இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/10/blog-post.html
-
- 12 replies
- 2.1k views
-
-
பேரப்பிள்ளைகள் வளர்ப்பு பெரியவர்கள் மீது திணிக்கப்படுகிறதா?
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 14 replies
- 2.1k views
-
-
நுளம்பு ரீங்காரம் செய்து கொண்டு பறந்து வந்து உடம்பில் ரத்தத்தை சுவைத்து விட்டு பறந்து போகும் வேகம் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் அது குத்தும் போது ஏற்படும் வலியால் கைகள் தானாக ஒரு அடி கொடுக்கும். அப்படி அடிக்கும் போது சரியாக அடி விழுந்தால் குடித்த ரத்தம், ஏற்கனவே இருந்த ரத்தம் எல்லாம் போய் பாவம் நசுங்கிச் செத்து விடும். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதுக்காக இந்த நுளம்புகள் ஒலி ஏற்படுத்துகின்றன எண்டு . இந்த ஒலியால் நாங்கள் உசாராகி விடலாம் அல்லவா? இதுக்கு எனது பாட்டி விளக்கம் சொல்வா, “தட்டினால் போறன். தடவினால் வாறன்” எண்டு நுளம்பு தனது துணைக்குச் சொல்லிக் கொண்டு வரும். அதுதான் அந்த சத்தம். பாட்டி இப்படி சொன்னதற்குப் பிறகு நுளம்பு என் இரத்தம் குடித்…
-
- 10 replies
- 2.1k views
-
-
காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் …
-
- 27 replies
- 2.1k views
-
-
-
நீண்ட காலத்தின் பின்னர் குடும்பத்துடன் ஒரு நாள் இனிய மலை நடைபயணம் செய்ய கூடிய சந்ததப்பம் நேற்று கிடைத்தது. சுவிற்சர்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை. நான் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்ட தட்ட 100 கி. மீ தூரத்தில் உள்ள Grindelwald என்னும் இடத்தை தெரிவு செய்தோம். கடல் மட்டத்தில் இருந்து 1030 மீற்றர் உயரமான பிரதேசம். நடந்து போகும் பாதை மிகவும் அழகான இயற்கை காட்சிகளை கொண்டதாக இருந்தது. மிக ரம்மியமான காற்றுடன் கூடிய காலநிலை பயணத்தை இன்பமூட்டியது. அல்ப்ஸ் மலை தொடரின் Wetterhorn, Eiger,Faulhorn, Mittelhorn, Mättenberg மலைகளின் சிகரங்களின் அழகான காட்சிகள் மனதிற்கு இதம் தருவதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிட்டோம். அங்கு எடு…
-
- 18 replies
- 2.1k views
-
-
1936 இல் வெளிவந்த சதி லீலாவதி படத்திலிருந்து ஒரு பாடல் . சதி லீலாவதிதான் எம் ஜி ஆர் , பாலையா, மற்றும் எம் கே ராதா இந்த மூவருக்கும் முதல் படம் . அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கிய படங்களில் ஒன்றுதான் சதி லீலாவதி. இங்கே அந்த படத்தின் பாடலுடன் எல்லிஸ் ஆர் டங்கன் படத்தை இயக்குகிற சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
-
- 0 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=tOA36IFAOdc&feature=related என்னமா terrorஆ இருக்கா.. கண் வைச்சா.. தக்காளி சுட்டே போடுவன்..!
-
- 7 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
இனிய வணக்கங்கள், நண்பர் நெடுக்காலபோவான் அவர்கள் 'இதுதாண்டா இப்ப காதல்' எனும் தலைப்பில் ஓர் கவிதையை அண்மையில் யாழ் வலைத்தளத்தில் இணைத்து இருந்தார். நகைச்சுவாய் எழுதப்பட்ட இந்தக்கவிதையை பாடலாக பாடிப்பார்க்கவேண்டும் என்று நான் அப்போது நினைத்து இருந்தேன். நேற்று நான் யூரியூப்பில் தற்செயலாக Aquaஇன் பாடல்களை கேட்டபோது சுமார் பதினொரு வருடங்களிற்கு முன்னர் அவர்கள் உருவாக்கிய பாடல்களில் பிரபலமான ஒரு பாடலான 'CandyMan'இன் இசை நெடுக்காலபோவான் அவர்கள் எழுதிய பாடலுக்கு கிட்டத்தட்ட பொருத்தமாக இருந்தது. 'CandyMan பாடலின் Midi இசையை வலைத்தளத்தில் சுட்டு எடுத்து அதனுடன் நான் பியானோவில் வாசித்து மேலதிகமாக ஆறு பியானோ Tracksஐ இணைத்து... இந்தப்பின்னணி இசையுடன் 'இதுதாண்டா இப்ப காதல்' கவித…
-
- 18 replies
- 2.1k views
-
-
ஒரு காலத்தில் தமிழில் சக்கைபோடுபோட்ட தமிழ் பைலா பாடல்களில் இதுவும் ஒன்று. மச்சாளை சைட் அடிக்கிற மச்சானின் பாடல் அது. (மச்சாளை சைட் அடிக்கிறது மரபியலுக்கு தப்பாச்சே). சுராங்கனி சுராங்கனி சுராங்கனிட்ட மாலு கெனாவ.. என்ற சிங்கள பைலாவின் வரவோடு.. ... அது தமிழ் வடிவம் எடுத்து பிரபல்யம் அடைந்த அதே காலத்தில் இவை வந்திருக்க வேண்டும். தமிழக சினிமாவிலும் சுராங்கனி செல்வாக்குச் செலுத்தியுள்ளாள்.. என்பதை இன்று யுரியுப்பில் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது. நவீன சுராங்கனி.. கானா இசைவடிவுக்கு.. இசைக்கலப்பு செய்யப்பட்டு.. யுரியுப் உலகில் படைக்கப்பட்டுள்ளது.. கேட்டுப் பாருங்க.. ச்சா.. அழுத்திப் பாருங்க.. இன்று எம் தமிழ் இளைஞர்கள் புலம்பெயர் நாடு…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜப்பானிய சுஷி: பெரிய டியூனா மீன் ஒன்று மேசைக்கு வரும் நேர்த்தி ஜப்பானில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிடிபட்ட 222kg நிறை கொண்ட டியூனா மீனின் விலை $1.8 மில்லியன். அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிடிபடும் இந்த வகை மீன்களின் 80% ஜப்பானியர்களின் உணவாகின்றது. இந்த வீடியோவில், ஒரு பெரிய மீன், அழகாக, மிக நீண்ட கத்திகளினால் துண்டாக்கப்ப்டும் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. நீங்களும் பாருங்களேன்
