உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
நீசிலுள்ள தேவாலயத்தில் (Notre-Dame de Nice - Alpes-Maritimes)நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் எமானுவல் பற்றி போல் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. தேவால்ய மலசல கூடத்திற்குள் ஒளிந்திருந்த இஸ்லாமியப் பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான். https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwODQ1OTExNg==.htm
-
- 5 replies
- 1.9k views
-
-
கடந்த சனியன்று அசீம் திரிவேதி (25) என்ற கான்பூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்டை, அவர் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி மும்பை பந்த்ரா போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இந்திய குடியரசுக்கட்சியின் வழக்கறிஞர் அமித் கட்டாரநேயா கொடுத்த புகாரின் பேரில் தான் நடவடிக்கை எடுத்தோம் எனத் தப்பிக்கிறார், தாக்கரேக்களால் மிரட்டப்படும் மகாராஷ்டிர காங்கிரசு கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாடீல். காங்கிரசு இக்கைதை ஆதரிக்கவில்லை என்று சொன்னாலும், செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசிய சின்னங்களை அவமதிப்பதை அனுமதிக்க முட…
-
- 2 replies
- 1.9k views
-
-
பாகல்கோட்: கர்நாடகத்தில் தெய்வ நம்பிக்கை காரணமாக கர்நாடகவைச் சேர்ந்த முதியவர் தனது ஒரு தோண்டி எடுத்து முக்தி அடைந்த ஞானிக்கு நேர்த்தி கடன் செலுத்தினார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்தார். கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் அடகா கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது. தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட முதுகப்பா, கடந்த 28ம் தேதி நள்ளிரவு மடத்துக்கு சென்றார். தனது கனவில் சங்கராஜா சுவாமிகள் தோன்றி, கண் கேட்டதாக கூறி, தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்கா…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை ஏற்றுவதில் இருந்த முன்னைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு அந்நாட்டின் 16 பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களும், தலைமை சுகாதார அமைச்சருடன் இணங்கியுள்ளனர். இதனால், அஸ்ட்ராசெனேக…
-
- 17 replies
- 1.9k views
-
-
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்: கொடுத்து வைத்த வாலிபர் காதலித்து கர்ப்பமாக்கிய 2 இளம் பெண்களுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் வாலிபர். கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் குஸ்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா நாயக். இதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, தீபா என்ற 2 பெண்களை காதலித்தார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். காதலிகள் 2 பேரும் கர்ப்பம் அடைந்தனர். சைத்ரா 6 மாதம். தீபா 3 மாதம். விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தது. ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. 2 பேரின் கர்ப்பத்துக்கும் சந்திரா நாயக்தான் காரணம் என தெரிந்ததும் ஊரே வாயடைத்து போனது. தன்னை திருமணம் செய்யும்படி 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
லண்டணில் அப்பாவில் ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராணுவ முகாமிற்கு காரில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரரை வழிமறித்த பயங்கரவாதிகள் இருவர், அவரை கீழே இழுத்து போட்டு ஆட்டின் கழுத்தை அறுப்பது போல் அறுத்து கொன்றனர். இதை நேரில் பார்த்த இங்கிரிட் லோயா - கென்னட் என்ற பெண், பயங்கரவாதிகளிடம் சென்று எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என, கோபமாக கேட்டார். ஆப்கன் முஸ்லீம் இளைஞர்கள் சாவுக்கு காரணமான இங்கிலாந்து ராணுவ வீரர்களை கொல்வதே தங்கள் லட்சியம் என பதிலளித்தனர் பயங்கரவாதிகள். இதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டதால், பயங்கரவாதிகள் துப்பாக்கியை காட்டி கூட்டத்தினரை மிரட்டினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸார் பயங்கரவாதிகளின் காலில் சுட்டு, சுற்ற…
-
- 1 reply
- 1.9k views
-
-
சிறிலங்காவில் பெளத்த மதத்தினைப் பெரும்பான்மையாக உடைய சிங்களப்படைகளினால் அப்பாவித்தமிழர்கள் (கொல்லப்பட்டவர்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள்) கொல்லப்பட்ட போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தந்த சுப்பிரமண்ய சுவாமிகள் நியூயோக்கில் சென்ற 2ம் திகதி நடைபெற்ற மகா நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் குரல் கொடுத்தார்.
