Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.youtube.com/watch?v=XuT_cNARfJ0 குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் ஆளானது இன்று வேறானது வண்ணம் நூறானது வானிலே

  2. 3834923c9e740b8b00b61830e8bb7140

  3. இணையத்தில் கிடைப்பவை 1 ) The Man From NoWhere கொரியன் படம் இதில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்காகவே சண்டைபிரியர்களினால் விரும்ப படும் படம் IMDb rating Ratings: 7.9/10 A quiet pawnshop keeper with a violent past takes on a drug- and organ trafficking ring in hope of saving the child who is his only friend. Director: Jeong-beom Lee Writer: Jeong-beom Lee TRAILER http://youtu.be/38rPoGSr19U MOVIE :- எச்சரிக்கை - இரத்த சகதி தெறிக்கும் சண்டை படம் http://youtu.be/mbHoT9N0GNA தொடரும்

  4. ஒரு ஆடு மனம் திறக்கிறது ஆடி மாதம் வந்து விட்டால், அம்மன் கோவிலில் கொண்டாட்டம், எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம், எங்கள் இனத்திற்கு திண்டாட்டம், என் வயிற்றில் புளியைக் கரைக்க, என் மகனை நான் தேடுகிறேன், இன்னும் எங்கே போனான் அவன் . புல் மேய இவ்வளவு நேரமா? திண்டாடிப் போனேன் மனம் தவித்தேன் ஓடி வந்தான் என் மகன், கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள், கொம்பின் நடுவில் குங்குமம் அழகாக மின்னினான் . "அம்மா! எனக்கு பிறந்த நாளா? ஏன் எனக்கு இந்த அலங்காரம்?" மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து "மகனே உன் பிறந்த நாளில்லை இது இன்று உன் மரண நாள்" ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான் நான் மே,,,மே,,, என்று அலறினேன், காந்தியை அழைத்தேன். கேட்டேன் …

    • 10 replies
    • 3.9k views
  5. அனைவருக்கும் வணக்கம்! ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம். இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை? நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று! கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள…

    • 10 replies
    • 3k views
  6. கணவன் வாங்கலையோ..கணவன்!!! ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க .. அது என்னன்னா...! 1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்டியே வெளிய தான் போக முடியும். இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள…

  7. ஈராக் புகைப்படக்காரர் எடுத்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தனிமை/சோகத்தின் வெளிப்பாடு. அன்பு இல்லத்தில் வளரும் ஒரு சிறுமி தன் அம்மாவின் படத்தைத் தரையில் வரைந்து அதில் படுத்துறங்குகிறாள். தொடுதலில்தான் அரவணைப்பை உணர முடியும் என யார் சொன்னது? நம் குழந்தைகளை/ பெற்றோர்களை நேசிப்போம். யாரையும் தனிமைப்படுத்த வேண்டாம்.... (Thanks FB)

  8. புழுதியில், பூத்த... ஓவியங்கள். தூசி படித்து கிடக்கும் கார் கண்ணாடியை பார்த்ததும் பலருக்கு தன் பெயரை எழுதி அழகு பார்ப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் வாட் என்பவர் இதுபோன்ற தூசி படிந்த கார் கண்ணாடிகளில் வியக்க வைக்கும் வகையில் தத்துவ ரூபமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் புழுதி, சேறு நிறைந்த சாலைகள் உள்ள பகுதிகளுக்கு ஸ்காட் வாட் செல்வார். அங்கு புழுதி படியும் படி காரை வேகமாக ஓட்டிவிட்டு வீடு திரும்புவார். பின்னர் அசத்தலான உருவங்களை கார் கண்ணாடியில் ஓவியமாக வரைந்துவிடுவார். இதுபோன்று, மோனலிசா உள்பட பல பிரபல ஓவியங்களை கார் கண்ணாடியில் வரைந்துள்ளார். அவரது கைவண்ணத்தில…

  9. "Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார். இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது. இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது. இதனடிப்…

  10. கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ (கம்பன்) தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ (கம்பன்) வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன் ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே (கம்பன்)

  11. http://www.youtube.c...&v=DKO4qdsDT3k#! http://youtu.be/DKO4qdsDT3k

    • 10 replies
    • 1.3k views
  12. இந்த வார இறுதியில் அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து அன்னையர்களுக்கும் மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்..!!! கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.......... http://www.youtube.com/watch?v=DQLDAIvBz-o நீயே நீயே ..... http://www.youtube.com/watch?v=d2VJW5CHxhQ ஆராரிராரோ நான் இங்கு பாட................ http://www.youtube.com/watch?v=cewYCrZR1tQ சின்ன தாயவள் தந்த ராசாவே.... http://www.youtube.com/watch?v=DRIunZ4Qzho

  13. Started by Surveyor,

    மனைவி "என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்! பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம். கல்யாண வீட்டு கூட்டத்தில்”என்னங்க” என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால்…

  14. எனக்கு பிடித்த இசையமைப்பாளர் சிற்பி இவர் பாடல்கள் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் மிகவும் அருமையனவை.

