இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சென்னை... நடு ரோட்டில் எச்சில் துப்பும் நவ நாகரிக சமூகமும்.. சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும்... சேலை கட்டியிருந்தால் போதுமென உரசிப்பார்க்கும் பத்தரைமாற்றுத் தங்கங்களும்... பணம் எந்த வழியில் வந்தால் என்ன என் கைக்கு வந்தால் போதும் என நினைக்கும் முதலைகளும்.. நிறைந்த அழகான ஊர்... சிங்காரச் சென்னை... (நன்றி: நிலாமகள்) இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? .
-
- 88 replies
- 10.3k views
-
-
http://www.youtube.com/watch?v=39I9T0txjAk&feature=related
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=tHrQHr7CtRI&feature=player_embedded
-
- 1 reply
- 685 views
-
-
-
'இடை'யினில் நீயேன் மயங்குகிறாய்? மிகப் பிரபலமான அமெரிக்க மாய வித்தைக்காரரான 'கிரிஸ் ஏஞ்ஞல்'(Criss Angel)ன் இந்த மாய விளையாட்டை இதுவரை தோராயமாக 3.45 கோடி மக்கள் உங்கள் குழாயில் (You tube) பார்வையிட்டுள்ளனர்.. கணவன், மனைவி இருவரின் உடலையும் தனித்தனியாக கூறு போட்டு, உடலை மாற்றிச் சேர்க்கும் இந்த காமிரா தொழிற்நுட்ப வித்தை ரசிக்கக் கூடியதுதான்..! (மனமிருந்தால் !! ) http://youtu.be/i5gK2MxGR0M .
-
- 1 reply
- 1.2k views
-
-
கோட்டை கேட்பாரற்று கிடக்கின்றது, சிங்கள மக்கள் மாத்திரம் பஸ்சில் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்....நான் சென்றபோது ராணுவவீரன் ஒருவர் சிங்கள மக்களுக்கு கோட்டையை பற்றி விளக்கிகொண்டிருந்தார்.. (தமிழ்மக்களை வென்று வெற்றி வாகை சூடினதை விளக்கியிருப்பாரோ). ஒரு இடத்தில் இயக்கங்களால் தாக்கி அளிக்கபட்ட கோட்டையின் கற்கள் சிதிலங்களாக குவிந்து கிடந்தது...ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் மேலே வெட்ட வெளியாக இருந்தது, அகழியின் கரையில் எதோ வேலை நடந்துகொண்டிருந்தது.....கோட்டை வாயிலும், தூக்குமேடையும் மட்டுமே என்னை கவர்ந்தது.
-
- 1 reply
- 2.2k views
-
-
மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள். http://www.yarl.com/...413#entry782329 ---------------------------------------------------------------------------------------------------------- இங்கு எந்த திரியை பார்த்தாலும் இளையராஜாவின் ஆட்சி தான். அது தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கென புது திரி தொடங்கி விட்டேன். எனக்கு இளையராஜாவின் முன்னைய பாடல்கள் பிடித்திருந்தாலும் நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. கேட்டால் கொஞ்ச நாளில் மறந்து விடும் பாடல்கள் என்று ஏளனம் செய்வோரும் ரசிக்கும்படி நான் பாடல்களை இணைக்கவுள்ளேன்.... நான் இணைத்த ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். …
-
- 99 replies
- 24.2k views
-
-
எமது புலம்பெயர் இளைஞ்ஞர்கள் யுவதிகளின் கலகல performance....நன்றி அர்ஜுன் அண்ணாவின் துணைவியாருக்கு.....அவரது முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது..... 10:19ஆவது நிமிடத்திற்கு பிறகு வரும் பரத நாட்டியம் சூப்பர்....பெட்டையள் பின்னி எடுக்கிறாளவை....
-
- 5 replies
- 1.6k views
-
-
மின்னஞ்சலில் வந்த தகவல்! புதன், 28 மே 2008( 14:59 IST ) மின்னஞ்சலைப் பற்றி நமக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது. வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார். இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
-
-
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த, இளம் இல்லத்தரசி ஒருவர், தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல், 'யூடியூபில்' வெளியானதால், சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர், சந்திரலேகா அடூர், 23. குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக, சந்திரலேகாவால், உயர் கல்வி கற்க முடியவில்லை. இவருக்கு, இளம் வயதிலேயே, நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும், முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு, இவருக்கு வசதி இல்லை. இதனால், பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு, தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக, பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். குழந்தையை கையில் தூக்கி வைத…
-
- 0 replies
- 555 views
-
-
யார் சொல்லித்தந்தார் மழைக்காலம் என்று!
-
- 2 replies
- 388 views
-
-
-
முரணும் முடிவும்..... குடும்பங்களுக்கு இடையில் வரும் நிதி,செலவு தொடர்பான பிரச்சனைகள்
-
- 0 replies
- 395 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
ஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள் M Niyas Ahmed சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது. M Niyas Ahmed அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. M Niyas Ahmed 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். M Niyas AHmed ஹம்…
-
- 1 reply
- 590 views
-
-
-
http://www.youtube.com/watch?v=GLagjgOfp00&feature=related லொள்ளுசபா : காதல் http://www.youtube.com/watch?v=PS2UOYa2ngo&feature=related
-
- 0 replies
- 907 views
-
-
-
- 0 replies
- 889 views
-
-
http://www.youtube.com/watch?v=yuG651zn0-k&feature=related http://www.youtube.com/watch?v=MIc2j93R9H4&feature=related
-
- 11 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?feature=endscreen&v=Xd3C3hnMN7Q&NR=1 உள்ளத்தில் நல்ல உள்ளம்...............மெய் மறந்து ரசித்த பாடல்.
-
- 2 replies
- 662 views
-
-
இக்காட்சிகள் சொல்வது, 'காலம் வெல்லும்' மிக அருமையான சண்டைக் காட்சி! இணையத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் (1,22,239) மேல் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்... http://youtu.be/TIe06TAGaZM
-
- 0 replies
- 504 views
-
-
கோவை – லண்டன் சாகசப் பயணத்தை நிறைவு செய்த பெண்மணிகள்! கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த், பொள்ளாச்சி சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையை சேர்ந்த பிரியா ராஜ்பால் ஆகியோர் டாடா ஹெக்ஸா காரில் லண்டனுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை போற்றும் விதத்திலும், எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு நிதி சேர்க்கவும் இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த 5ந் திகதி சவால்கள் நிறைந்த தங்களது மிக நெடிய பயணத்தை இந்த பெண்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 26ந் தேதி கோவையில் புறப்பட்ட இந்த பெண்கள் 24 நாடுகளை கடந்து 11,134 கிமீ தூரம் பயணித்து கடந்த 5ந் திகதி லண…
-
- 2 replies
- 906 views
-