உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
இந்திய பிரதமர் மோதியின் ஆஃப்ரிக்க சுற்றுப்பயணத்தில் யுகாண்டா நாடு இடம்பிடித்தது ஏன்? பாகிஸ்தான் கிராமங்களில் பெண்களுக்கு மறுக்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 236 views
-
-
சொம்பரா, ஜேரமன் அல்சேசன் நாய். கொலம்பியா தலைநகர விமான நிலையத்தில் பொலீஸ்காரர்கள் உடன் கடமையில் இருக்கும் பெண் போலீஸ் நாய். சொம்பரா, தனது வேலையில் பெரும் கெட்டிக்காரி. இதுவரை 9000 கிலோ வரை பிடித்துக் கொடுத்து விட்டது. 245 பேர் சிறைத்தண்டணை பெற்றுள்ளார்கள் அந்த நாயை, சொம்பராவை தாண்டி எதுவே தப்பிப் போக ஏலாத அளவுக்கு மோப்ப சக்தி அதிகம். என்ன வித்தை காட்டினாலும், சொம்பராவை ஏமாத்த முடியாது என்று பெரும் கடுப்பில், தூக்குங்கடா, சொம்பராவை... தலையை கொண்டு வந்தால் 70,000 டொலர் பரிசு என்று அறிவித்துள்ளது, கடத்தல் கோஸ்டி ஒன்று. உலகளாவிய புகழ் பெற்றுவிட்ட சொம்பராவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகள் சொம்பராவை தமக்கு விற்குமாறு கேட்டுள்ளன. …
-
- 1 reply
- 698 views
-
-
டோங்கா தீவில் தூதரகத்தைத் திறந்த அமெரிக்கா அமெரிக்கக் கொடிக்கு பின்னால் Manhattan நகரக்காட்சி. (படம்: Reuters) அமெரிக்கா, டோங்கா (Tonga) தீவில் தூதரகத்தைத் திறந்துள்ளது. சுமார் 100,000 குடிமக்களைக் கொண்ட நாடு, டோங்கா. தென் பசிபிக் பகுதியில் செல்வாக்கை நிலைநாட்டச் சீனாவுடன் போட்டியிடுகிறது அமெரிக்கா. அதற்காகத் தென் பசிபிக் தீவுகளில் நட்புறவைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துவருகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சாலமன் (Solomon) தீவுக…
-
- 0 replies
- 353 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் குறித்து கடும் கண்டனம் பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பான தனது சட்டங்கள் மூலம் பிரிட்டன் ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத சந்தேக நபர்களை கால வரையறையின்றி சிறையிலடைக்கும் செப்டெம்பர் 11 இற்குப் பின்னரான சட்டங்களை நீதிமன்றம் நிராகரித்த பின்னர் 2005 இல் டொனி பிளயர் பாராளுமன்றம் மூலம் புதிய சட்டங்களைக் கொண்டு வந்திருந்தார். பயங்கரவாத சந்தேக நபர்களினது கடவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்வது அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட பல வகையான கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 535 views
-
-
இந்தியாவின் தென் பகுதியில் காணப்பட்ட அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஏயார் ஏசியா விமானம், கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையவேண்டிய ஏ.கே11 என்ற விமானமே கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டது. 168 பிரயாணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் முற்பகல் 11.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/36374.html#sthash.2vOqAZM6.dpuf
-
- 3 replies
- 501 views
-
-
சொலமன் தீவில் சுனாமி? Solomons town hit by 3m wave A 3M-high wall of water slammed into the Solomon Islands town of Gizo, causing widespread damage, according to an Australian woman living there. Aftershocks following a massive earthquake near the Solomons had made residents too frightened to return, said Kerrie Kennedy. Ms Kennedy is in Sydney visiting family but said her new house in Gizo was first rocked by the earthquake and than swamped by a tsunami. From many phone calls to her husband Danny in the Solomons, Ms Kennedy has heard Gizo, her home for the past 19 years, suffered extensive damage from the double whammy. "The town has certa…
-
- 16 replies
- 2k views
-
-
குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு
-
- 17 replies
- 2.8k views
-
-
Published By: RAJEEBAN 20 SEP, 2023 | 12:40 PM சூடானில் வாக்னர் ஆதரவு படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் விசேட படையணியினர் உள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. சூடான் தலைநகருக்கு அருகில் வாக்னர் ஆதரவு படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதல் மற்றும் தரைநடவடிக்கைகளின் பின்னணியில் சூடானின் விசேட படையினர் உள்ளனர் என்பது சிஎன்என்னின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதலின் விளைவுகள் போர்முனையிலிருந்து பல மைல்களிற்கு அப்பால்வரை காணப்படுவதும் தெரியவந்துள்ளது. சூடானில் இடம்பெறும் தாக்குதல்களை சூடா…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
