சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
அகதிகளுக்கு காதல் பாடம்: ஜெர்மனி ஆசிரியரின் ஒருமைப்பாடு முயற்சி 'ஜெர்மனியில் காதல் வயப்படுவது எப்படி?' வகுப்பில் சில அகதிகள் | படம்: ஏபி 24 வயதான ஓமர் முகமது சிரியாவைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லர். ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவர். ஜெர்மானியப் பெண்கள் தன்னை ஈர்ப்பதாகச் சொல்லும் இவர் அவர்களை எப்படி அணுகவது என்பது மர்மமாகவே உள்ளது என்கிறார். அந்த மர்மத்துக்கான தீர்வு ஜெர்மனியிலேயே கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பெண்களை அணுகுவது எப்படி என, பணக்கார மேல்தட்டு ஜெர்மானிய ஆண்களுக்கு பாடம் சொல்லித் தருவது ஹார்ஸ்ட் வென்ஸேயின் வேலை. 27 வயதான இவர் தற்…
-
- 0 replies
- 571 views
-
-
அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும் by vithaiApril 14, 2021 “திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம் அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுக்களாகவே தம் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். மேலைநாடுகளில் சாதிப்பிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 466 views
-
-
உங்களோட சம்மந்தப்பட்ட ரத்த உறவுகளோ அல்லது நெருங்கிப் பழகினர்வர்களோ இறந்தால் உங்களுக்கு ஓர் அசுமாத்தம் தெரியும் என்கிறார்களே அது உண்மையா...நாங்கள் அவர்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இறக்கும் போது வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்படும் இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா...எனது அப்பா,சித்தப்பா,பெரியம்மா இறக்கும் நேரங்களில் நான் தேவையில்லாமல் அழுது கொண்டிருந்தேன்,பொருட்களை கை தவறி உடைத்திருக்கேன்,சாப்பாட்டை தவறிக் கொட்டி இருக்கேன்....இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா?
-
- 11 replies
- 1.9k views
-
-
அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு! ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இது…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் - ஆர்.அபிலாஷ் · கட்டுரை சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக (யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காகக் கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால்மேல் கால்இடாமல், கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார். பிற்பாடு யோசித்தபோது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது. கால்மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை (துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம்). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்…
-
- 1 reply
- 975 views
-
-
அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள் பிரேம்-ரமேஷ் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. அந்த "ஆண்மை" உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் "ஆண்மை" நிற்கும் வரையில் பெண்ணடிமை வளர்ந்தே வரும். பெண்களால் "ஆண்மை" என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது "பெண்மை" விடுதலையில்லை என்பது உறுதி. "ஆண்மை"யால் தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள். இவற்றை 1928 -ல் தமிழ்நாட்டில் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதே வியப்பளிக்கக்கூடியதாக உள்ளது. வியப்பையும் மீறி, இன்றும் இவை விவாதிக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார். சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.விசித்திர உலகம் : உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அடையாளமாகும் ஆபரணங்கள் நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது. பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ‘ நகை ‘ என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.அணி என்னும் சொல்லும் ‘அணிதல்’ மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப்பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும் பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல. சரி… இந…
