் பிறப்புறுப்புக்களையும் வெள்ளையாக்கிக் கொள்ள இன்னொரு பூச்சு - அதுவும் போதாதா ! உங்களின் பிறப்புறுப்புக்களை இறுக்கமாக்கிக் கொள்ளவும் ஒரு பூச்சு என வகைவகையாக வந்துவிட்டது. இனி உங்கள் ராஜகுமாரான் உங்களைத் தேடி வந்து உங்கள் காலடியில் கிடக்கப் போகின்றார். ஒரு பெண் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்ற கருத்தியல் சமூகத்தில் ஆழ ஊன்றியுள்ளது. அவளின் அதிகப் பட்சக் கடமை ஆணோடு கன்னித் தன்மையோடு புணர்வதும், அவனி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.