இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://download.tamilwire.com/songs/Hits/P.b._srinivas/Track__7-2.mp3
-
- 2 replies
- 1.5k views
-
-
மகிந்த நடித்ததை எல்லாம் போய் 'இனிய பொழுதில்' போடுவது சரிவருமா என்ற முரண்பாடு இருந்தாலும் மற்ற பகுதிகள் எதுவும் சரிவராது என்பதால் இங்கு இதனை பதிகின்றேன். என் நண்பரும் பத்திரிகையாளருமான சரவணன் தன் Facebook இல் இவ் வீடியோவினை இணைத்து பின்வருமாறு கூறியிருந்தார். " "இரவா மனிதன்" இலிருந்து "இழக்கா பதவிவரை" மகிந்த ராஜபக்ச. இதில் மாட்டு வண்டில் ஒட்டிக்கொண்டு வருவது சாட்சாத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே தான். "பெத்தே செனஹச" என்கிற தொலைக்காட்சியில் வரும் காட்சி இது. 1994இல் காமினி பொன்சேகா இயக்கத்தில் வெளியான "நொமியன மினிஸ்ஸூ" (இரவா மனிதர்கள்) எனும் திரைப்படத்தில் மகிந்த ராஜபக்ஷ நடித்திருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. "உதாகிறி" என்கிற தொலைகாட்சி…
-
- 2 replies
- 820 views
-
-
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை. உங்களிற்க்காக தமிழ்டோக்கில் சுட்டது. நன்றி டமிழ் ரோக்
-
- 2 replies
- 1.2k views
-
-
விமானத்தில் பயணம் செய்யும் போது முன் வரிசையில் பார்த்தால் அடையாளம் தெரியாதபடி என் நண்பர் ஒருவர் இருந்தார். சற்று முடி துறந்து முகம் வீங்கி வயதாகியிருந்தார். பரஸ்பரம் விசாரித்துவிட்டு, “எங்கே இப்போ?” என்றேன். “சொல்றேன்” என்றவர், விமானம் கீழே இறங்கிய பின் காரில் செல்கையில்தான் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு இவரை 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். ஒரு நல்ல கம்பெனியில் உதவி மேலாளராக இருந்தார். பின் ஆறு கம்பெனிகள் மாறி மிகப்பெரிய சம்பளத்தில் அந்த எம்.என்.சி யில் மனித வளத்துறை தலைவராகச் சேர்ந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனிதர் அங்கிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின் சுமார் ஒன்றரை வருடங்களாக அடுத்த வேலை சரியாகக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இவரைப் போல ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவிலுள்ள பென்சில்வானியா பல்கலைக்கழகத்தில்(University of Pennsylvania) பயின்ற மாணவர்களால் 1996ல் படிப்புடன் பொழுது போக்காக ஆரம்பிக்கப்பட்டு தற்போது உலகப் பிரபலம் பெற்றுள்ள ஒரு இசைக்குழுவே பென்மசாலா. பென்மசாலா இணையத்தினுள் செல்ல இங்கே அழுத்தவும்
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 993 views
-
-
-
- 2 replies
- 809 views
-
-
நான் படிக்கேக்கை இந்த சிஷ்டம் வரவேயில்லை...
-
- 2 replies
- 687 views
-
-
-
- 2 replies
- 983 views
-
-
இதோ அந்த தொடர்பு... Spoiler வாந்தி எடுக்க ஆவலுடன் ஓடோடி வந்தவர்களை ஏமாற்றி விட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள். புதிதாக பிறந்த இந்த புலிக்குட்டிகளின் ஒன்றின் பெயர் ஓபாமா
-
- 2 replies
- 900 views
-
-
அடி ஆத்தாடி........ அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆகா யாரோ காரணம் (அடி ஆத்தாடி) மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எச கேட்டாயோ (அடி ஆத்தாடி) தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம் உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம் வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன …
-
- 2 replies
- 2.7k views
-
-
“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா 43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து, "என்னா இருக்கு" என்றார். "ம்ம்..கடை கீது" என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண். லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை "அட இன்னாம்மா நீயி.. அக்கா பொ…
-
- 2 replies
- 2.8k views
-
-
இவ் வானொலி கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் கிழக்கு எல்லையோர கிராமமான கோண்வால் நகரில் இருந்து ஆரம்பிக்கிறது.இதை ஒரு ஆசிரியரின் துணையுடன் வன்னியை பிறப்பிடமாக கொண்ட இரு சிறுவர்கள் இயக்குகிறார்கள். வாழ்க இவர்களின் தமிழ்பணி. http://vtr24.com/Schedule.html
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு முடிவைச் சொல்லிச் சிரிக்கக்கூடாதோ? :lol:
-
- 2 replies
- 773 views
-
-
தாரமே தாரமே வா என் சுவாசமே சுவாசமே வா ... படம் :. கடாரம் கொண்டான்
-
- 2 replies
- 694 views
-
-
-
- 2 replies
- 708 views
-
-
25 வருடங்களுக்கு முன்... 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..! . 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..! . 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..! . 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..! . 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! . 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! . 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..! . …
-
- 2 replies
- 722 views
-
-
எவ்வளவு நேரம் எவராலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
-
- 2 replies
- 696 views
- 1 follower
-
-
என்ன இருந்தாலும் ஆம்பள... வா. மணிகண்டன் கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்கள் தின வாழ்த்துகள் கண்களில் தென்பட்டது. கிழவன் கோவணம் கட்டிய கதையாக. பெரும்பாலும் ஆண்களுக்கு ஆண்களே சொல்லிக் கொண்ட, சிதறிக் கிடந்தத அந்த வாழ்த்துகளைப் பார்த்த போது நினைவுகள் பால்யத்துக்கு போய்த்தான் நின்றது. எனக்கும் தம்பிக்கும் ஒன்றரை வருடங்கள்தான் வயது வித்தியாசம். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்பதாலோ என்னவோ பள்ளிக்கூடம் செல்லும் வரைக்கும் அமத்தாவிடம்தான் அதிகமாக இருந்த ஞாபகம். அமத்தா ஓர் ஆணாதிக்கவாதி. பெண்களைவிடவும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர். ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தை விதைத்து வைத்திருந்தார். அதே ந…
-
- 2 replies
- 836 views
-
-
குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 48 வகைச் சித்தர்கள்: சித்தர்களில் பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். இதனை சித்தர்களில் குறிப்பிட்ட பதினெண் பேர் மட்டுமே என்றுக் கொள்ளாமல், ஒவ்வொருத் துறைக்கும் பதினெட்டு சித்தர்கள் என்று பொருள் கொண்டால் சிறப்பாக இருக்கும். இந்த பதினெண் சித்தர்கள், மண்ணில் பிறந்த உயிரினங்களில் மிக உயர்ந்த உயிரினமான மனித இனத்தோடு உறவுக் கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 4…
-
- 2 replies
- 477 views
-
-
-
-
- 2 replies
- 720 views
-
-
-
சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம் விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!! தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது. “ஸ்வர்ண பூமி” என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு என்று அர்த்தமாம். அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே அந்த “தாய் மொழி”க்கும், நம் “தாய்” மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில் கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது. உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவு…
-
- 2 replies
- 5.3k views
-