Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 8 வயதுக் குழந்தை, ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது. படத்தின் காப்புரிமைCOURTESY FAMILY OF ASIFA BANO Image captionஎட்டு வயதுக…

    • 6 replies
    • 2.4k views
  2. பாக்முத்திலிருந்து வெளியேறுவோம்! - வாக்னா் குழு கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா். பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம்.…

  3. மனைவியின் உடலை இருபதாண்டுகளாக கொள்கலனில் வைத்திருந்தவர் கைது [02 - February - 2008] மனைவியைக் கொலை செய்து உடலை இருபது ஆண்டுகளாக கொள்கலன் ஒன்றில் அடைத்து வைத்திருந்த நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைச் சேர்ந்த பிரடிரிக் வில்லியம் என்பவரின் மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனபோது, மனைவி லொறிச் சாரதி ஒருவருடன் சென்றுவிட்டாரென வில்லியம் தெரிவித்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கொள்கலனை வில்லியமின் மருமகன் திறந்து பார்த்தார். அதில் ஒரு மண்டை ஓடும், கால் எலும்புகளும் கிடந்தன. இதுபற்றி பொலிஸார் விசாரணை செய்தபோது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எட்வினாவை அவரது கணவனே …

    • 5 replies
    • 2.4k views
  4. பிரான்ஸ் அதிபர் சார்கோசி தலாய்லாமாவை சந்திந்தமைக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் வரும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ''பீப்பிள்ஸ் டெய்லி'' நாளேட்டில் இடம்பெற்ற ஆசியரியர் தலையங்கத்திலேயே இத்தகவலை சீனா வெளியிட்டுள்ளது. தலாய்லாமாவை சார்கோசி சந்தித்து 30 கழிந்த நிலையில் சீனா இந்த எச்சரிகையை விடுத்துள்ளது. சீனாவின் நலன்களுக்கு எதிராக செயற்படுகின்றார். சீனாவின் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட்டுள்ளார். இந்த சந்திப்பை சீனா எளிதில் மறக்காது. இதற்கு அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்'டி வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/ _____________________________ http://vaththirayan.blogspot.c…

  5. காதலனை மறக்காமல்....... அவர் என் நெருங்கிய நண்பர். நல்ல பண்பாளர். அதிர்ந்து பேசாதவர். அவருக்கு பல இடங்களில் தேடி ரொம்ப கவனமாக ஒரு பெண்ணை தேர்வு செய்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து வந்ததிலிருந்து அழுது அவர்மனைவி கொண்டே இருந் திருக்கிறாள். இவரும் பிறந்த வீட்டை மறக்க முடி யாமல்தான் அழுகிறாள் என நினைத்து, நல்ல மனதுடன் அவளை ஏதும் கேட் காமல், அன்புடனே பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் அவளோ அவரது அன்பை புரிந்து கொள்ளாமல், யாரிட மும் சொல்லாமல், வீட்டை விட்டு சென்று விட்டாள். பிறகு தெரிந்தது. அவளுக்கு வேறு ஒரு காதலன் இருப்பதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இத் திருமணம் நடைபெற்றுள் ளது என்பதும். சில மாதங் களுக்கு பிறகு அவளை, அவள் காதலன் வ…

    • 7 replies
    • 2.4k views
  6. சோனியாவின் தமிழக பயணம் ரத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 28ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனிடையே இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் காணரமாக பாதுகாப்பு கருதி ஸ்ரீபெரும்புதூர் பயணத்தை சோனியா ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உளவுத்துறை கேட்டுக்கொண்டது. அதன்படி தனது தமிழக பயணத்தை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4072 அந்த பயம் இருந்தால் சரி (செருப்படி பட்ட புஸ்ஸைப் பற்றி கேள்விப்பட்டிருப்பா என…

  7. வணக்கம்... வேறொன்றும் இல்லை... ஊருலை இருக்கேக்க கேட்கிற சியாமாசெட்டி.. கிபீர்... மிக் மிகையொலி விமானங்களிண்ட இரைச்சலில டொரண்டோ அதிருது. நேற்று, இன்று பயிற்சி நடைபெறுகிதாம். நாளை சனி, ஞாயிறு, திங்கள் விதம் விதமான விமானங்களிண்ட சாகசங்களை நீங்கள் டொரண்டோவுக்கு வந்தால் பார்க்கலாம். வீட்டுக்கு மேலால பேரிரைச்சல் கேட்க.. குண்டுபோட குத்திக்கொண்டு குனிஞ்சு வாறானோ எண்டுற பிரமை வருகிது. வேடிக்கை பார்க்கவிரும்புற ஆட்கள் கீழுள்ள தளத்தில மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். Canadian International Air Show at the Canadian National Exhibition. சாகசத்தில கலந்துகொள்ளும் விமானங்களை இங்கு பார்வையிடலாம் உவையுக்கு விளையாட்டு. எங்களுக்கு பழசை நினைக்க வ…

