Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…

  2. http://www.youtube.com/watch?v=kKUhbUgp0to

    • 4 replies
    • 1.1k views
  3. ... மெல்லிசை மன்னர் செதுக்கியவைகளில் ஒன்று!!

  4. படம் 1. சுவிற்சலாந்து நாட்டின் ஒரு வருட காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் போது படமாக்கிய காட்சிப்பதிவுகளை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொதுவாக வருடத்தின் மூன்றாம் மாத இறுதிப்பகுதியில் கோடை ஆரம்பித்து பத்தாம் மாத இறுதியில் முடிவடையும். இந்தப் பத்தாம் மாத இறுதிப்பகுதியிலிருந்து குளிர்காலம் ஆரம்பிக்கும். எனவே காட்சிப்பதிவுகளைக் கோடையிலிருந்து ஆரம்பிப்பதா? அல்லது குளிர் காலத்திலிருந்து ஆரம்பிப்பதா? எனும் சிக்கல் உள்ளதால் வருட ஆரம்பமாகிய ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கிறோம். படம் 2. ஜனவரி மாதமென்பது டிசம்பர் மாதத்தின் விட்டகுறை தொட்டகுறை எனலாம். ஆம்.. டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த பனிப்பொழிவின் தொடர்ச்சி பெரும்பாலும் ஜனவரியிலும் நீடிக்கும். இரவிரவாகப் பொழிந்…

  5. பார்வையிலே கெலிச்சாளே புளியங் கொம்பா புடிச்சாளே வேரோடதான் மனச பறிச்சாளே

  6. — செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆ…

    • 4 replies
    • 1.8k views
  7. Started by இன்னிசை,

    தயவு செய்து யாராவது உதவுவீர்களா எனக்கு பின்வரும் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கூடிய முறையில்(.mp3) வேண்டும் 1. "வந்தே மாதரம்"(ரகுமானின்) தமிழ் பாடல் 2. கல்வியா செல்வமா வீரமா (சரஸ்வதி சபதம்) 3. தமிழுக்கு அமுதென்று பெயர்

  8. எப்படி ராகிங் செய்வது? வா. மணிகண்டன் கல்லூரியில் படிக்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நாவரசு- ஜான் டேவிட் விவகாரம் பாப்புலராகிவிட்டது. நாவரசுவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால்தான் ஜான் டேவிட் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். கொலையாக இருந்தாலும் சரி; கொள்ளையாக இருந்தாலும் சரி- அவ்வளவு ஏன்? கள்ளக்காதலாக இருந்தாலும் கூட கட்டிலுக்கு அடியில் தினத்தந்தி, மாலைமுரசு செய்தியாளர்கள் ஒளிந்திருந்து அச்சுபிசகாமல் எழுதுவார்கள் என்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்வேன். அப்படித்தான் ஜான் டேவிட் விவகாரத்தையும் எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் ஓரினச் சேர்க்கை என்றால் என்னவென்று தெரியாது. அதை வ…

  9. http://www.raaga.com/player4/?id=154881&mode=100&rand=0.8542971310541796 பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே இந்த பாடல் பழைய பாட்டாக இருந்தாலும் எல்லோருக்கும் பழைய நினைவுகளைக் கொண்டுவரும் படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம் பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே …

  10. இ‌ந்‌‌தியா த‌னி‌த்‌த‌ன்மையை இழ‌க்க நே‌ரிடு‌ம்! வியாழன், 8 ஏப்ரல் 2010( 16:47 IST ) நமது நாட்டில் குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது. எதிலும் ஒரு தெளிவற்ற நிலை உள்ளது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டு காலத்தில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்? ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்: ரிஷப லக்னம் கடக ராசியில்தான் இந்தியா இருக்கிறது. அதன்படி, அடுத்தடுத்துப் பார்க்கும் போது இந்தியாவினுடைய அமைப்புகள் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அதனால், இந்தியாவினுடைய தனித்தன்மையை இந்தியா இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். தனித்தன்மை எ‌ன்றா‌ல்? மற்ற நாடுகளுடன் சேராமல், தனிப்பட்ட முறையில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது இல்லையா? அதையெல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக இழக்க ஆரம்பிக்கும். ஏனென்றால்…