-
- 1 reply
- 1.9k views
-
-
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை இன்று மணக்கிறார் ஹர்பஜன்சிங்: ஜலந்தரில் கோலாகல ஏற்பாடுகள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் - நடிகை கீதா பாஸ்ரா திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் இருவரும் உற்சாகமாக பங்கேற்றனர். படங்கள்: பிடிஐ இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (35) கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை (31) காதலித்து வந்தார். இதையடுத்து இருவருக் கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இதன்…
-
- 4 replies
- 1.9k views
-
-
மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish) மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம். பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்…
-
- 4 replies
- 1.9k views
-
-
லண்டன்: இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப் பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப் பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது இத்திருமணம். எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார். http://tamil.oneind…
-
- 2 replies
- 1.9k views
-
-
கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந் தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள், முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம் செய்தனர். 201 பேரை கொன்று குவித்ததாக ராணுவம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றத்தில் தொடர்புடைய கௌதமாலா இராணுவத்தின் சிறப்புப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த பெட்ரோ பிரமென்டல் ரியோஸ் (இப்போது வயது 54) அமெரிக்காவின்…
-
- 1 reply
- 1.9k views
-
-
இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், ரகுமான் விருது பெற்றதை விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியு…
-
- 17 replies
- 1.9k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-
-
Polish twins have different fathers http://www.ndtv.com/article/world/polish-twins-have-different-fathers-75259 இதில் ஏதும் சந்தேகமிருப்பின் விஞ்ஙான அமைச்சர் நெடுக்ஸ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
2 கைகளையும் இழந்த மாணவி மாளவிகா 1137 மார்க் எடுத்து சாதனை ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புகிறார் சென்னை, மே 23- குண்டடிபட்டு 2 கைகளையும் இழந்த ஒரு மாணவி பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1137 மார்க் எடுத்து சாதனை புரிந்துள்ளார். `உடலில் ஏற்பட்ட ஊனங்கள் ஊனமல்ல' என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் மாணவி மாளவிகா. குண்டு வெடித்தது கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாளவிகா. இவருடைய தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் குடிநீர் வாரியத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார். இதனால் மாளவிகா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மற்றும் தாய் ஹேமமாலினியுடன் ராஜஸ்தானில் வசித்து வந்தார். அப்போது ராணுவத்தினர் பயிற்சியின் போது பயன்படுத்திய பெரிய வெடிகுண்டு ஒன்று தவறி மாளவிகாவின் வீட்டருகே விழுந…
-
- 8 replies
- 1.9k views
-
-
சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார். உள்துறை மந்திரியின் கடிதம் கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? சட்டத்தை மீறுபவர்களுக்கு என்று ஏதாவது மதம் இருக்கிறதா? வாக்கு வங்கி அரசியல் அவர்களது வெட்கமில்லாத துணிவை பாருங்கள். அவர்கள் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். சட்டத்தை …
-
- 1 reply
- 1.9k views
-
-
47 வயதே ஆன சூசன் போயில் Briton Got Talent டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை அவரை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேடை ஏறி தன்னை அறிமுகம் செய்யும் போது கூட யாரும் அவரை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. மாறாக அவர் தான் ஒரு தொழில் முறைப் பாடகியாக வரவேண்டும் என்று தெரிவித்த போது பலரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர் ஆனால் அவர் பாட ஆரம்பித்ததுமே அமைதியாகிய அரங்கம் பாடி முடித்த போது எழுந்து நின்று ஆர்ப்பரித்தது நடுவர்கள் திகைப்பின் உச்சத்திற்கே சென்றனர். http://www.youtube.com/watch?v=9lp0IWv8QZY சூசன் போயலின் வாழ்க்கை அந்த ஒரே இரவில் மாறிப் போனது. உலகம் முழுவதுமிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பத்திரி…