(CNN)Geraldine Schultz, 67, and Jacklyn Klosa, 69, were neighbors in the rural Illinois hamlet of Fairdale. On Thursday night, their close-knit community was ravaged by a tornado that shredded homes and ripped trees bare of leaves and most limbs. Only the thickest branches remained. Schultz and Klosa were killed, officials said. http://www.cnn.com/2015/04/10/us/severe-weather/index.html
-
- 1 reply
- 430 views
-
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நேற்று (வியாழக்கிழமையும்) இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து…
-
- 0 replies
- 367 views
-
-
பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி! பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியா…
-
- 5 replies
- 1.4k views
-
-
'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ எனத் தி.மு.க-வும் காங்கிரஸும் போட்டி போட்டு அறிவித்துவிட்டன. ஈழத்தில் போர் நடந்தபோதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஃபெவிக்கால் பிணைப்பாக வலம் வந்த விடுதலைச் சிறுத்தைகளின் நிலைதான் இப்போது புதிர்! தனித்துவிடப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்தித்தோம். ''தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்த்தீர்களா?'' ''இது எங்களை அதிரவைத்திருக்கும் அறிவிப்பு! கூட்டணி அமைக்க பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 'தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சி யின் ஆலோசனைக் குழுவில் ஆராய்ந்துதான் எந்த முடிவும் எடுப்போம்’ என நாங்கள் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. திடீரென இப்படி அறிவித்து இரு…
-
- 0 replies
- 484 views
-
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை. சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார். ஜெட்டாவில் தனது மகன்களில் ஒருவரான இளவரசர் மிஷாரி, பிரித்தானிய துணைத் தூதர் சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். எனினும் நேற்று (24) சவூதி அரேபியாவின் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஸ்தலமாக மாற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வேலை…
-
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
தயாநிதி மாறன் வீட்டில் போராடி நுழைந்த சி பி ஐ! மாறன் குடுபத்தினர் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீரென நுழைந்த சி.பி.ஐ பல சோதனைகளை நடத்தியது தெரிந்ததே. இச்சோதணைக்காக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் சி.பி.ஐ. நுழைவதற்கு மிகவும் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது, பல முறை எச்சரித்தும் தயாநிதி மாறன் வீட்டின் காவலாளி சி.பி.ஐ. அதிகாரிகளை, உள்ளே விட அனுபம்திக்கவில்லை என கூறப்படுகிறது, இதனால் சுமார் முக்கால் மணி நேரம் தாமதமானதாகவும், இந்த இடைபட்ட நேரத்தில் தயாநிதி மாறன், சி பி ஐ வீட்டில் நுழைவதை தடுக்க பல வழிகளில் முயன்றுள்ளார், ஆனால் அதற்க்கு பயனளிக்கவில்லை, மேலும்,சி.பி.ஐ. உள்ளே நுழய போராடிக்கொண்டிருந்த நேரத்தில், வீட்டின் பின் வ…
-
- 1 reply
- 700 views
-
-
தமிழகத்தை சேர்ந்தவர் ரேவ் ஜோசப் பழனிவேல் ஜெயபாலு (வயது 60) என்பவர் அமெரிக்காவில் உள்ள மின்னி சோட்டா என்ற பகுதியில் மத போதகராக இருந்து வந்தார். இவர் மீது 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இவர் 2005 ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு தப்பி ஓடி வந்து விட்டார். அமெரிக்காவில் இவர் மீது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குபதிவு செய்யபட்டது.இதை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய போலீசாரால் கைது செய்யபட்டார்.இவர் தன் மீதானா குற்றத்தை ஒப்பு கொண்டார். தற்போது பாதிக்கபட்ட பெண்ணுக்கு 25 வயது ஆகிறது.இந்த வழக்கில் வருகிற 15 ம் திகதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.ஜோசப் பழனிவேலுக்கு இந்த வழக்கில் 15 வ…
-
- 1 reply
- 409 views
-
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை! “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார். இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின், வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோ…
-
-
- 71 replies
- 6k views
-