  11. நயாகரா முன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் ‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே கனடா செல்வம் இந்த வார இறுதியில் நயாகராவிற்குப் போய்வரலாம் என்று சொல்லியிருந்தார். என்னுடன் நண்பர்கள் ஆன்டனி ஜீவா, செழியன் மற்று…

  12. மாணவியிடம் முத்தம் கேட்ட ஆசிரியர் கைது ஏப்ரல் 05, 2007 கோவை செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் போட வேண்டுமானால் தனக்கு முத்தம் தர வேண்டும் என எம்எஸ்சி மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர பிரிவின் தலைவராக இருப்பவர் பிலிப். லீனா என்ற எம்.எஸ்.சி. முதலாமாண்டு மாணவியின் மீது பிலிப்புக்கு மோகம் பிறந்துள்ளது. அவ்வப்போது அவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவாராம். பிலிப்பின் நோக்கத்தை அறிந்த லீனா, அவரிடம் எச்சரிக்கையாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் செய்முறைத் தேர்வு வந்துள்ளது. லீனாவைக் கூப்பிட்ட பிலிப், கூடுதல் மார்க் போடுகிறேன…

  13. 6ல் அழகா!...... 16ல் அழகா!!...... 56ல் அழகா...!!! யேர்மனியில் 50 வயதிற்கு மேற்பட்ட அழகிகளுக்கான போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட போட்டியில் தெரிவான 20 பேர்களின்போட்டி 'றைன்லான்ட் ஃபிளாசிசன் பாட்' என்னும் நகரில் நடைபெற்றது அதில் 56வயதான மார்ரினா செல்கே என்ற 'முத்து' அழகி 2015ம் ஆண்டிற்கான பேரழகியாகத் தெரிவானார். யாழ்களத்தில் எத்தனையோ போட்டிகளை நடாத்தும் உறவுகள் இப்படி ஒரு போட்டியை நடாத்த முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இதனைக் கண்டவுடன் இங்கு பதிந்தேன். …

  14. நிகழ்காலத்திற்கு ஏற்ற ... வாத்தியாரின் பாடல்! http://www.youtube.com/watch?v=OUnuqJOiKmQ

    • 4 replies
    • 1.6k views
  15. http://www.youtube.com/watch?v=r0Px64slM-E http://www.youtube.com/watch?v=Yzh2SerBDBE http://www.youtube.com/watch?v=whYExsFE8BY

  16. இரவெல்லாம் பூமால ஆகட்டுமா மகராசன் தேகத்தில மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில உன் மடிமேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க காவேரி ஆத்துக்கு கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை நான் போடவா... http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Neethiyin%20Marupakkam/Maalai%20Karukkalil%20%28duet%29%20-%20TamilWire.com.mp3

  17. மனதிற்கு பிடிக்காத கிந்தி பாட்ல்கள்

  18. https://www.youtube.com/watch?t=42&v=CEQuDyuQFKE

    • 4 replies
    • 653 views
  19. அனேமானவர்கள் டிஸ்கவரிச் தொ.காட்சியினைப் பார்த்திருக்கலாம். அல்லது மிருகக்காட்சியகத்திற்கு சென்றிருக்கலாம். அங்கே புதுவிதமான உயிரினங்களையும், அதைப் பார்ப்பதிலும் பொழுதே போவது தெரியவதில்லை. யுரிப்பிலும் சில விலங்குகளின் தொகுப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கின்றபோது ஆச்சரியமான சில இணைப்புக்கள் கிடந்தன. உங்களுக்காக அவை. சில வித்தைக்காரர்கள் விலங்குகளைப் பழக்கி வைத்து, அவற்றை வைத்து விளையாட்டுக்காட்டுவார்கள். ஆனால் இந்த மனிதர், காட்டில் இருக்கின்ற பழக்கமற்ற சிங்கத்தோடு இயல்பாகச் சென்று, அவற்றை அருகில் இருந்து நோக்குவதோடு, இடையிடையே வெருட்டவும் செய்கின்றார். அதில் சில வழிமுறைகளைக் கைக்கொண்டிருக்கின்றார். தன்னை 4 கால் மிருகமாக, அடையாளப்பட…

    • 4 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.