    • 5 replies
    • 2.4k views
  8. துõத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலைச் சுற்றி ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு கேட்டு தொந்தரவு செய்யும் போது சில நேரங்களில் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அது குறித்து கோவில் இணை ஆணையர் ராமராஜூ போலீசில் புகார் செய்தார்.டி.எஸ்.பி.,சாமித்஠?ுரை வேலு மற்றும் போலீசார் நேற்று கோவில் வளாகத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களைப் பிடித்தனர். அவர்களில் 50 ஆண்களை மட்டும் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து மாஜிஸ்திரேட் நாகேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் வேலூர் மேல்பாக்கத்திலுள்ள அரசு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். பெண்கள், உடல் நலம் குன்றியோர், ஊனமுற்றோர் போன்றோரை பஸ…

    • 15 replies
    • 2.4k views
  9. ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு ஏமனில் அலி அப்துல்லாசலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் மாற்றம் தேவை என்றும் ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கூட்டத்தினர் மீது ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது. இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே, ராணுவம் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியது. இதில் 25-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். http://www.nakkh…

  10.  காதலியால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் காதல்...!!! தூத்துக்குடி: தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று ஜெபக்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளார் டாக்டர் காதலி. காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை மனக்கோட்டை கட்டிய ஜெபக்குமாருக்கு தன் காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தன் காதல…

    • 14 replies
    • 2.4k views
  11. அமெரிக்காவை முதலில கண்டடைந்தவர் கிரிஸ்தோபர் கொலம்பஸ் என்பது நாம் படித்த வரலாறு. ஆனால் அண்மையில் கிடைத்த 1418 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உலகவரைபடத்தை ஆதாரமாக கொண்டு அமெரிக்காவை சீன அட்மிரல் சென்கி கண்டுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இது கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்ததாக சொல்லப்படுவதற்கு 70 ஆண்டுகள் முன்னதாகும். இச் சீன அட்மிரல் நன்நம்பிக்கை முனையையும் முதலில் அடைந்தார் என சொல்லபடுகிறது. இப்படத்தில் அமெரிக்க பழங்குடி மக்களை குறிக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சங்காய் நகரில் பழைய தட்டுமுட்டு பொருட்கள் விற்கும் கடையில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள மையின் வயதை கண்டறியும் வரை இத்தகவலின் உண்மைதன்மை பற்றி கூறமுடியாது என சொல்லப்படுகிறது. ஆயினும் இ…

    • 11 replies
    • 2.4k views
  12. புதன்கிழமை, 11, நவம்பர் 2009 (11:43 IST) லண்டனில் 6 இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் லண்டனில் இந்திய மாணவர்கள் 6 பேர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இந்திய மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் இஸ்லாமிய சொசைட்டி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று 30 பேர் கொண்ட ஒரு கும்பல் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்தது. அவர்கள் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை கத்தி, இரும்பு தடி, செங்கல் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் இந்திய மாணவர்கள் 6 பேர் படு…

  13. ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர்…

  14. முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக சுட்டதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கிறிஸ்தவரான ஜோஷ்வா ஹகீம் கூறுகையில்,ஒரு இந்தியரை தீவிரவாதிகள் அழைத்தனர். அவரிடம் முகம்மது நபியின் தாயாரின் பெயர் என்ன என்று கேட்டனர். அவருக்கு பதில் தெரியாததால் அவரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ஸ்வஹீலி மொழியில் பேசினர். அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியேறுமாறு கூறினர். என்னை அழைத்த போது என் ஐ.டி. கார்டில் இருந்த ஜ…

  15. [size=4]எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.[/size] [size=4]ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:[/size] [size=4]ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு …

    • 19 replies
    • 2.4k views
  16. District Calling Code Colombo 11 Hambantota 47 Trincomalee 26 Polonnaruwa 27 Batticaloa 65 Kalmunai 67 Ampara 63 Matara 41 Galle 91 Kalutara 34 Panadura 38 Gampaha 33 Negombo 31 Chilaw 32 Kurunegala 37 Matale 66 Kandy 81 Gampola 81 Nuwara Eliya 52 Ratnapura 45 Bandarawela 57 Kegalle 35 Nawalapitiya 54 Nawalapitiya 54 Vavuniya 24 Mannar 23 Jaffna 21 Hatton 51 Anuradhapura 25

