இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தத்துவ பாடல்கள் தோழர்கள் தங்களுக்கு தெரிந்த தத்துவபாடல்களை இணைக்க வேண்டுகிறேன்.. ஒருவன் மனது ஒன்பதடா ஒருவன் மனது ஒன்பதடா எத்தனை பெரிய மனிதருக்கு.. எத்தனை பெரிய மனிதருக்கு.. மனுசன மனுசன்... http://www.youtube.com/watch?v=fayrxX4o47g எத்தனை காலம் சட்டி சுட்டதடா http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE போனால் போகட்டும் போடா அண்ணன் என்னடா தம்பி என்னடா அவரசமான உலகத்திலே.. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவரசமான உலகத்திலே..
-
- 62 replies
- 10k views
-
-
கண்ணை நம்பாதே...! இந்த அசையும் படங்களை (Animation) பார்த்தால், உங்கள் கண்ணின் இமையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தால் இமைக்க மறுக்கும்! உருவாக்கிய கலைஞனின் கடின உழைப்பிற்கும், படைப்புத் திறனுக்கும், பெரிய ஓ! (பட தலைப்பு உபயம்: நான் தானுங்கோ..!) குடிப்பதற்கு மனமிருந்தால், அவளை மறந்து விடலாம்...! ச்ச்..சே... எங்கே இந்த யாழ் களம்? அம்புட மாட்டேங்குதே...! ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..? ஜிகு ஜிகு ரயிலே..! பறக்குது பார் குயிலே..! சுடச் சுட பர்கர்...வாங்கலையோ... பர்கர்! அசைந்தாடும் தென்றலே, தூது செல்லாயோ..! ம்..…
-
- 62 replies
- 5.1k views
- 1 follower
-
-
-
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…
-
- 62 replies
- 10k views
- 2 followers
-
-
ஆள் இல்லாத நேரத்தில் என்ன என்ன ஆரவாரம் நடக்குதப்பா... இந்த திரி என் உடன் பிறவா தமிழீழ சகோதர சகோதரிக்காக ஒதுக்க படுகிறது... குறிப்பாக என்னுடைய அக்கா நிலாமதி அவர்களுக்காக... மற்றும் பல அலைஅரசி போல சில தங்கச்சிகளுக்காக... இங்கிட்டு வந்து ... ரெண்டுங்கெட்டான்கள்.. அலப்பரி செய்தால்... வேணாம்.... நான் கொஞ்சம் இப்போ சாப்டாகி இருக்கேன்... சகோதரிக்கான முதல் பாடல் எடுத்து வைக்க படுகிறது...
-
- 61 replies
- 5.1k views
-
-
-
வேலைகளுக்கு மத்தியில் பாடல் கேட்டுக் கொண்டு இருப்பது என்பது இனிய அனுபவம். இது வேலைப் பளுவையும் குறைக்கும்; பொழுதையும் இனிக்க வைக்கும். நான் வேலையில் இருக்கும் போது கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள்... http://youtu.be/sbxliXqe3J4
-
- 60 replies
- 3.2k views
-
-
-
அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
-
-
- 59 replies
- 3.4k views
- 2 followers
-
-
அறியாத வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது. 1980 களின் (எனது) ஆரம்ப காலத்துக்கு என்னை இழுத்துச் செல்லும் பாடல். பாடலைக் கேட்கின்றபோது ஏதோ ஒரு மயக்கம் என்னுள் உண்டாகிறது. தரிசனம் (1970) என்ற படத்துக்காக L. R. ஈஸ்வரி மற்றும் T. M. சௌந்தரராஜன் பாடியது. இது மாலை நேரத்து மயக்கம்
-
- 58 replies
- 22.4k views
-
-
அதிகமானவர்களுக்கு இன்று வீடுகளிளேயே இணைய இணைப்பு இருக்கும். தங்களுக்கும் அப்படியெரு இணைப்பிருந்தால் இணையஉலாவருவீர்கள்தானே. நீங்கள் செய்வீர்களே என்னமோ நான் செய்வேன். அங்கு சென்று இங்கு சென்று கடைசியில் பார்த்தால் ஒரு பிரபலமில்லாத ஆனால் பயனுள்ள இலவச அல்லது இலவசமற்ற இணையத்தளங்களில் நிற்பதுண்டு.அப்படி நான் அண்மையில் கண்டதுதான் இது:-http://www.geocities.com/pammal_sureshbabu/bharathidasan/index.html" இதுபோல தங்களுக்கும் தெரிந்ததை தாருங்களேன். :wink:
-
- 58 replies
- 9.5k views
-
-
என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்... ஏன்னா.... பூக்களை எல்லாம் மிணக்கட்டு.. கவுண்டு.. புரண்டு.. படம் எடுத்துப் போட்டதற்கு நன்றி உணர்வாத்தான். ஆனாலும் சில பூக்கள் கடும் கோபத்தில் உள்ளன.. காரணம்.. வண்டுகளோடு அவை "சந்தோசமா" இருக்கிறதையும் படம் எடுத்துப் போட்டுட்டனே என்று.
