உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26631 topics in this forum
-
பெங்களூர், உட்பட.... 12 நகரங்களின் பெயர்கள் மாறின! மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட 12 கர்நாடக நகரங்களின் பெயர்கள் கன்னட பெயர்களாக மாற்றி கர்நாடக மாநில அரசு நேற்றிரவு அறிவிக்கை வெளியிட்டது. பெங்களூர், மைசூர், பெல்காம் உள்ளிட்ட நகரங்களின் பெயர்களில் ஆங்கில வாசம் அடிப்பதாக கருதியது 2008ல் கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு. இதையடுத்து பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்களை லேசான மாறுதலுடன் கன்னட பெயர்களாக மாற்றி அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக வருவாய் துறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது: கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார். கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்த…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் தோழி சசிகலாவுடன் மிக நீண்ட ஓய்வு எடுத்து வருகிறார் ஜெயலலிதா. கோடை காலத்தின் பெரும்பாலான பகுதியை அவர் ஊட்டியில் தான் செலவிட்டார். அங்கிருந்தபடியே தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். இப்போதும் அங்கு தான் இருக்கிறார். இந் நிலையில் அவரை சுப்பிரமணியம் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார். திமுக-பாமக மோதல் வலுத்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே சுவாமியை கொடநாட்டுக்கு அழைத்திருந்தார் சுவாமி. அவரும் கிளம்பிப் போனார், ஆனால் அந்தச்…
-
- 6 replies
- 1.6k views
-
-
உலக அழகி ஆனார் இந்திய அழகி...வாழ்த்து மழை குவிகிறது! இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார். 2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று இரவு சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் அவர் வெற்றி பெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார். இவர் ஏற்கனவே இந்திய அழகியாக தேர்வானவர் ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநி…
-
- 6 replies
- 1.6k views
-
-
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் கடந்த 21.06.2011 அன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றார். அங்கு திகார் ஜெயிலில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யை சந்தித்தார். பின்னர் 22.06.2011 அன்று இரவு 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். டெல்லி பயணம் குறித்த கேள்விக்கும், கனிமொழியின் நிலைமை குறித்த கேள்விக்கும், ‘’திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரைச் சந்திப்பதற்காக மட்டுமே டெல்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது உடலில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. சரத்குமார…
-
- 3 replies
- 1.6k views
-
-
இந்த வார விகடனில் இருந்து ----------------- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாக வும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ''அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி'' என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக் கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது. பண்டைய தமிழக அரசர்கள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் 3 நாள் போர் நிறுத்தம் நார்வே மந்திரிகளிடம் இந்தியா வலியுறுத்தல் ஓஸ்லோ, ஆக. 27- இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யுமபடி இந்தியா வலியுறுத்தி உள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அந்த நாட்டு அமைச்சர்கள் எரிக் சொல்ஹெய்ம், கார் ஸ்டொர் ஆகியோரை இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் சியாம்சரண் சந்தித்துப் பேசினார். இலங்கை நிலவரம் குறித்தும், அங்கு பாகிஸ்தான் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தார். இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று சரண் வலியுறுத்தினார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்ட…
-
- 4 replies
- 1.6k views
-
-
பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்டிராஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியி;ல் பெருமளவு மக்கள் காணப்பட்ட தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவரை தங்களிற்கு நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் அவர் இரு தடவைகள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடியுள்ளார் என தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நகரின் மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு? ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள். இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈர…
-
- 8 replies
- 1.6k views
-
-
http://tamil.oneindia.in/news/2012/09/20/india-congress-splendid-isolation-upa-minority-161799.html மமதாவின் அதிரடியால் மைனாரிட்டி அரசாகிப் போன ஐ.மு. கூட்டணி டெல்லி: மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ கடிதம் நாளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாட்டால் இடைத்தேர்தல் வருமா? அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கையில் மாற்றம் வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நிதிசென்ட்ரல் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறிந்துபோய்விட்டது! என்பதை ஒருவழியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர…