    • 1 reply
    • 2.4k views
  17. தாங்களாகவே பல்லைப் பிடுங்கும் பரிதாபம் : பிரிட்டன் மருத்துவ வசதி இப்படி... லண்டன் : பல் டாக்டர்களுக்கு பிரிட்டனில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல் வலியால் அவதிப்படும் நோயாளிகள் தங்களுடைய பற்களை தாங்களே பிடுங்கும் விசித்திரம் அரங்கேறி வருகிறது. பிரிட்டனில் மருத்துவ வசதி தேசிய சுகாதார சேவை என்ற திட்டத்தில் அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பில் பெயர்களை பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே உடல் நல பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியும். அதுவும் குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையில் சிறந்த டாக்டர் பற்றாக்குறை இன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிகிச்சைக் கட்டணம் கட்டி மாளாது. பல் சிகிச்சைக்கும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. இங்கு பல் டாக்டர்களுக்கு கடும் பற்…

    • 8 replies
    • 2.4k views
  18. டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்௭37 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கி…

  19. சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்! சீன கண்காணிப்பு பலூனை கண்காணித்து வரும் அமெரிக்கா, அதன் இடிபாடுகள் விழும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால், அதைச் சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா இன்னும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சீனாவிற்கு சொந்தமான கண்காணிப்பு பலூன், சமீபத்திய நாட்களில் முக்கியமான இடங்களில் பறப்பதைக் கண்டறிந்துள்ளது. இது சமீபத்தில் மேற்கு மாநிலமான மொன்டானாவிற்கு மேலே காணப்பட்டது. கடந்த புதன்கிழமை மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகரின் மீது தோன்றுவதற்கு முன், இந்த பொருள் அலாஸ்காவின் அலுடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக …

  20. உலகம் முழுவதுமே பெண்கள் ராஜ்யம்தான்' லண்டன் டி.வி. கருத்துக்கணிப்பு ஆணாதிக்க சமுதாயம் என்ற நிலை இப்போது மாறி வருகிறது. பெண் விடுதலை வேண்டும் என பாடினான் பாரதி. அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி பெண்கள் உலகம் முழுவதுமே சாதிக்க தொடங்கிவிட்டனர். சமுதாயத்தில் பெண்கள் சம அந்தஸ்துடன் இருக்கின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் அளவிட முடியாத சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமூகத்தில் மட்டுமல்ல, வீட்டிலயும் அவங்க ராஜ்யம்தான். லண்டனில் டிமாக்ஸ் என்ற டெலிவிஷன் சேனல் ஒரு நூதன கருத்து கணிப்பை இன்டர்நெட் மூலம் நடத்தி யது. சமுதாயத்தில் யார் ஆதிக்கம் உள்ளதுப 21-ம் நூற்றாண்டில் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 2 ஆயிரம் ஆண்கள், பெண்களி…

    • 9 replies
    • 2.4k views
  21. ராஜஸ்தான் கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை, திருமணமான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனாவுக்கும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த கிராமத்தினர் அவர்களைத் தேடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியைக் கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்…

  22. நல்லபாம்பை விழுங்கிய இன்னொரு நல்ல பாம்பு ஜ×னாகட், மார்ச்.21- குஜராத் மாநிலம் ஜ×னாகட் என்ற நகரத்தில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு 8 கண்ணாடி அறைகளில் வித விதமான பாம்புகள் காட்சிக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அறையில் 6 அடி நீள நல்ல பாம்பும், 7 அடி நீள நல்ல பாம்பும் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று திடீரென 7 அடி நீள நல்ல பாம்பு உடன் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை அதன் தலையில் தாக்கியது. இதில் அந்த பாம்பு செத்தது. பின்னர் அந்த பாம்பை முதலில் தாக்கிய 7 அடி நீள நல்ல பாம்பு மெல்ல மெல்ல விழுங்கி முடித்தது. இந்த சம்பவம் சுற்றுச் சூழல் வல்லுனர்களிடையே ஆச்சரியத்தையும், திகிலையும் ஏற்படுத்தி உள்ளது. சில நிபுணர்கள் கூறுகையில் கடும் பசி காரணமாக அ…

    • 0 replies
    • 2.4k views
  23. முன்னாள் முதல்வரின் மகள், மாநிலங்களவை உறுப்பினர் என்கிற எந்தப் பெயரையும், பதவியையும் பயன்படுத்த முடியாதபடி, திகார் பெண்கள் சிறையில் ஆறாம் எண் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதுமே, கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியது. அத ன்படியே, கனிமொழியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக சிறையில் கனிமொழியை வந்து சந்தித்துச் செல்லும் உறவினர்கள் மட்டுமே இப்போது அவ ருக்கு இருக்கும் ஒரே ஆறுதல். கனிமொழி பிறக்கும்போது, கருணாநிதி, அண்ணா தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த…

  24. கேபிடல் கேட் - மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்! துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்" என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள…

  25. தகவல் மூலம் :- தமிழ்முரசு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.