இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
வணக்கம் உறவுகளே.... சில தலைப்புக்களை, வாசித்துக் கொண்டு போகும் போது... அங்காங்கே சிலரின் கருத்துகள், மனதில் சிரிப்பையும், சிலது சிந்திக்கவும், சிலது நச்செண்டு... இரண்டு வரியில் ஆயிரம் அர்த்தததை சொல்லி நிற்கும். இந்தத் தலைப்பில்.... எனது கண்களில் பட்ட... உங்களின் அசத்தல் கருத்துக்களை பதிவிடுகின்றேன். அந்தக் கருத்துக்களுடன்... இணைப்பையும் தருகின்றேன்... தொடர்ந்து வாசியுங்கள்.
-
- 131 replies
- 10.7k views
-
-
இயற்கையின் அதிசயம் ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம். http://www.virakesari.lk/article/interesting.php?vid=88
-
- 1 reply
- 624 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=JrsOZVDQCiY
-
- 8 replies
- 819 views
-
-
செம்ம..
-
- 4 replies
- 5.7k views
-
-
-
Getting rich is hard, very hard, but when you do collect enough money, there are plenty of things to do in life, like for example buying a trip to space with the Russians. Here are ten insanely expensive things that cost a fortune. No 10. Deepest Underground Hotel – $580 For $580 a night you can stay alone in this suite located in the old, 15th century Sala Silvermine in Sweden at 509 ft. deep under the earth’s surface. The attendants stay on the ground level. Be warned though, phones don’t work here and toilets don’t exist here either. You’ll have to go 165 ft up to access the nearest restroom. No 9. iTree – $15,000 The iTree by KMKG Studio is ma…
-
- 0 replies
- 2.4k views
-
-
* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2 - 3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள். *வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள். *பெண்களை எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் அலட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது…
-
- 37 replies
- 2.9k views
-
-
அல்லி மலர்வது இரவு நேரத்தில மல்லி மலர்வது மாலை நேரத்தில பெண்மை மலர்வது எந்த நேரத்தில..? இந்தப்பாட்டில அந்தப்புதிருக்கு விடை இருக்கு..
-
- 0 replies
- 410 views
-
-
மும்பை சேரியில் வாழ்ந்து வந்த ஏழ்மை நிலையில் உள்ள தமிழ் இளைஞரான துரைக்கண்ணன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி யில் கலந்து கொண்டு பல இலட்சம் வெல்லும் நிகழ்வு. கமல், அர்விந்தசாமி போன்ற பெரிய நடிகர்கள் வந்த போது இல்லாத மகிழ்வும் சுவாரசியமும் இந்த ஏழைத் தமிழன் வெல்லும் போது ஏற்படுகின்றது. மும்பையில் தமிழர்களின் சேரிப்பகுதியில் (தாராவி?) தலைவர்களாக அன்றும் இன்றும் இருந்தவர்களைப் பற்றியும் நன்றியுடன் சொல்லிக் செல்கின்றார். பார்த்து ரசிக்கவும்
-
- 1 reply
- 598 views
-
-