-
- 1 reply
- 7k views
-
-
அணு உலை பற்றிப் பரவலான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடையே இருந்தாலும், அணு உலைக்கான சரியான அறிவியல் விளக்கம், பலருக்கு இல்லாமல் இருப்பது உண்மைதான். மின்சாரம் இல்லாமல் மனுசன் கஷ்டப்படும் வேளையில், மின்சாரம் தயாரிப்பதை இந்த கூடங்குளவாசிகள் ஏன் தடுக்க வேண்டும்?" என்று சர்வசாதாரணமாகக் கோபப்படுபவர்களும் உண்டு. அணு உலையை எதிர்க்கும் மக்களின் கோபத்துக்குச் சரியான காரணம் உண்டுதானா? அல்லது அதெலாம் சும்மா தேவையற்ற பயமா? என்னும் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தேவை. "விமானம் விபத்துக்குள்ளாகும் என்று நினைத்து, விமானத்திலேயே பயணம் செய்யாமல் இருப்பது சரிதானா?" என்று ஒரு தலைவரே கேட்டிருந்ததை, நியாயமான வார்த்தைகள் என்றும் சிலர் நம்புகிறார்கள். இவற்றுக்கான விடைகளை நான் மொத்தமாக இங்கு ஆராயாவிட…
-
- 3 replies
- 8k views
-
-
அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள் அண்மையில் கொழும்பு வீதியொன்றை கிறிஸ்மஸ் வீதியாக சில நாட்களுக்கு முன்பு மாற்றியிருந்தார்கள். கொழும்பில் உள்ள வர்கள் நத்தார் கொண்டாட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றட்டும் என்ற உயர்ந்த நோக்ககோடு இவ்வாறு மாற்றப்பட்டது. இது ஒரு செய்தியென்றால் இப்பொழுது சொல்லப்போகும் செய்தி சொந்த வீடின்றி வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ள ஒரு சாராருக்கு இந்தக் கிறிஸ்மஸ் மட்டுமல்ல எல்லாமே வீதியில்தான் என்ற அவலநிலை வந்து சேர்ந்திருக்கின்றது. இந்த நத்தார் மட்டுமல்ல வரப்போகும் பொங்கல், ஈஸ்டர், வெசாக், தீபாவளி என்று எல்லாப் பண்டிகைகளுமே இவர்களுக்குத் தெருவில்தான்... …
-
- 0 replies
- 481 views
-
-
அதிகரிக்கும் ஆயுள் : வளரும் நாடுகளை அச்சுறுத்தும் வருங்காலப் பிரச்சனைகள் [size=4](தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி என சகல வசதிகளும் இருந்தன. ஆயினும் உள்ளே இருந்த அனைத்து விழிகளும் யாரேனும் தங்களைச் சந்திக்க வருவார்களா என்றே வாசலை வெறித்தன. என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் அன்னை தெரசா. முதியோர்களைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய சமுதாயப் பிரச்சனை தனிமைப்படுத்தப்படுதல். தனிமைப்படுத்தப் படுதலினால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு பல விதமான நோய்களும் உருவாவதாக கடந்த வாரம் வெளியான சிகாகோவின் ருஷ் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் …
-
- 4 replies
- 950 views
-
-
ஜெயலக்ஷ்மி ராமலிங்கம் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1…
-
- 0 replies
- 607 views
-
-
அதிகாரம் என்பது நல்ல சொல் ஆர். அபிலாஷ் வேதியலில் சில வாயு அல்லது அமிலங்களை நிறமும் குணமும் அற்றது என்பார்களே அப்படி ஒரு வஸ்து தான் அதிகாரம். இதை புரிந்து கொள்ள எனக்கு வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி தேவைப்பட்டது. இதை சரியாக அறிந்து கொள்ளாததனாலே எனக்கு அதிகாரத்தில் எனக்கு மேலேயும் கீழேயும் உள்ளவர்களோடு உறவை தக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இது என்னை நிம்மதியற்றவனாக, உலகத்தை, மனிதர்களை வெறுப்பவனாக என்னை மாற்றியது. என்னுடைய நிலைக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் அப்பா. அவர் எப்போதும் அதீதமான இரட்டை நிலைகளில் இருப்பார். ஒன்று அதிகாரத்தை பொழிவார். அல்லது அன்பை பொழிவார். இரண்டிலும் திக்குமுக்காட செய்வார். பன்னிரெண்டு வயதில் இருந்தே அப்பாவுடனான உறவு எனக்கு சிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