  15. இங்கு பலர் கருத்துக்கள் எழுதும்போது பலவகை சிரிப்பு முகநயங்களை இடுகின்றார்கள். அவற்றை விளங்க பின்வருவன உதவக்கூடும். 8) கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன் இடம் பார்த்து சிரிப்பவன் - எத்தன் இருக்கும் இடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி மோகத்தில் சிரிப்பவன் - வெறியன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞன் நிலை மறந்து சிரிப்பவன் - காதலன் அருளுக்கு சிரிப்பவன் -ஆண்டி கூட்டத்தில் சிரிப்பவன் - சாமர்த்தியசாலி குழைந்து சிரிப்பவன் - உதவாக்கரை கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி

  16. பாடல்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் படம்: பாண்டவர் பூமி http://www.youtube.com/watch?v=vh3uaeKXFHg ஆண்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் முல்லா போகும், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் முல்லா போகும், நிலவுகள் சேர்ந்து, பூமியில் வாழ்ந்ததே, அது ஒரு பொற்காலம், காற்றும் கூட எங்களுடன், இரவினில் தூங்க இடம் கேட்கும், மலை துளி கூட ஏன் தாயின், மடியினில் தவள தினம் ஏங்கும், நத்தை கூட்டின் நீர் போதும், எங்களின் தாகம் தீர்துகொல்வோம், கத்தும் கடலும் கை கட்ட, கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம், …

  17. நுளம்பு ரீங்காரம் செய்து கொண்டு பறந்து வந்து உடம்பில் ரத்தத்தை சுவைத்து விட்டு பறந்து போகும் வேகம் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் அது குத்தும் போது ஏற்படும் வலியால் கைகள் தானாக ஒரு அடி கொடுக்கும். அப்படி அடிக்கும் போது சரியாக அடி விழுந்தால் குடித்த ரத்தம், ஏற்கனவே இருந்த ரத்தம் எல்லாம் போய் பாவம் நசுங்கிச் செத்து விடும். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதுக்காக இந்த நுளம்புகள் ஒலி ஏற்படுத்துகின்றன எண்டு . இந்த ஒலியால் நாங்கள் உசாராகி விடலாம் அல்லவா? இதுக்கு எனது பாட்டி விளக்கம் சொல்வா, “தட்டினால் போறன். தடவினால் வாறன்” எண்டு நுளம்பு தனது துணைக்குச் சொல்லிக் கொண்டு வரும். அதுதான் அந்த சத்தம். பாட்டி இப்படி சொன்னதற்குப் பிறகு நுளம்பு என் இரத்தம் குடித்…

    • 10 replies
    • 2.1k views
  18. இந்த குறும்படத்தை என் மச்சான் தான் இயக்கியுள்ளார். 20 நிமிட பொழுது போக்கு குறும்படம். இதில் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால், பாசையூர் மற்றும் குருநகரை மிக அழகாக காட்டி இருக்கும் விதம் தான். இந்த இடங்கள் என் மனசுக்கு மிகவும் பிடித்த இடங்கள். எப்ப ஊர் போனாலும், பாசையூர் கடலை பார்க்காமல் விட்டதில்லை. அதே போன்று தான் பாசையூர் அந்தோணியார் கோவிலும். இசையும் நல்லாக உள்ளது. பார்த்து முடிய கண்டிப்பாக மெலிதாகவேனும் சிரிப்பீர்கள். பார்த்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  19. http://www.youtube.com/watch?v=57HM8riWDtg&feature=fvwrel

  20. http://sinnakuddy1.blogspot.com/2007/02/blog-post_6547.html

    • 10 replies
    • 2.3k views
  21. தமிழ் படத்தில் இருந்து கன்னடர்கள் உருவியது கன்னட கைத்தடிகள் டப்பிங்க் ப்டத்தினை வெளிவிடமாட்டார்களாம் அவர்களின்ட மொழி அழிந்துவிடுமாம் ஆனா நேக்காக பிற மொழி படங்களில் இருந்து சுட்டு தங்களின் படத்தில் சேர்த்துவிடுவார்கள் .. ஆனா இது எங்களிட படைப்பு வாய்கூசாம அள்ளி போடுவார்களாம்..ம்ம்ம் என்ன ராஜதந்திரம்... டிஸ்கி: அந்த வகையில் முதலில் காமெடி களை சுட்டது.... வின்னர் பட காமெடி: http://www.youtube.com/watch?v=m3NpFYBbdIc பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. 2 பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. 3

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.