Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் தேடும் செவ்வந்திப் பூவிது

  2. பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு... http://www.youtube.com/watch?v=SY6SUwS0usc

  3. நல்லோர் வழி அந்த சின்ன ஊரில் 'குப்புசாமி' தான் நிறைய படைத்த புத்திசாலி மனிதர். அவர் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமாக கடவுளை வேண்டி கடுமையாக தவம் இருந்தார். தவத்தின் வலிமையை உணர்ந்து, ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றி “பக்தா.. என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டார் குப்புசாமியும் ரொம்ப ஆர்வமாக “கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு வரம் வேண்டினார்.. “சரி பக்தா, அப்படியே ஆகட்டும்”னு சொல்லி வரம் அளித்து கடவுள் மறைந்து விட்டார். குப்புசாமி ரொம்ப சந்தோசமாக வீடு நோக்கி நடையை கட்டினார். வழியில் முன்பின் அறியாத ஒருத்தர் குப்புசாமியை கவனித்து அருகே வந்து “ஐயா, உங்க பேரு என்ன?" ன்னு வினவினார்.. அதுக்கு குப்புசாமி அவரோட பேரை சொல்லமுடியாமல் “…

  4. நிலாமதியக்கா பாட்டுக்குள் பாட்டு (page 210) இல் இணைத்திருந்தவா, நல்லா இருக்கு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு - நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு (கொஞ்சும்) காவிய பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெறும் யாழோ பாவையர் ஆடிடும் பரதம் இதுவோ மனமே மணம் பெறவே சுவை மேவும் நாத இசை (கொஞ்சும்) சிங்கார கை குலுங்கி வளையோடு விளையாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) சேலாடும் விழியோடு ஜகம் யாவும் உறவாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) மங்காத எழில் ஆட மனம் ஆட மொழியாட தந்தோம் தந்தோம் என்று ஜதியோடு மலராட (கொஞ்சும்) _________________ படம்: கொஞ்சும் சலங்கை பாடியவர்: P. லீலா lyric : Kannadasan music :S M Subbiah Naidu

  5. 2012ம் ஆண்டின் பிரிட்டிஷ் காட் டேலண்ட் ரியாலிடி ஷோ நிகழ்ச்சியின் வெற்றியாளராக Ahleigh Bulter எனும் பெண்மனியும், அவரது செல்ல நாய்க்குட்டியான Pudsey யும் தெரிவாகியுள்ளனர். Ahleigh Bultet வயது 17. அவரது நாய்க்குட்டிக்கு வயது 6. இருவருக்கும் பிரிட்டிஷ் காட் டேலண்ட் மூலம் இப்போது கிடைக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை 500,000 USD http://www.youtube.com/watch?v=2qcP7AssS5w&feature=related http://www.4tamilmed...got-talent-2012

  6. இன்று விஜய் ரீவியில் நீயா நானாவில் 80 களின் திரைப்படப் பாடல்கள் பற்றிய கலந்துரையாடல் போகும் போது அதில் டி.ராஜேந்தரின் பாடல்கள் பற்றியும் அலசினர். பருவ வயதில் அவரது பாடல்கள் காதல் பாடம் நடத்தின எமக்கு. இளையராஜா, எம்.எஸ்,வி ஆகியோர் கோலோச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தனக்கான முத்திரையை இசையில் பதித்த இசையமைப்பாளர் டி.ராஜேந்தர். அவரது இசை மட்டுமல்ல பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. காதலை காதலுடன் கலந்துறவாடிய வரிகள் அவை. அவரது பாடல்களில் எனக்குப் பிடித்தவை இங்கே தருகின்றேன். ----------------- பாட்டு: என் பாடல்களின் நீயோர் நீலாம்பரி படம்: உறவைக் காத்த கிளி (?) கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்…

  7. வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் என்ன வித்தியாசம்? அன்று அரசியல் கூட…

    • 30 replies
    • 6.1k views
  8. Started by nunavilan,

    அழகான கிளி

  9. சீனாக்காரன் கொரோனா வந்து நிக்குது... அது யாழ்ப்பாணத்தை கவுத்து போட்டு குத்துது. வேறை லெவல் வில்லுப் பாட்டு.