-
- 3 replies
- 1.9k views
-
-
காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது 20 October 09 02:31 am (BST) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு உரிமை கொண்டாடும் சீனாவோடு இந்தியாவின் முரண்கள் அதிகரித்துச் செல்கிறது. சென்ற மாதம் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்கியது சீனத் தூதரகம். இந்நிலையில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சீன அரச் தயாரித்திருக்கும் பயணக் கையேட்டில் காஷ்மீரை இறையாண்மையில்லாத தனி நாடு என்று சித்தரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள வரைபடத்திலும் காஷ்மீர் இந்தியாவோடு இல்லையாம். சீனாவின் இச்செயல் புது டில்லியில் அரசியல் சூட்டைக் கிளப்பி விட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய தரூர் இருதரப்பிலு…
-
- 6 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்திருத்த/இருக்கின்ற நேபாள மாவோஜிட் போராளிகள்.. சமாதான வழிக்குத் திரும்பி இடைக்கால அரசில் அங்கம் வகித்து.. நேபாளத்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் நேபாள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அரசமைக்க உள்ள தறுவாயில்.. அப்போராளிகள் மீது அடக்குமுறையை முன்னைய நேபாள மன்னர் சார்பு அரசு கட்டவிழ்த்துவிட ஆயுத உதவி மற்றும் இராஜதந்திர வழிகளில் உதவிய அமெரிக்கா.. இப்போ அப் போராளிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நேபாளத்தில் முடியாட்சியை முறிவுறுத்த மாவோஜிட்டுக்கள் போராடி வந்தனர் என்பதும் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நேபாளப் போராளிகளுக்கு விடுதலைப்புகள் பயிற்சி அளிப்பதாக இந்தியா உட்பட சிறீலங்காவு…
-
- 5 replies
- 1.9k views
-
-
14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம் ஏப்ரல் 03, 2007 டெல்லி: தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா,…
-
- 6 replies
- 1.9k views
-
-
சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்…
-
- 1 reply
- 1.9k views
-
-
3,600 டன் பொருட்களுடன் நடுக்கடலில் மூழ்க போகும் கப்பல்! (வீடியோ) பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பனாமா நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்மிட் சால்வெஜ் (Smit Salvage) நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை. கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த வண்ணம் கப்பல் இருக்…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒபாமாவையும் சீனப் பிரதமரையும் சந்தித்தார் மன்மோகன் இந்தோனேஷியா, பாலித் தீவில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோவோ ஆகியோரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சிவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீட்டுப் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்க நிறுவனங்களின் கவலையை, இந்தியச் சட்டத்துக்குட்பட்டு தீர்க்க இந்தியா தயாராக இருப்பதாக ஒபாமாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். ஒபாமாவுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தியாவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீடு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஒபாமாவிடம் விள…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஒரு பக்கம் தமிழனத்துக்கு ஆதரவான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும் தினமணியின் இரட்டை வேடம்... http://www.tamilanexpress.com/cover/cover.asp
-
- 8 replies
- 1.9k views
-
-
பலஸ்தீன காசாப் பகுதியில் இஸ்ரேலிய எப் 16 போர் விமானங்கள் கண்மூடித்தனமான ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் சுமார் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் (400க்கும் மேல்) காயமடைந்துள்ளனர். கமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை தொடர்ச்சியாக காசா பகுதியில் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்பது பல காலமாக அறிக்கைகளின் வழி சொல்லப்பட்டு வந்தாலும் அதனை யாரும் உலகில் கட்டுப்படுத்த முனைவதில்லை. இஸ்ரேலிய யுத்த விமானங்கள்.. சிறீலங்காவிலும் பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இஸ்ரேலிய தயாரிப்ப…
-
- 5 replies
- 1.9k views
-