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி. இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன. மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது. இஸ்ரேலிய அரசாங்கம் காசாவ…
-
-
- 13 replies
- 1.2k views
-
-
பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 1 இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம். யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவ…
-
- 11 replies
- 6.1k views
-
-
A former American Diplomat says, India must prevent further Chinese involvement in Sri Lankan affairs, as the Chinese have already made its mark on the Sri Lanka. Former U.S. diplomat William H. Avery said, in a book titled “China’s Nightmare, America’s Dream: India as the Next Global Power” that India must pressure Sri Lanka to kick out the Chinese and become a kind of vassal state. In the book, extracts of which were published in the Wall Street Journal last week, Avery describes how India just stood by and watched as China moved in to build a port at Hambantota. Avery, now a business consultant, served at the U.S. Consulate in Chennai in the 1990s, a time when In…
-
- 6 replies
- 782 views
-
-
நைல் நதியிலிருந்து 40 பேரின் சடலங்கள் மீட்பு சூடானின் நைல் நதிக் கரையிலிருந்து சுமார் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் நாட்டு தலைநகர் கார்டோமை ஊடறுத்து செல்லும் நைல் நதியிலிருந்தே குறித்த 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்களுள் 60 பேர் வரை கொல்லபட்டிருக்கலாம் என்றும் தற்போது 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சூடான் மத்திய வைத்திய குழு the Central Committee of Sudan Doctors (CCSD) தெரிவித்துள்ளது இந்நிலையில் துணை இராணுவக் குழு Rapid Support Forces (RSF) ஒன்று அ…
-
- 1 reply
- 662 views
-
-
பாகிஸ்தான் மருத்துவர் அப்ரிதான் ஒசாமாவை காட்டிக்கொடுத்தவர் ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது. அபோதாபாத்தில் தங்கியிருப்பது ஒசாமாதான் என்பதை அவரது மரபணு மூலம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவிடம் உறுதி செய்ததும் சகில் அப்ரிதான். இவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அபோதாபாத் வளாகத்தி…
-
- 8 replies
- 978 views
-
-
மொஸ்கோவில் நூற்றுக் கணக்கானோர் கைது மொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட பேரணி ஒன்றின் போது நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், மக்கள் எதிர்ப்பையடுத்து, கொலுநோவ் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 507 views
-
-
கிரீஸ் தேர்தலில் சிரிஸா கட்சி வெற்றி: சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார்- இடதுசாரி தலைவருக்கு கிரீஸ் மக்கள் தொடர்ந்து ஆதரவு தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஏதென்ஸில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அலெக்சிஸ் சிப்ராஸ் படம்: ராய்ட்டர்ஸ் கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சிரிஸா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ கொள்கைகளை உடைய அலெக்சிஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார். இது கிரீஸ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று சிப்ராஸ் கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் 6 ஆண்டுகளில் 5 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 9 மாதங்களுக்குள் 2-வது முறையாக நடைபெற்ற தேர்தலில் சிப்ராஸ் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கம்யூனிஸ ஆதரவு ஐரோப்பிய நாடு ஒன்றில் கம்யூனிஸ கொள்…
-
- 1 reply
- 310 views
-
-
பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் பாகல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல் தடவையாக சோனியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை பிரதமர் ஒரு வாடிக்கையாகவே மாற்றிக்கொண்டார். மோடி நாட்டில் இருப்பதை விட விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதுதான் அதிகம். தேர்தலுக்காக மட்டுமே அவர் பீகாருக்கு லட்சக்கணக்கான மதிப்பில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி பீகார் மக்களை திசை திருப்பி வருகிறார். பீகாருக்கு அவர் அறிவித்திருக்கும் சிறப்பு நிதிஉதவி நடைமுறையில் சாத்தியமில்லாதது. பழைய திட்டங்களை புதியவைகளாக அறிவிப்பதில் மோடி கெட்டிக்கார…
-
- 0 replies
- 269 views
-