    • 3 replies
    • 853 views
  10. வாழ்க்கைத் துணையை தெரிந்தெடுப்பதில் எமது இளைய சந்ததி வைத்திருக்கும் அளவுகோலுக்கும், பெற்றோர்கள் வைத்திருக்கும் அளவுகோலுக்கும் மிகப் பெரும் இடைவெளி இருக்கின்றதா? என்ற கேள்வி இன்று பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஜாதகம்,சாதி,சமயம்,கலாசாரம்,குடும்ப வசதிப் பின்னணி என நீளும் பெரியவர்களின் அளவுகோல் பட்டியலில் தமது எதிர்பார்ப்பை திருப்தி செய்யும் அலசுதல்கள் எப்போதும் இருந்ததில்லை என்ற இளையவரின் ஆதங்கம் கட்டுடைக்கத் தொடங்கியுள்ளது. பாலியல் திருப்திவரை பரிசோதித்து சரிபார்த்து வாழ்வுத்துணையை முடிவு செய்யும் மேற்குலகின் உயர்ந்த மதில்களில் வாழ்ந்தாக வேண்டிய சூழலில் உயிர் வாழும் எமது இளவல்களுக்கு, இல்லற வாழ்வுத்துணை பற்றிய தெரிதலில் எமது புரிதலின் வகிபாகம் என்ன என்ற மீளாய்வுக்க…

  11. அண்மையில் நான் ரசித்து கேட்ட உள்ளூர் பாடகர்களின் பாடல் திறன் தொகுப்பு இது. பாடல்: நதியில் ஆடும்.. படம்: காதல் ஓவியம் (1982) பாடியவர்கள்: ஹரி பாஸ்கர், சகானா "சலங்கை ஓசை போதுமே.. எந்தன் பசியும் தீர்ந்து போகுமே." பாடல்: ஆஜா ரே.. படம்: மதுமதி (1958) பாடியவர்: சகானா

    • 6 replies
    • 822 views
  12. காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள் என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.) சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா?…

  13. இளையாராஜாவின் டூயட் பாடல்... http://www.youtube.com/watch?v=oTBeAOjYvso

  14. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது... Download here!! பூ பூக்கும் மாசம் தை மாசம்...

    • 1 reply
    • 1.1k views
  15. http://songs.7tamil.com/hits/Janaki hits vol 1/Ival oru ilanguruvi.mp3 பாடல்: இளையராஜா | ஜானகி

  16. http://www.youtube.com/watch?v=QvHI10j_jPk இதயம் போகுதே இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று கைகள் தட்டிய காலை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மனம் வீசுமோ இதயம் போகுதே எனையே பிரிந்து லாலல லாலல லாலல லாலல லால லால லால லால..... சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ இதயம் போகுதே எனையே பிரிந்து மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம் பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்க…

    • 3 replies
    • 1.4k views
  17. பிரனிர்ஷா: இலங்கையின் சிங்கள இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக தமிழ் சிறுமி வெற்றி ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 ஜூலை 2022 இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான தியாகராஜா பிரனிர்ஷா என்ற சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'வாய்ஸ் டீன்' இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். …

  18. 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம். ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான். அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் ந…

    • 3 replies
    • 717 views
  19. ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்! Jun 10, 2023 18:00PM IST ஷேர் செய்ய : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவைச் சேர்ந்த் AI கலைஞர் ஷாகித் உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போ…

  20. சிறப்புக் கட்டுரை: ஏன் கழிவறையில் புத்தகம் வாசிக்கிறோம்? ஆர்.அபிலாஷ் 2009இல் ரோன் ஷோல் எனும் மருத்துவர் 499 இஸ்ரேலிய ஆண்களிடமும் பெண்களிடமும் பாத்ரூமில் வாசிப்பதைப் பற்றி ஓர் ஆய்வை நடத்தினார். 64% ஆண்களும் 41% பெண்களும் பாத்ரூமில் வாசிப்பதை ஒப்புக்கொண்டனர். பாத்ரூமில் வாசிப்பது மனதை ஆசுவாசப்படுத்தி லகுவாய் மலம் கழிக்க உதவுவதாகவும், இது ஓர் உத்தி மட்டுமே எனவும் அவர் கண்டறிந்துள்ளார். முன்பு ஒருமுறை நான் இயக்குநர் ராமின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தைக் கவனித்தேன். சிலர் கழிப்பறைக்குப் புத்தகம் எடுத்துப் போவார்கள்; வெளியே படித்தபடியே தொடர்ச்சிக்கு உள்ளேயும் கொண்டு போவார்கள். ஆனால் ராம் கழிப்பறைக்கு எனவே தனிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.