இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உதவி செய்ய முடியுமா இந்த தொலைக்காட்சி வேலை செய்யுமா? mms://66.90.101.249/suntv83
-
- 2 replies
- 1.5k views
-
-
கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவதின் ரகசியம் ! திருமணம் ஆன பெண்களை, வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.அது ஏன் என்றால், கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை, கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும், அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான். அவனுக்கு பின், அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள், கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறல…
-
- 16 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
-
-
பி.சுசிலா :- ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- காதல். பி.சுசிலா :- அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- குடும்பம். இந்தப் பாடல் அன்று பிரபல்யமாக இருந்தது. அதேபோல் இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படமான சாரதா பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. காரணம் கே.எஸ் கோபாலகிருஸ்ணனின் சாரதா திரைப் படமானது ஒரு மாணவி ஆசிரியர் ஒருவரைக் காதலிப்பதான கதையைக் கொண்டிருந்தது. மேலே குறிப்பிட்ட பாடலும் ஒரு மாணவியின் கேள்விக்கு ஒரு ஆசிரியர் பதில் தருவது போலவே அமைந்திருந்தது. சாரதா திரைப் படம் வெளிவந்து சில வருடங்கள் கழித்து வந்த கே.பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு…
-
- 2 replies
- 1.5k views
-
-
உலகில் எத்தனையோ செயற்கரிய காரியங்களை செய்கிறார்கள் பலர். அந்த வரிசையில்.. நீங்களும் இடம்பெற விருப்பமா.. அதற்கு... உங்கள் கீழ் உதட்டை நாக்கால் தடவ முடியுமா...??! முடிந்தால்.... குறிப்பு: (நீங்களும் முயற்சித்தீர்களா..??! கீழ் உதட்டை நாக்கால் தடவிப் பார்த்தீர்களா. சாட்சா.. அது சாதனையே அல்ல. 99.9% முட்டாள் தனம். ஏனெனில்.. அது நாக்குள்ள எல்லாராலும் முடியும்.)
-
- 3 replies
- 1.5k views
-
-
அண்மையில் தமிழ்சூரியன் அண்ணா வாங்கிய புதிய சவுண்ட் சொப்ற்வெயார் மூலம் இனிவரும் காலங்களில் தரமான பாடல்களை வழங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.. அதற்கு முன்னோடியாக புதிய மென்பொருளில் தானே பாடி பார்த்ததை பக்கத்தில் நின்ற என்னைமாதிரி ஒரு மொள்லைமாரி அவருக்கே தெரியாமல் எடுத்து யூ ரியூப்பில் போட்ட்டுவிட்டு எனக்கு அந்த இணைப்பை அனுப்பி இருந்தார்..அதை யாழிலும் பகிருவோம் என்று இங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அந்த மென்பொருளின் மூலம் மிகவும் தெளிவான தரமான ஒலிப்பதிவை இனிவரும் காலங்களில் செய்யலாம் என்பதை நீங்கள் இந்தப்பாடலை கேட்டால் உணரலாம்.. தமிழ்சூரியன் அண்ணாவுடன் இணைந்து இனிவரும் காலங்களில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிந்து அதனூடாக பல தரமான படைப்புகளை வெளியிட உத்தேசித்துள்ளோமென்பது இ…
-
- 24 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=_yzSgdNs9uE&feature=player_detailpage#t=26s http://www.youtube.com/watch?v=hLyBsvx6h6w&feature=related http://www.youtube.com/watch?v=zAA0b42aHMM&feature=related
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
எனக்கு பிடித்த வைரமுத்துவின் ஒரு பாடல் http://www.inbaminge.com/t/t/Thenmerkku%20Paruvakkattru/Yedi%20Kallachi.eng.html ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன உன் கால் ரெண்டு போகுது பின்ன நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும் கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மற…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்தப் படத்தைப் பார்க்கும் போது உங்கள் மனதில் எழும் உடனடி எண்ணம் என்ன..???! நிஜமாகப் பேசுங்கள்..! [size=2]படம் FB. [/size]
-
- 25 replies
- 1.5k views
-
-
நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது நான்காம் வகுப்பு என்று நினைக்கிறேன், எங்கள் வகுப்பில் பதினைந்து பெண்களும் பதினைந்து ஆண்களும் படித்தோம். ஆண்கள் ஒருவாங்கில் இருந்தால் பெண்கள் இன்னொரு வாங்கில் இருப்போம். முன்னுக்குப் பின்னாக ஐந்து வாங்கு மேசையும், இரு பக்கங்களில் ஒவ்வொரு மேசையும் வாங்கும் இருக்கும். முதலில் யார் வந்து இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன் மேசை. அதில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. பெண்களில் என்னுடன் சேர்ந்து ஒரு ஆறு பெண்களும் ஆண்களிலும் அதேபோல் ஆறு குரங்குகளும் எப்போதும் முன்வாங்குக்குச் சண்டை. நாம் மூன்று பேர் வந்து இருந்தால் அவங்கள் நாலுபேர் எங்களை இடித்துவிட்டு இருந்திடுவாங்கள். ஒரு மாதமா இப்பிடியே தொடர எங்கள…
-
- 21 replies
- 1.5k views
-
-
கடந்த சில காலங்களாக மாதமொருமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை Sangam.global இல் நேரடியாக நீங்களும் யுரியூப் மூலமாகவோ முகப்புத்தகம் மூலமாகவோ கண்டு கழிக்கலாம். உலகெங்குமிருந்து ஆடல் பாடல் நடனங்கள் என்று அடுத்து என்ன வரும் அடுத்த நிகழ்ச்சி எப்போதுவரும் என்று காத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். அது மட்டுமல்ல உங்களில் யாராவது அறிவிப்பாளராகவும் முயற்சி செய்யலாம். தாயக மெல்லிசைப் பாடல்களும் கேட்டு மகிழலாம். நியூயோர்க் ரொறின்ரோ நேரப்படி பகல் 11 மணிக்கும் லண்டன் நேரம் 3 மணிக்கும் நாளை சனிக்கிழமை நேரடி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம். கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி https://www.facebook.com/sangamglobal.live
-
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
... அக்காலத்தில் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ... பல வருடங்களுக்கு பின் ..! http://www.youtube.com/watch?v=JjG_ea00_0I&feature=related
-
- 3 replies
- 1.5k views
-
-
கடந்த வாரம் வெளியான மயக்கம் என்ன பாடல்களில் (பாடல்கள் மட்டும் வெளியானது; படம் இன்னும் அல்ல) அநேகமானவை அருமை. அதில் இது இப்ப எனக்கு மிக பிடித்துள்ளது http://www.youtube.com/watch?v=N3FAhit1kWg&feature=results_video&playnext=1&list=PL61CA731DD7512C5B
-
- 2 replies
- 1.5k views
-
-
மத்தியகிழக்கு நாடுகள் என்றாலே வெறும் பாலைவனக் காடுகள் என்கிற காலம் மலையேறி, சுற்றுலாப் பயணிகளைக் கூட கவர்ந்திழுக்கக் கூடிய நாடுகளாக அவை உருவாக்கம் பெறத் தொடங்கிவிட்டன. அத்தகைய மத்தியகிழக்கு நாடுகளில் முதன்மையானது துபாய் ஆகும். படம் – pixabay.com துபாயின் கண்ணைப் பறிக்கும் கட்டிடங்கள், கடல் நடுவே உருவாக்கம் பெற்ற செயற்கைத் தீவுகள், தொழில்நுட்பம் மற்றும் பணத்தினை கொண்டு கட்டியமைக்கபட்ட வசதிகள், பாரம்பரிய உணவு முறைகள் என்பனவும் சுற்றுலாப் பயணிகளை இலகுவாக கவர்ந்திழுக்கக்கூடிய விடயங்களாக இருக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஒரு மத்திய தளமாக துபாயின் அமைவிடம் இருப்பதும் சுற்றுலாத்துறையில் ஆழ காலுன்றுவதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமுமில…
-
- 3 replies
- 1.5k views
-
-
குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் க…
-
- 2 replies
- 1.5k views
-
-
சித்தார்த்தின் குரலில் வெள்ளைப் புறா ஒன்று... அனக்ஹாவின் குரலில் காற்றில் எந்தன் கீதம்... லக்ஷ்மியின் குரலில் பார்த்த ஞாபகம் இல்லையோ... அன்வரின் குரலில் இளஞ் சோலை பூத்ததா... வர்ஷாவின் குரலில் நின்னுகோரி வரணும்
-
- 11 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=xVtXP2xlaoU http://www.youtube.com/watch?v=2cZlmZn4q0U ஜேசுதாஸ்/ஜானகியின் குரலில் ... இதயத்தை துளைத்து செல்லும் இது இன்னொரு ....!
-
- 3 replies
- 1.5k views
-
-
-
http://www.youtube.com/user/jacobjesupatham#p/u/14/LTHScrLe0cI
-
- 4 replies
- 1.5k views
-
-
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து …
-
- 2 replies
- 1.5k views
-