உறவுகளே, 150 நிமிட சினிமாவில் சொல்ல முடியாதவற்றை 20 நிமிட குறும்படங்களில் சொல்லிவிடுகிறார்கள். இன்றைய விரைவு உலகில் 150 நிமிடங்களை ஒதுக்குவதே பெரிய விடயமாகின்ற நேரத்தில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் மனசுக்கு இனிமையான, சினிமா தரக்கூடிய அதே உணர்வுகளை தரவல்ல குறும்படம் நோக்கி நம் மனங்கள் நகருவதில் வியப்பேதும் இல்லைத்தானே. இன்றுமுதல் எனக்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் நான் பார்த்து ரசித்த சில குறும்படங்களை இணைக்கலாம் என்று இருக்கிறேன். அன்பு உறவுகளே, இந்த திரி யாவருக்கும் பொதுவானது. நீங்களும் பார்த்து ரசித்த அழகான குறும்படங்களினை உங்களின் விமர்சனங்களுடன் முன்வையுங்கள். மற்றவர்களை அவர்களது ஓய்வு நேரத்தை திருப்தியாக கழிக்க வைத்த ஒரு சந்தோசம் உங்களுக்கு உருவாகட்டும். …
-
- 15 replies
- 956 views
-
-
உன்னுடைய வரவை எண்ணி.. உள்ளவரை காத்திருப்பேன்.. என்னை விட்டு விலகிச் சென்றால், மறுபடி தீக்குளிப்பேன்.. http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Amaidhi%20Padai/Solli%20Vidu%20Vezhzhi%20Nilave%20Sollu%20-%20TamilWire.com.mp3
-
- 2 replies
- 853 views
-
-
ஜெர்மனியின் செந்தேன் மலரே.. தமிழ் மகனின் பொன்னே சிலையே.. காதல் தேவதையே! காதல் தேவதை பார்வை கண்டதும், நான் எனை மறந்தேன்..! ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படத்தில் ஜெர்மனியின் அழகான வீதிகளில் - பெரும்பாலும் சிலைகளுக்கு அடியில், நம் திரைக்காதலர்கள்கள் பாடியபோது எப்படியும் ஜெர்மனியை பார்த்துவிட வேண்டும் என ஒரு துடிப்பு அக்காலத்தில் இருந்தது...பின்னர் அது எனது தொழிற் சார்ந்த விடயத்தால் நிறைவேறியதையும் கண்டேன்.. சரி, அடுத்தமுறை அங்கே போனால் என்ன வித்தியாசமான உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் என்னென்ன அம்சங்கள் உள்ளன என இணையத்தை துளாவியபோது இந்த செயற்கை உல்லாசபுரியைக் கண்டேன். பழைய சோவியத் யூனியனின் போர் விமானங்களின் தரிப்பிடங்களாக விளங்கிய மிகப்பெர…
-
- 24 replies
- 2.7k views
-
-
அண்மையில் Smart TV upgrader இனை வாங்கி நான் பயன்படுத்த தொடங்கிய பின் தான் யூரியூபின் அருமை இன்னும் அதிகமாக புரியத்தொடங்கியது. Youtube இல் நிறைய channels இற்கு subscribe பண்ணுவதன் மூலம் விரும்பிய நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் வசதியும் நேரமும் இதன் மூலம் கிடைப்பதால் பல அரிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் அநேகமாக வாரத்தில் 3 முழு நீள விவரணங்களையாவது பார்த்து விடுவது உண்டு. அப்படி பார்த்ததில் எனக்கு பிடித்த மற்றும் ஓரளவு விரிவான விடயங்கள் உள்ள விவரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். YouTube links என்பதால் இணைக்கும் லிங்குகளில் ஒரு சில, குறிப்பிட்ட காலத்தின் பின் வேலை செய்யாமல் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் …
-
- 7 replies
- 799 views
-
-
சும்மா சொல்லக் கூடாது. நம்ம மூளை சித்த நேரம் சும்மா இருக்க மாட்டேங்குது. எதையாச்சும் பூட்டு புடுங்கிக் கிட்டு இருக்குது. நம்மளுக்கு புரியாத சங்கதியை கேள்வியாக் கேக்கப் போறேனுங்க. நீங்க தான் படிச்சவளாச்சே! பதிலைத் தேடிச் சொல்லுங்கப்பூ....... சரி சித்த நேரத்திலை கேள்வியோடை வாறனுங்க......
