இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி 40 நிமி. · இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக
-
- 171 replies
- 15.4k views
-
-
சகோதரிகள் வேவ்வெறு வருடங்களில் எடுத்த படம் ரோமேனியன் குழந்தை இதய வடிவ பலூனை கொடுக்கின்றார், கலகம் அடக்கும் பாதுகாப்பு படையினருக்கு மிகுதி .... http://www.buzzfeed.com/expresident/most-powerful-photographs-ever-taken
-
- 3 replies
- 650 views
-
-
-
-
- 0 replies
- 582 views
-
-
-
-
- 39 replies
- 5k views
-
-
அக்காலங்களில் இலங்கை வானொலியில், வார நாட்களில் இரண்டு மணி முதல் இரண்டரை வரை ஹிந்திப்ப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். கேட்ட பாடல்கள் தற்போதும் மனதை விட்டகலாமல் ....
-
- 37 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=BY8vrc9ArBs தனது இறந்த குட்டியை... மண் மூடிப் புதைக்கும் நாய். மனதை, நெகிழ வைத்த ஒளிப்பதிவு.
-
- 2 replies
- 548 views
-
-
இணையத்தில், பார்த்து ரசித்த.. பொன் மொழிகள் இவை. இவற்றை எழுதியது... சாதாரணமானவர்கள் எனும் போது, ஆச்சரியமாக இருந்தது. இவற்றை வாசிக்கும் போது... மனதிற்குள் ஒரு தெம்பு, ஏற்படுவதை உணர்வீர்கள். நீங்களும், பார்த்து ரசியுங்கள்.
-
- 14 replies
- 1.3k views
-
-
மனதைத்தொடும் ஓர் இரவுக்காட்சி....... கோபுரப்பாலம், லண்டன் நகரம் [url=http://g.imageshack.us/img292/londonbridgenightwebaa8.jpg/1/] இளங்கவி
-
- 0 replies
- 1.4k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Maname.mp3
-
- 5 replies
- 4.2k views
-
-
கனடாவில் வானொலியில் ஒலிபரப்பான நாடகத்தில் நடித்தவர்கள் மேடையில் தோன்றி தங்கள் பாத்திரங்களை நடித்துக்காட்டினார்கள். அதில் இருந்து ஒரு சிறு துளி.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
-
- 3 replies
- 1.6k views
-
-
மனமேன் உனக்கேன் இந்தவாட்டம் கண் எதிரே தெரியுது கந்தகோட்டம் ...... http://youtu.be/NYKdFxFhSlM
-
- 1 reply
- 1k views
-
-
மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி எனக்கு பிடிச்ச பாடலாக முதலில் இதையே தெரிவு செய்கிறேன். எனக்கு என் அம்மாவை நிறையவே பிடிக்கும். ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும் தாய் போல தாங்க முடியுமா? நிச்சயமாய் முடியாது. அம்மா அம்மாதான் அதற்கு இணை ஈடு இணை இல்லை. சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா தாய்மை உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது. அம்மாவுடன் மகிழ்நத அந்த நாட்களை நினைவுகூற முடியாமல் ஓர் அவதி. அம்மாவின் இழப்பு அந்த ஞாபகங்களை..... நினைவுகளை அசைபோட மறுக்கின்றதே!
-
- 533 replies
- 34.2k views
- 1 follower
-
-
இது ஒரு staged video ஆக இருப்பினும் அது சொல்ல வரும் கருத்தினை நெகிழ்ச்சியுடன் சொல்லிச் செல்கின்றது
-
- 5 replies
- 541 views
-
-
மனிசியிட்ட அடி வாங்கினியளோ!! எல்லாருக்கு மறுபடி வணக்(கம்)...மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(யாரும் நினைக்காத நேரத்தில கரக்டா வருவோமல )..எப்ப வாரது என்பதும் முக்கியமல்ல எப்ப போறது என்பது முக்கியம்மல இடையில என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்..(இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்).. சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..அன்னைக்கு இப்படி தான் ஜம்மு பேபி விசிட் போயிருந்தது ஒரு வீட்ட...(நேக்கு உந்த விசிட் போறது என்றா விருப்பமே இல்லை)...நான் வாறதில்ல என்று மம்மியிட்ட போட்டு கொடுக்கிறாங்களே என்று என்ன செய்யிறது என்று போனது,அங்க போனா..(சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வரவேற்றவை பாருங்கோ)..நானும் அவையோட இருந்து கதைத்து கொண்டு இருந்தனான்... பட்…
-
- 20 replies
- 3.6k views
-
-
மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அலசுவோம் வாரீர்.. இது யாழ்களத்தில் தொடப்படாதவிடயம் நான் அறிந்த மட்டில். இவ்விடயங்கள் சாதாரணமாக நாம் அலம்பும் , ஒருவித அடியும் இல்லாத முடியும் இல்லாத , கல்தோண்றி மண் தோண்ற முதல் தோண்றிய தமிழர்கள் கதை போல பிசாத்து கதைகள் அல்ல.. இங்கு அலசப்படும் விடயங்கள் உலகலாவியரீதியில், பல்வேறு துறைகளை சார்ந்த நிபுனர்களால் அலசப்பட்டு , இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டவிடயம் என முத்திரை குத்தப்பட்ட விடயங்களாகும். முலங்கள் இணைக்கப்படமாட்டா, ஏன்னனில் இவ்விடயங்கள் இலகுவில் தேட முடியும்....