எங்கள் எல்லோரினதும் அடிமனசில் பசுமையான நினைவுகளாக இன்னும் இருப்பது எங்களின் பால்ய கால நினைவுகளே எந்த வித கவலைகளும் அற்று பட்டம் பூச்சிகளாய் சிறகடிச்சு பறந்த தருணங்கள் அவை எம் வாழ்வில் இனி ஒரு போதுமே திரும்பி கிடைக்காத நாட்கள் எனினும் பசுமரத்தாணியாய் எம்மனசில் பதிந்து இருப்பவை ...அப்பிடியான ஒரு வாழ்க்கை தருணம் மீண்டும் வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என எல்லோரையும் ஏங்க வைப்பன என்ன தான் தாயகத்தில் குண்டு வீச்சுகள் துப்பாக்கி சத்தம்களுக்கிடையில் கழிந்திருந்தாலும் அந்த துயரமான நினைவுகளையும் தாண்டி பால்யத்தில் சந்தோசமான நினைவுகளே அதிகம் இருக்கும் ......இப்போதுள்ள வசதி வாய்ப்புகள் எங்களிடம் இல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால் அது போல ஒரு காலம் திரும்பி வருமா என…
-
- 1 reply
- 1.1k views
-
-
அது'வும் அல்வாவும்... ராகவனும், மேகலாவும் அன்பான தம்பதி. கல்யாணம் ஆகி 18 வருடங்கள் ஆனாலும், இருவருக்கும் இடையில் சின்ன சண்டை சச்சரவு கூட வந்ததில்லை. சில ஆண்களைப் போல் சபல புத்தி ராகவனுக்கு இல்லை. ரோட்டில் நடக்கும்போது எதிரே வரும் பெண்களைக்கூட ஏறெடுத்து பார்க்காதவர். அவ்வூரில் லட்சிய தம்பதிகளுக்கு உதாரணமாக இவர்களைத்தான் சொல்வார்கள். வழக்கமாக ராகவன்தான் மேகலாவை அலுவலகம் அழைத்து செல்வார். அன்று ராகவன் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்து வீட்டிலேயே ஓய்வெடுக்க, மேகலா ஆட்டோவில் வேலைக்கு சென்றாள். பாதித்தூரம் சென்றவுடன் திடீரென, முக்கியமான பைலை வீட்டில் மறந்துவிட்டு வந்தது மேகலாவிற்கு ஞாபகம் வந்தது. சரியென்று ஆட்டோவை வீட்டை நோக்கி திருப்பச் சொன்னாள். …
-
- 4 replies
- 1.9k views
-
-
அதோ! குப்பி விளக்கில் படித்த சிறுமி மரணமாகிறாள் இதோ! கடவுளர்களுக்காக கலவைகள் தயாராகின்றன [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-14 09:46:05| யாழ்ப்பாணம்] சுன்னாகத்தில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் அந்த விளக்கு தட்டுப்பட்டதில், அதில் எரிந்து பலியாகிப் போன சம்பவம் எங்களால் வெறும் செய்தியாகவே வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த செய்திக்குள் இரு க்கக் கூடிய சோகம், துன்பம் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லை. படிப்பதற்கு அவாக்கொண்ட ஒரு பிள்ளைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. அந்தப் பிள்ளை படிப்பதற்கு மின்சார வசதி கிடைத்திருந்தால் அந்தப்பிள்ளை கல்வியில் சாதனை படைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, அதன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது! ஏழைகளின…
-
- 0 replies
- 469 views
-
-
அந்த ஒரு 'சொல்' பெண்ணை என்னவெல்லாம் செய்யும்? சமீபத்தில் வாசித்த ஒரு கவிதை. மனுஷ்யபுத்திரனுடையது. 'வேசிகளிடமும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகள்...' என்ற வரிகள். அதைப்பற்றி இணையம் முழுக்க கேலிகளும் கிண்டல்களும். சிலது சிரிக்கும்படி, சிலது வரம்பு மீறி. அது மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல் என்பதைவிட உச்சபட்சமாக 'வேசி' என்ற பெண்ணினம் மீது கிண்டல், கேலி, அருவருப்பு என தங்கள் மனக்குப்பைகளைக் கொட்டி இருந்தனர். வேசி, தே.., அம்மா, ஆத்தா என்ற வார்த்தைகள் தமிழில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும், ஏன் உலகம் முழுமைக்கும் சொந்தமாக இருக்கின்றன. என் நெருங்கிய தோழி அவள். அழகான குடும்பம், ஒரே ஒரு குழந்தை என எந்தப் பிரச்னையும் இல்லை. நாற்பதுகளில் தன்னை மேம்படுத்திக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
“இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.” மனைவியை இழந்த அவர் புலம்பினார். தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்). நினைவில்லை. வாயால் பேச முடியாது. வேண்டியதைக் கேட்க முடியாது. சாப்பிட முடியாது. சலம் மலம் போவது தெரியாது. செத்த பிணம்போலக் கிடந்தாள். நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் காப்பாற்ற முடியவி…
-
- 2 replies
- 638 views
- 1 follower
-
-
எனது நண்பர் கனடா நாட்டில் மிசிசாகா நகரில் சில காலமாக வசிக்கிறார்.மனைவி,3 பிள்ளைகள்.மன்றியல் நகரினூடாக நியூயோர்க் நோக்கி விடுமுறையைக் கழிக்க பயணிக்க விரும்புகிறார்.இது தொடர்பாக சில வினாக்களுக்கு விடை தெரியாமல் உள்ளார்.நான் கூறினேன் எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று. என் நம்பிக்கை நட்சத்திரம் நமது மதிப்புக்குரிய யாழ் களம் ஒன்றுதான்.எனவே தயவு கூர்ந்து உதவுவீர்களா உறவுகளே ? 1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ? 2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ? 3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய…
-
- 6 replies
- 1.3k views
-
-
அனுபவம் தரும் துணிச்சல்: போனவாரம் லோங்வீக்கென்ட் எனது அக்காவின் மகள் போன்பண்ணி எங்கேயாவது லாங்ட்ரிப் போவோமா என்று கேட்டார், அதற்கு நான் எங்கே போகலாம் என்றதற்கு அவர் Illinois, Indiana. Kentucky என்று சில பெயர்களை சொன்னார் அதில் எனக்கு இந்தியானா என்ற பெயர் பிடித்திருந்தது. காரணம் இந்தியா என்ற பெயர் மேலும் Indiana Jones பெயரில் வந்த படங்கள் பார்த்த பாதிப்பு. ஒருவழியாக கடைசி rental கார் கிடைத்துவிட்டது, பின் ஹோட்டல் booking, அது இன்டியானாவில் மாத்திரம் கிடைத்தது. பென்சில்வேனியா சென்று அங்கு Grovecity இல் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து இந்தியானா செல்வோம் என்று அக்காவின் மகள் விரும்பினார். நான், அக்கா, அக்காமகள், அண்ணன் மகள், நான்கு பேரும் சனி இரவு 8.30pm புறப்படோம். போகும்…
-
- 25 replies
- 5.1k views
-
-
அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு) உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. சமூதாயத்தில் இடம்பெறும் வன்முறைகளையும் பாலியல் குற்றங்களையும் தடுக்க பல மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வவலர்களும் பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தாட் போல் இல்லை. இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன்டைய பாதுகாப்பை தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சில பாதுகாப்பு நுட்பங்களை தெரிந்திருக்க வேண்டும் என லண்டனைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனை மின்கிஸி தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
அனைத்து மகளிர் அமைப்புகளிற்கும்,மற்றும் உலக மகளிர்க்கும் உலக ஆண்களின் சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்.........
-
- 1 reply
- 898 views
-
-
அன்னையர் தினம் 2020: கொரோனாலாம் மறந்து அம்மாவை சந்தோஷப்படுத்தணுமா?... இப்படி செய்ங்க. இந்த உலகத்தில் அன்னையின் அன்புக்கு நிகர் யாருமே கிடையாது. அப்படிப்பட்ட அன்னையை போற்றும் வகையில் கொண்டாடுவது தான் அன்னையர் தினம். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் வருகின்ற அன்னையர் தினத்தை எப்படி கொண்டாடுவது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் கவலைய விடுங்க. வீட்டுக்குள்ளேயே உங்க அன்னையை ஸ்பெஷலாக உணர வைக்க நாங்கள் சில ஐடியாக்களை தருகிறோம். நாம் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அம்மா என்ற உறவு தான் பக்கபலமாக இருந்திருப்பார். நமக்கு நல்ல குணநலன்களை கற்பிப்பதில் இருந்து நம்முடைய துயரங்களை துடைத்து நம் வாழ்க்கையை முன்னேற்றிய பெருமை அன்னையையே சாரும். அப்படிப்பட்ட…
-
- 0 replies
- 804 views
-