-
- 24 replies
- 1.3k views
-
-
எனக்கு பூக்கள் தாவரங்கள் என்றால் பிடிக்கும் என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இலைதளிர் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை என் சிறிய தோட்டத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கும் செடிகளை இரசித்தபடி இருப்பது, யாழுக்கு வருமுன் வரை என் பொழுதுபோக்கு. ம்....... இப்ப கொஞ்ச நாட்களாக நான் என் தோட்டத்தையும், தோட்டத்தில் உள்ள சிறிய மீன் வளர்க்கும் குளத்தையும் கவனிக்காது விட்டதில் அவை அழகு குன்றி விட்டிருந்தன. சரி பூங்கன்றுகள் இப்போதுதான் தளிர்க்கின்றன. குளத்தையாவது சுத்தம் செய்தால் மீன்கள் சுதந்திரமாக ஓடித்திரியுமே என எண்ணியபடி இன்று சுத்தம் செய்தேன். இரண்டே இரண்டு அல்லிகள் தான் இரு வருடங்களின் முன் வைத்திருந்தேன். அவை எட்டாகப் பெருகி அடிமுழுவதும் வேரோடி இடத்தை அடைத்துக் கொண்…
-
- 213 replies
- 27.9k views
- 1 follower
-
-
என் காதலியின் வருகை!! வீசி விட்டுச் சென்ற தென்றல் சொல்லிச் சென்றது, மண்ணை நோக்கி வந்த துளி மழை விளித்தது, ஆடிச் சென்ற மயில் அகன்றது, ஓடிச் சென்ற மான் ஓரக்கண்ணால் நோக்கியது, நிலவு மங்கை யாசிக்க, நிணநீர் கொண்ட விழிகளும் உன்னுருவத்தை யாசிக்க, உன் வருகை உதயமன்றோ என்று? விண்ணகர்களும்,மன்னவர்களும் மட்டும்மல்ல, இந்த அற்ப மானிடனும் காத்திருக்கிறேன் உனக்கான என் காதலை சுமந்தபடி!! எழுதியவர் சுரேஷ் சரி உறவுகளே இது தான் இன்றைய கவிதை.... கவிதையை நான் தந்துவிட்டேன்..... பொருத்தமான பாடலை நீங்க தர ரெடியா?
-
- 29 replies
- 3.9k views
-
-
(சொல்லப்படும்) வார்த்தைககளை (உணர்ச்சியுள்ளதாக) மாற்றுங்கள் புது உலகை உருவாக்குங்கள்.
-
- 3 replies
- 601 views
-
-
கவலை விட்டு சிரிக்க எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.. http://www.youtube.com/watch?v=p7L3H1oK2Ck
-
- 1 reply
- 620 views
-
-
அன்பார்ந்த யாழ்களப் பெருமக்களே.. கனவுகள் எல்லோருக்கும் வருவது.. கனவு என்று நான் சொல்வது சும்மா கற்பனை செய்து பிராக்குப் பார்க்கும் பகற்கனவை அல்ல.. உண்மையான கனவுகளைச் சொல்கிறேன். முக்கால்வாசிக் கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஆனால் சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருப்போம்.. எனக்கும் அடிக்கடி கனவுகள் வரும்.. நேற்று இரவும் இரண்டு கனவுகள் வந்தன.. அவற்றை உங்களுடன் பகிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.. வரும் நாட்களில் காணக்கிடைக்கும் கனவுகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.. உங்களது மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.. அதே வேளையில் உங்கள் கனவுகளையும் (உண்மையானவை) இணையுங்கள்..! முன்குறிப்பு: சில விசேட கனவுகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். 1)…
-
- 50 replies
- 13.6k views
-
-
தமிழக உறவுகளின் முயற்சியில் உருவான "வானமும் நீயே பூமியும் நீயே வாழ்வும் நீயே வசந்தமும் நீயே" என்று ஆரம்பிக்கும் பாடல். Direction - SV. Sridhar Music - Danraj Manickam Cinematography - Thomas / Suriya Editing - Lenin. P Starring - Sridhar (முகநூல்)
-
- 2 replies
- 606 views
-
-
-
- 6 replies
- 899 views
-
-
முழுமையாகப் பார்க்கவும். பின்னனி பாடலையும் அதன் இசையையும் கேட்கவும் http://youtu.be/a4Fv98jttYA
-
- 1 reply
- 511 views
-
-
Attraction Shadow Theatre Group Britains Got Talent 2013 அருமையான வித்தியாசமான கானொளி youtubeக்கு சென்றே பார்க்கமுடியும்.
-
- 0 replies
- 722 views
-
-
உண்மையில் எத்தனை பழைய புதிய பாடல்கள் வந்தாலும் என் மனதைக்கொள்ளை கொண்ட இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன் .இசை இப்படித்தான் என்பதற்கு இந்தப்பாடலே ஓர் உதாரணம் ......................நன்றிகள்
-
- 1 reply
- 769 views
-
-
இளையராஜா அவர்களைச் சந்தித்து இசை சம்பந்தமாக உரையாடுகிறார்கள்..! நீங்களும் கண்டு களிக்க இங்கே இணைக்கிறேன்..! பாடல்: அழகே.. தமிழே.. அழகிய மொழியே.. எனதுயிரே..
-
- 11 replies
- 994 views
-