-
- 57 replies
- 8.4k views
-
-
இன்று நான் சென்ற class இல் ஏதும் கைவேலைகள் போன்று நடைபெறும். (ஜனவரியிலிருந்து வேறு class இருப்பதால் அதன் பின் இதை தொடர முடியாது என்று நினைக்கிறேன்) இன்று வரைதல் இடம்பெற்றது. காட்ஸ் தந்து அதை பார்த்து வரைய சொன்னார்கள். நான் பாடசாலையில் O/L இல் சித்திரம் வரைந்த பின் இன்று தான் மீண்டும் வரைந்துள்ளேன். கைப்பழக்கம் போய் விட்டதால் சரியாக வரவில்லை. pencil colour அல்லது water colour இருந்தாலும் painting stick ஐ தந்து விட்டார்கள். அதனால் ஒழுங்கா கலர் குடுக்கேல்லை. அதோட படம் பூர்த்தியாக முன்னம் class time முடிந்து விட்டதால் பூர்த்தியாகாத படத்தை photo எடுத்து கொண்டு வந்தேன். எனவே பார்த்து சிரிக்காதீர்கள். இனியும் ஏதும் வரைந்தால் இங்கு இணைக்கிறேன்.
-
- 57 replies
- 4.7k views
-
-
அமரர் ரி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பாடல்கள் உங்களுக்கு விருப்பமான அவர் பாடிய பாடல்களை இணையுங்கள். 00:00 வந்த நாள் முதல் 05:15 ஆறு மனமே ஆறு 10:32 ஒருவன் மனது 13:21 உள்ளம் என்பது 16:43 உன் கண்ணில் நீர் வழிந்தால் 20:02 கடவுள் ஏன் கல்லானான் 23:21 சட்டி சுட்டதடா 27:44 அவனுக்கென்ன 31:46 எங்கே நின்மதி 38:07 பாட்டும் நானே
-
- 56 replies
- 4.9k views
-
-
என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? …
-
-
- 56 replies
- 4.2k views
-
-
-
யாழ்கழ உறுப்பினர் யாருமே குடிப்பதில்லை என்று ஒரு யூகம்!. உங்களுக்குத்தெரிஞ்சு உங்கள் நண்பர்கள் அல்லது நீங்கள் யாராவது குடிபோதையில் விரும்பி கேட்ட பாடல்களை இணையுங்களேன். poovizhi vasalile anne anne http://www.youtube.com/watch?v=fDZIey9HuwM Kaali Perungaya Dabba from Mandhira Punnagai Nalai Muthal -Neethi http://www.youtube.com/watch?v=94DBfwjoFS4
-
- 55 replies
- 5.7k views
-
-
கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் ....... ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் .............. என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா? நட்புடன் நிலாமதி .........
-
- 55 replies
- 8k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே...யாழில் புதியதோர் முயற்சியாக யாழ்.கொம் மின் கேள்வி பதில் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது. ஆகவே கள உறவுகளே நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..மற்றும் உங்கள் நண்பர்களிடமும் கேள்விகளை வாங்கி இனைக்கலாம்... கேள்விகள் கலை கலாச்சாரம் சழூகம் எழுத்து கல்வி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்............. கேள்விகள் பதில் எழுதுபவரால் தேர்வு செய்யப்படும் எழுத்து உலகில் மிகவும் பிரபல எழுத்தாளர் ஒருவரால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட இருக்கின்றது கேள்விகளை நீங்கள தனிமடலுக்கு அணுப்பி வையுங்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதில்கள் இனை;கப்படும்.... இனைய உலகின் மற்றொறு பரிமானத்தில் உங்கள் யாழ் இனையம்... வெகு விரைவில் எதிர் பா…
-
- 55 replies
- 8.8k views
-
-
தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குட…
-
-
- 55 replies
- 4.8k views
- 2 followers
-
-
நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள் அறியும் நிகழ்வுகளை பற்றி என் மனதில் பட்டதை பெரிய பந்தியில் எழுதாமல் டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் எழுதுவதுபோல் சிறு வசனக்கருத்தின் மூலம் காமடி+கருத்து என்று இங்கு தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கன்(என் முகப்புத்தகத்தில் பதிந்தவைதான்..எல்லோருக்கும் என் முகப்புத்தகம் தெரியது என்பதால்).. நீங்களும் உங்கள் சொந்தக்கருத்துக்களை சினிமா,அரசியல் என்று செய்திகளுடன் சிறியதாக வைக்கலாம்... முதல் கலாய்ப்பு குஸ்பு மேடத்துடன்... * இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருவது குறித்து திமுக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கவலை தெரிவித்துள்ளார். ##சீரியல்ல நடிச்சாவது நிமித்திடுங்க மேடம்... *எல்ல…
-
- 54 replies
- 3k views
-
-
பதில் சொல்ல முடியுமா..........? 1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா? 2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா? 3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா? 4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்? 5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு? 6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்? 7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா? 8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர்…
-
- 53 replies
- 8.3k views
-
-
இந்தத்திரியில் சிறுவர்களுக்கான பாடல்களை இணைக்கவுள்ளேன்... நீங்களும் உங்களுக்கு தெரிந்த பாடல்களை இணைத்துவிடுங்கள். பாடல்: கற்பூர பொம்மை ஒன்று படம்: கேளடி கண்மணி
-
- 53 replies
- 4.4k views
-
-
பூ என்றால் அணைவருக்கும் பிடிக்கும் அல்லவா? இதோ இந்த திரியில் பூ பாடல்களை இணைக்கவுள்ளேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த பூ வில் ஆரம்பிக்கும் பாடல்களை இணையத்து விடலாமே...நன்றி பாடல்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ படம்: சூர்யவம்சம் பாடல்: பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு... படம்: மண்வாசனை
-
- 53 replies
- 27k views
-
-