-
- 2 replies
- 865 views
-
-
மனித உரிமைகள் இந்தியாவில் எவ்வாறு பேணி பாதுகாக்கப்படுகின்றன????? http://www.metacafe.com/watch/279464/politics_in_new_dheli/
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒற்றைப் பாம்பை அடிக்க ஊரே படையெடுப்பதுதான் நம்ம ஊர் பாணி. ஆனால், பாம்பை அடிக்கப் போனாலோ, பாம்பு காயம்பட்டுக் கிடந்தாலோ பதறிவிடுகிறார் செல்வராஜ். உடனே பாம்பை மீட்டு, சிகிச்சை அளித்து, அது உடல்நலம் அடைந்தவுடன் காட்டுக்குள் கொண்டு போய்விடுகிறார் இந்தப் பாம்பு ஆராய்ச்சியாளர். கடந்த சில ஆண்டுகளில் இப்படி அவர் காப்பாற்றிய பாம்புகளின் எண்ணிக்கை 174. “பாம்புகளை அடிக்காதீங்க, காப்பாத்துங்க. அது விவசாயிகளின் நண்பன். அப்படியென்றால் நமக்கும் நண்பன்தானே?” என்று கேட்கும் இவர், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் வன உயிரின ஆராய்ச்சியாளர். பாம்புகளைப் பற்றிப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கைகளைப் பற்றி கேட்டால், எல்லாமே பொய் என்கிறார் இவர். அப்படி அவர் என்னதான் சொல்கிறார்? நாம் நம்ப மறுத்தாலு…
-
- 0 replies
- 524 views
-
-
மனிதநேயத்தை மதிப்பிட எங்களிடம் கருவி இல்லை: ஒரு ஹோட்டல் பில் சொல்லும் செய்தி By dn, திருவனந்தபுரம் First Published : 21 January 2016 12:19 PM IST புகைப்படங்கள் சாப்பிட்ட உணவுக்கான கட்டணத்துடன் கூடுதலாக அந்த வரி இந்த வரி என்று பில் போடும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் இருந்து மாறுபட்டு மனிதநேயத்தோடு நடந்து கொண்டவருக்கு அதே மனிதநேயத்தைக் காட்டிய கேரள ஹோட்டல் உரிமையாளரைப் பற்றிய செய்தி இது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள், பெயர் குறிப்பிடாத ஒரு நபர் நுழைகிறார…
-
- 0 replies
- 751 views
-
-
-
-
- 2 replies
- 905 views
-
-
-
http://www.facebook.com/photo.php?v=4118669529093
-
- 0 replies
- 442 views
-
-
ஒரு கணவனிடத்தில் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ற தலைப்பைக் களத்தில் பார்த்ததாக ஞாபகம்... எனவே ஒரு மனைவியிடத்தில் ஒரு கணவன் எதிர்பார்ப்பது என்ன என்று கதைப்போமே! அந்த விடயத்துடன் இதனை மட்டுப்படுத்தாது மனைவி மீதான அன்பை எவ்வாறான செயல்கள் அதிகரிக்கச் செய்யும், மனைவி மீதான நம்பிக்கையை ஒரு கணவன் இழப்பது எப்போது, அல்லது ஒரு மனைவி செய்யும் தவறுகளில் ஒரு கணவனால் மன்னிக்க முடியாதது எது, என்பன போன்ற விடயங்களையும் பேசலாம்... என்னுடைய கருத்துகளை பின்னர் இணைக்கிறேன்....
-
- 2 replies
- 565 views
-