-
- 21 replies
- 2.1k views
-
-
காய்கறிகளால் உருவான, கலைவண்ணம். காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், மிருகங்கள், பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி, பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர். அந்த வகையில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவங்களில் இணையத்தில் தேடிப் பெற்றவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றன. நன்றி வீரகேசரி.
-
- 22 replies
- 2.1k views
-
-
யாருக்காக இது யாருக்காக யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா வா மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது யாருக்காக இது யாருக்காக மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹ ஹ ................ கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது ந…
-
- 2 replies
- 2.1k views
-
-
வணக்கம், இனிய பொழுது பகுதியில் இப்ப கொஞ்ச காலமா எல்லாரும் சின்னச் சின்ன சந்தேகங்கள் கேட்கிறீனம். எனக்கும் ஒரு சின்ன சந்தேகம். நேற்று நான் ஸ்கூலுக்கு போகேக்க இந்த சந்தேகம் எனக்கு வந்திச்சிது. நேற்று நான் ஸ்கூலுக்கு போகேக்க போட்டுக்கொண்டு போன நீளக்காற்சட்டை முழங்கால் அடியில கொஞ்சம் கிழிஞ்சு இருந்திச்சிது. அதில ஒரு ஓட்டடயா இருந்திச்சிது. இடையுக்க அப்பிடியும் இப்பிடியுமா நூலுகள் மாத்திரம் நொய்ஞ்சு போய் இருந்திச்சிது. இத நான் வீட்டில இருக்கேக்கயே கவனிச்சன். பிறகு அவசரத்தில மறந்துபோய் ஸ்கூலுக்கு அதப்போட்டுக்கொண்டு போட்டன். கிழிஞ்ச காற்சட்டை பார்க்க கொஞ்சம் ஸ்டைலாத்தான் இருந்திச்சிது. ஏன் எண்டால் எங்கட ஸ்கூலுக்கு இப்பிடி ஆக்கள் கிழிஞ்ச காற்சட்டை, கிளிஞ்ச சேர்ட் எல…
-
- 7 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=u_wGVPhq6aY
-
- 11 replies
- 2.1k views
-
-
உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Bk3I9Pjhh_E&feature=player_embedded படம் : அன்பே சிவம் இசை : வித்யாசாகர் வரிகள் : வைரமுத்து குரல் : கமல்ஹாசன்&குழு --------------------------------------------------------------- யார் யார் சிவம்? நீ, நான், சிவம்! வாழ்வே தவம்! அன்பே சிவம்! (யார்) ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்! நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்! அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும், அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும், அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும், அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...! (யார்) இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்! அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்! …
-
- 1 reply
- 2.1k views
-
-
காதலி மனைவியானால்…! <h2 class="post-title"></h2> http://barthee.wordpress.com/2011/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
-
- 17 replies
- 2.1k views
-
-
கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன். கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. http://ulaathal.blogspot.com/2007/03/blog-post.html
-
- 11 replies
- 2.1k views
-
-
இந்த பொருட்களை ஏற்ற யாருக்குத் தேவை TRUCK???!!!
-
- 9 replies
- 2.1k views
-
-
ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிற நிலையில் அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் லாவா குழப்பிற்கு மிக அண்மையிற்கு சென்று வந்துள்ளார். கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன் அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார். ஆலிசன் டீலின் இத்துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. http: //www.vir…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாருக்காக இந்தப் பாடல்? பாடியது கமல் http://www.youtube.com/watch?v=wuvJ0vYsvC4...feature=related
-
- 0 replies
- 2.1k views
-