-
- 0 replies
- 1.6k views
-
-
முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துனிஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் முன் Femen அமைப்பை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென டாப்லெஸ்ஸாக தோன்றி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முஸ்லீம் மத வழக்கின்படி அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று இளம்பெண்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என Femen அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அரைநிர்வாணத்தோடு நேற்று பாரீஸ் நகரில் வழிபாடு நடத்தினர். மேலும் அவர்கள் பாரீஸிலுள்ள துனிஷியா தூதரகம் முன் மேலாடையின்றி நின்று போராட்டம் செய்தனர். அவர்களுடைய திறந்த மார்பில் Allah made me free மற்றும் 'woman spring is coming' போன்ற வாசகக்களை…
-
- 13 replies
- 1.6k views
-
-
உடல் நலன் தேறிய வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசுவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமுடன் இருப்பதாக, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25682
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில் - குகையினுள் அதிசய பெட்டகம்! [Monday 2014-09-01 22:00] ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 'முக்தி குப்தேஸ்வரர் கோயில்' என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரனாசியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ஒற்றை பளிங்குக்கல்லில் வடிக்கப்பட்ட இந்த அழகிய சிலை, சிவபெருமான் நான்கு கரங்களுடன் அமர்ந்திருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத…
-
- 0 replies
- 1.6k views
-
-
நேற்று முன்தினம் பிரான்சில் மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது, நேற்று அதற்கான புதிய திட்டத்தை பிரான்சிய அதிபர் பிரான்சியோ ஒலந்த முன் மொழிந்துள்ளார். [size=2][size=4]இன்றுள்ள பிரான்சிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அவர் இரண்டு வழிகளில் முயன்றுள்ளார், ஒன்று அதிக வருமானம் பெறும் தனிநபர்கள், பெரும் பணக்காரர்களின் வருமான வரியை 75 வீதமாக உயர்த்தலாம் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இதன் மூலம் 10 பில்லியன் யூரோக்களை மீதம் பிடிக்கலாம் என்பது அவருடைய கணக்கு, இரண்டாவதாக பாரிய இலாபம் உழைக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியையும் உயர்த்தி 10 பில்லியன் யூரோவை மீதம் பிடிக்க திட்டமிட்டுள்ளார்.[/size][/s…
-
- 19 replies
- 1.6k views
-
-
பிரான்ஸ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இனவெறி கொண்டவர்கள் என்பது கடந்தாண்டு நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள் ளது. பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைக் கழக அமைப்பின் தேசிய ஆலோசனைக் குழுவினர் (சி.எஸ்.ஏ.,) கடந்தாண்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டனர். ஆயிரத்து 11 பேரை நேருக்கு நேர் சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தினர். இதில், 33 சதவீத பிரான்ஸ் மக்கள் இனவெறியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்தாண்டை விட இனவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது என இந்த அமைப்பினர் தெரிவித்தனர். சி.எஸ்.ஏ., அமைப்பினர் கருத்துக்கணிப்பின் போது பிரான்ஸ் நாட்டு மக்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. "உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கு............'…
-
- 4 replies
- 1.6k views
-
-
சீனப்பெண்ணை மதுரை மருமகளாக்கிய யோகா:மொழிகளை கடந்த 'பயணம்' ஜூலை 07,2009 மதுரை :ஜாதி, மதம், மொழி கடந்து 25 வயது மதுரை இளைஞரையும், 26 வயது சீனப் பெண்ணையும் இணைத்து வைத்திருக்கிறது யோகா. மதுரை திருநகர் அமுதம் திருமண மண்டபம். கொஞ்சும் மழலைத் தமிழில் "வணக்கம்' என்று வரவேற்கிறார் யுசின் மேய். சீனாவின் குடிமகளாக இருந்த இந்த யோகா டீச்சர், மதுரை மருமகளாக வேண்டும் என்பதற்காக "லட்சுமியாக' பெயர் மாறி, மதுரையை சேர்ந்த யோகி ராமலிங்கம் மகன் சிவானந்தத்தை நேற்று கரம் பிடித்தார். ""நான்கு ஆண்டுகளுக்கு முன் யோகா மாஸ்டராக சீனாவிற்கு சென்றேன்.ஒரு நிகழ்ச் சிக்காக குவாங்ஷோங் நகரத்திற்கு சென்றபோது லட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு நம்ம ஊர் சாப்பாடு தான் ஒத்துவரும் என்பத…
-
- 1 reply
- 1.6k views
-
-
. டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு-2 தைவான் நாட்டவர் காயம்-பெரும் பீதி டெல்லி: டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல்வ வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமா…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும…
-
- 11 replies
- 1.6k views
-
-
