இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
படம் : மொழி பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே இசை : வித்யாசாகர் பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி (கண்ணால்) நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன் மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன் மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி …
-
- 131 replies
- 49.9k views
-
-
-
- 25 replies
- 11.4k views
-
-
இனைய வழி தமிழ் வானொலி பட்டியல் இங்கு கொடுத்துள்ளென், கேட்டு மகிழுங்கள் 1.ஜீவன் தமிழ் ரேடியொ, வேகம் 96kbps ,USA வில் இருந்து 2.ஒலி FM,வேகம் 56kbps,இலங்கையிலிருந்து 3.நிலா FM ----- மேலும் விபரம 4. EXPRESS TAMIL ONLINE RADIO .WWW.EXTAMIL.COM -EXPRESS TAMIL ONLINE RADIO - 24Hrs 5.Merina Ultimate Tamil Radio (USA) வேகம் 48kbps ,.மேலும் விபரம இன்னும் நிறைய தளம் என்னிடம் இருக்கிறது .உங்கள் பதிலைக்கண்டு மீதியை தருகிறேன்
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்தகாணொளி எனது உறவினர் செய்தது. Movie name: 7aam Arivu Music: Harris Jayaraj Singer(s): Balram, Naresh Iyer, Suchith Suresan Lyrics: P. Vijay இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.... நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே... யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட, நம்பிக்கையில் நடை போட சம்மதமே... என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு.. வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.. வந்தால் மழையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்.. மீண்டும் மீண்டும் எழுவோம்.. எழுவோம் இன்னும் இன்னும் இறுக, உள்ளே உயிரும் உருக, இளமை படையே வருக.. எழுக இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு …
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்னொரு கால் எங்கே?? நண்பர் ஒருவர் என்னிடம்.... ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்.. நண்பரே.. அது ஒரு பழங்கதை.. ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்.. திரும்பி வந்த குரு கேட்டாராம்.. என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று.. அதற்க…
-
- 8 replies
- 1.2k views
-
-
.. கவிஞரை பற்றிய ஓர் குறிப்பை பார்த்ததில் .. காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... ` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. ` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். `கலங்…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
Posted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு Posted byBookday19/06/2025No CommentsPosted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – – முனைவர் அ.முஷிரா பானு இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற…
-
- 0 replies
- 250 views
-
-
பார்வையிலே கெலிச்சாளே புளியங் கொம்பா புடிச்சாளே வேரோடதான் மனச பறிச்சாளே
-
- 4 replies
- 1.3k views
-
-
இன்று.. வெள்ளிக்கிழமை, 13´ம் திகதி. என்ன... நடக்கப் போகுதோ....
-
- 0 replies
- 719 views
-
-
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13´ம் திகதி அத்துடன்.... கூட்டுத் தொகையும் (13.12.2013) பதின்மூன்றில் வருவதால், வில்லங்கம் வலிய வரப் பார்க்கும். வேலையிடங்களில், வீதிகளில் கவனமாயிருங்கள். இன்று மாலை... யாழ்களத்துக்கு வர மாட்டேன் என்பதை, முற்கூட்டியே அறியத் தருகின்றேன்.
-
- 17 replies
- 1.5k views
-
-
எனக்குப்பிடித்த நாகேசின் ஆட்டப்பாடல்கள்.......
-
- 18 replies
- 798 views
-
-
நாளொரு படம் இணைப்போம். நல்லதொரு கருத்து பகிர்வோம். இந்த படங்கள் எங்களுக்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் முகமாக இணைக்கபடுகிறது. உயிர்களை நேசி
-
- 0 replies
- 579 views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
கோட்டை கேட்பாரற்று கிடக்கின்றது, சிங்கள மக்கள் மாத்திரம் பஸ்சில் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்....நான் சென்றபோது ராணுவவீரன் ஒருவர் சிங்கள மக்களுக்கு கோட்டையை பற்றி விளக்கிகொண்டிருந்தார்.. (தமிழ்மக்களை வென்று வெற்றி வாகை சூடினதை விளக்கியிருப்பாரோ). ஒரு இடத்தில் இயக்கங்களால் தாக்கி அளிக்கபட்ட கோட்டையின் கற்கள் சிதிலங்களாக குவிந்து கிடந்தது...ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் மேலே வெட்ட வெளியாக இருந்தது, அகழியின் கரையில் எதோ வேலை நடந்துகொண்டிருந்தது.....கோட்டை வாயிலும், தூக்குமேடையும் மட்டுமே என்னை கவர்ந்தது.
-
- 1 reply
- 2.2k views
-
-
https://www.youtube.com/watch?v=BqXYpZM57-4#t=145
-
- 2 replies
- 839 views
-
-
இன்றைய... பாடல். சில பாடல்களை... நாம் முன்பு விரும்பிக் கேட்டிருப்போம். சில காலங்களின் பின்.... அவற்றை மறந்திருப்போம். அவற்றை மீண்டும் கேட்க... பாடலுடன், பழைய ஞாபகங்களும் வந்து செல்வது இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றது. தினம் ஒரு பாடல் இணைக்கும் படி... ஆலோசனை தெரிவித்த சுமோவுக்கு நன்றி.
-
- 2.1k replies
- 182k views
-
-
ஆரோக்கியமான முறையில் prank செய்வது எப்படி..?? இந்தப்பெண்ணை இவர்கள் படுத்தும் பாட்டைப் பாருங்கள்..!
-
- 2 replies
- 422 views
-
-
இப்படி... எந்த நாட்டில், வீதி ஓரம் வைத்து ஆயுதம் விற்கிறார்கள்? மூன்று நாடுகள் கண் முன்னே வந்து போனது. 1) பாகிஸ்தான். 2) ஆப்கானிஸ்தான். 3) யேமன். தலைப்பா கட்டும்.. வாயில் இருக்கும் போதைப் பொருளும்... யேமன் நாடாக இருக்கலாம் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
-
- 3 replies
- 707 views
-
-
https://www.youtube.com/watch?v=BN0vFK8ooHQ#t=93
-
- 3 replies
- 724 views
-
-
இப்படியும் ஆட முடியுமா..? இந்தோனிசியாவின் பிரபல பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா (Cita Citata)' வின் புகழ்பெற்ற பாடலுக்கு( இவரின் பாடலை யுடுயூபில் இதுவரை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர் ) இந்தக் குழந்தைகள் எவ்வளவு லாவகமாக,(கெமிஸ்ட்ரி?) நடனமாடி வசீகரிக்கிறார்களெனெ பாருங்கள்..! 'சிட்டா சிட்டட்டா'வின் ஒரிஜினல் பாப் பாடல் இது..
-
- 2 replies
- 626 views
- 1 follower
-
-
-
இப்படியும் ஒரு விளம்பரம் சென்னையில் உள்ள புளியந்தோப்பு மாவட்டத்தில்.... மக்களுக்கு மதிப்பில்லா இவ்வுலகில்...... நாய்க்கு இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இதுதான் காலங் கலிகாலம் எண்டிறது....
-
- 0 replies
- 2k views
-
-
-
- 12 replies
- 1.1k views
-