கியூப முதற் பெண்மணி. முதலாளித்துவ வல்லாதிக்கத்துக்கு எதிரான.. புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கும் கியூபாவின்.. முதற் பெண்மணி Vilma Espin தனது 77வது வயதில் இனங்காணப்படாத நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி காலமானார். இப்பெண்மணி கியூப அதிபர் பிடல் காஸ்ரோவின் சகோதரும், கியூபாவின் தற்காலிக அதிபராகவும் உள்ள Raul Castro துணைவியுமாவார். கியூபப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்மணி மட்டுமன்றி இவர் கியூபப் பெண்களில் இரசாயனப் பொறியியல் பட்டம் பெற்ற முதற் பெண்மணியுமாவார். கியூப விடுதலைப் போராட்டத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக கியூபாவின் முதற் பெண்மணி தனது தேசத்தின் விடுதலைக்காக களத்தில் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கியூப முதற் பெ…
-
- 7 replies
- 1.6k views
-
-
லண்டன்: உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும், நிலையில் இங்கிலாந்து ராஜ குடும்பம் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. மீதமாகும் சாப்பாட்டைக் கூட வீணடிக்காமல் சாப்பிட வேண்டும் என சமையல்காரர்களுக்கு ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளாராம். உலகப் பொருளாதாரம் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அரண்மனையில் சிக்கண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என அரச குடும்பத்தினருக்கு அவர் உத்தரவு போட்டுள்ளாராம். கிறிஸ்துமஸ் விருந்தின்போது சாப்பாடு மீதமானால் அதை தூக்கி வீசாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமாறும், முடிந்தால் நீங்களே சாப்பிடுங்கள் என்றும் சமையல்காரர…
-
- 1 reply
- 1.6k views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் அருகே இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஜெகதாப்பட்டனம் வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சௌந்தரராஜன் என்ற மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். அவரை ஜெகதாப்பட்டனத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈரான் உடனான ஈராக்கின் குரிதிஸ்தான் வட கிழக்கு எல்லைகளில் ஈராக் பகுதிகளில் இயங்கிவரும் ஈரானிய கமியூனிஸ்ற் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. இவர்கள் உலகப் போர் 1 இன் பின்னர் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆகா பங்கு போடப்பட்ட குரிதிஸ்தான் தேசத்தின் ஈரானிய ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளின் விடுதலைக்காக போராடுகிறார்கள். ஈரானிய அரசை கவிழ்பதற்கா இவர்களினை பலப்படுத்தி உதவி வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. ஈராக்கில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள் எல்லைகளை கடந்து சென்று ஈரானுக்குள் கொரிலாத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்துள்ள ஈரானிய அதிருப்த்தியாளர்களையும் ஒன்று திரட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் இன்றய அரசு …
-
- 3 replies
- 1.6k views
-
-
மாவீரன் நெப்போலியன் மரணுத்துக்கு, வயிற்று புற்று நோய் தான் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போரில் திறமை பெற்ற பிரெஞ்சின் புகழ்பெற்ற மாமன்னர் நெப்போலியன், 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லுõ போரின் போது, தோல்வியை சந்தித்தார். அவரை, அட்லான்டிக் தென்பகுதியில் உள்ள ஹெலினா தீவுக்கு, பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது. அங்கு அவர் இறந்து போனார். அவரது முடியை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அதில் விஷம் இருந்ததால், நெப்போலியனை விஷம் கொடுத்து சாகடித்திருக்க வேண்டும் என்று 1961ம் ஆண்டு முடிவு செய்தனர். இது தவறு என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியன் வசித்த காலத்தில் இருந்த அனைவரது முடியிலும், நச்சுத்தன்மை இருந்தது. நெப்போலியனின் மகனின் முடியிலும், நெப்போலியன் சிறுவனாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
கனடா மொன்றியலில் Dawson Collegeசில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்களும் உள்ளடங்களா? என்பது இது வரை தெளிவாகவில்லை என தொலைக்காட்சி நிலையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதிய வேளை மதிய உணவிற்காக, இருந்த மாணவர்கள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் துப்பாக்கி நபர்கள் நடாத்திய தாக்குதலிலே 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 16 பேர் காயப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. பிறிதொரு செய்தியின் படி துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டவர்களின் ஒருவர் தன்னைத்தானே சுட்டுள்ளதாகவும், மற்றவர் மொன்றியல் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதா
-
- 3 replies
- 1.6k views
-
-
16ம் தேதி சுனாமி வருமாம்-சொல்கிறார் 'நிபுணர்'! மார்த்தாண்டம்: ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் வருகிற 16ம் தேதி சுனாமி அலைகள் தாக்கலாம், பூகம்பம் ஏற்படலாம் என கேரளாவைச் சேர்ந்த 'நிபுணர்' பாபுகலாயில் என்பவர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு பி.கே. ஆய்வு கழகம் மற்றும் ஈ.எஸ்.பி என்ற அமைப்பின் இயக்குனர் பாபுகலாயில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகத்தையே உலுக்கிய சுனாமியின் வடு இன்னும் மறையவில்லை. ஆயிரக்கனக்கான உயிர்களை பலி வாங்கி மக்களின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்த இந்த கோர சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் மீண்டும் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களில் பூகம்பம் மற்றும்…
-
- 2 replies
- 1.6k views
-