Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by putthan,

  2. https://www.youtube.com/watch?x-yt-ts=1422503916&x-yt-cl=85027636&v=EchceNUaWNI

    • 2 replies
    • 648 views
  3. http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB%20Hits%201960%20-%201970/Medayil%20Aadidum%20Melliya%20-%20SPB%2060%20-%2070%20Hits.mp3

  4. அண்மையில் வெளியான "என்னை அறிந்தால் படத்தில் இடம்பெறும் இப்பாடலின் இசை, ஈழத்து இசைக்கலைஞரும், பிரபல கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் மகனுமான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் இசையமைத்த பாடலின் இசையை போன்று இருக்கின்றது. இப் பாடல் மட்டுமன்றி ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்த அநேகமான பாடல்கள் மற்றவர்களின் இசையை திருடி இசையமைத்த பாடல்கள் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார்கள். Youtube போய், harris jeyaraj copycat என்று தேடினால் ஏராளமான பாடல்கள் கிடைக்கும். என்னை அறிந்தால் பாடல்: சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் இசையமைத்த பாடல்: ----------- நேற்று CMR வானொலியிலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்.

  5. Started by asokaa,

    • 2 replies
    • 576 views
  6. தந்தையிடம் இசை கற்கும் மகனின் கலகலப்பான காணொளி!!

    • 2 replies
    • 391 views
  7. இப்படத்தில் காணப்படும் நிகழ்வுகள் இந்திய திருநாட்டின் (தமிழர் நாடு நீங்கலாக ) காப்புரிமை அடையாளங்கள்..வாருங்கள் ரசிப்போம்.

  8. புறோக்கர் பொன்னம்பலம் | EP 10

  9. Started by valavan,

    திருமலையை சேர்ந்த 15 வயது சிறுமி அபிமன்யா, அருமையாக பாடுகிறார், தமிழக சூப்பர் சிங்கர் பாடகர்களோடு போட்டி போடுமளவிற்கு திறமை கொண்டுள்ளார் என்றே நினைக்கிறேன். இனிமையான குரல்வளம் கொண்ட அபிமன்யா மேலும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் ஒரு பின்னணி பாடகி ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

    • 2 replies
    • 433 views
  10. நிலவைப் பார்த்து வானம் சொன்னது… – கவிஞர் காவிரிமைந்தன். கவிஞர்களின் பாடுபொருள் நிலா என்பதில் புதுமையில்லை. ஆனால், ஒவ்வொரு கவிஞனும் புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தனது கற்பனைச் சிறகை விரிக்கிறான். கவிஞரின் கைவண்ணம் இங்கே தலைமை தாங்குகிறது. நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! என்கிற பல்லவியை அடுத்து வருகிற வரியில் புராணத்தை பொருத்தமாய்க் கையாண்டுள்ளார்! திருநீலகண்டரின் மனைவி சொன்னது.. நீயொன்றும் புதிதாய் சொல்லிவிடவில்லை.. ஏற்கனவே திருநீலகண்டரின் மனைவி சொன்னதைத்தான் நீயும் சொல்லியுள்ளாய்! ஆணும் பெண்ணும் அனுசரித்துப் போவதுதானே இல்வாழ்க்கை! கருத்து வேறுபாடுகள் முற்றிடும்போது.. அனேகமாக.. இந்த வாசகம் சொல்லாத பெண்மை இன்னும் பிரம்மன் படைக்…

  11. ... இன்று மாலை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது ... இப்பாடலை கேட்க கூடியதாக இருந்தது. ... பழம்பெரும் பாடகி ஜிக்கி பாடிய அற்புதமான பாடல்! ... http://youtu.be/qef23g19nJs

  12. சதாமை துர்க்கில் இட்ட வீடியோ காட்சி பார்க்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.. அதை தங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.. முக்கிய குறிப்பு: இவ் வீடியா க்ளிப் வன்மையான காட்சிகளை கொண்டது.. பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கம் படி முன் எச்சரிக்கை செய்யப்படுகின்றீர்கள்.. http://video.google.com/videoplay?docid=-6181593888465930739

    • 2 replies
    • 1.4k views
  13. . சங்கத்தமிழ் நான்கு.. உன்னை, உன்னை, சேர்த்து.. http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thai%20Peranthachu/Ulahathil%20-%20TamilWire.com.mp3

  14. ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ (2 ) தாயென்றால் யார் என்று நான் சொல்லவா ? என் சாமியும் என்னோட தாயல்லவா அவ இருந்த போது தெரியல்ல அவ அருமை அவ மறைஞ்சு போனா மறைஞ்சாதே எந்தன் பெருமை விதியோயாமல் சுத்துதாம்மா ...விழி நீரெல்லாம் சொட்டுதம்மா (2) பாசத்தை பால் துளியில், தொட்டு தந்தவள் தாயல்லவா தேசங்கள் யாவிலுமே -பேசும் தெய்வங்கள் தாயல்லவா அவ சொல்லெல்லாம் வேதங்கள் ஆகிடுமே சொந்தங்கள் சொர்க்கத்தை போய் தொடுமே அட எத்தனை யின்பத்தை தொட்டில் தந்தவள் தாயல்லவா சொந்தங்கள் தூரமென சொல்லி போனவள் தாயல்லவா பந்தத்தை பாதியிலே விட்டு போனவள் தாயல்லவா அவ நினைவு நெஞ்சத்தை நீங்கலையே நின்மதி கண்ணுக்கும் தோணலையே (2) அட எத்தனை சொந்தங்கள் …

    • 2 replies
    • 696 views
  15. http://www.youtube.com/watch?v=meUsc3oqBi0&feature=related தனது பசிக்கு குரங்கை கொன்ற புலி, அதன் மடியில் குட்டி உள்ளதை, பின்பு தான் கவனித்து... கவலைப் படுகின்றது.

  16. தோல்வி நிலையென....,விடைகொடு எங்கள் நாடே....பாடல் மூலம் அரங்கில் இருந்தவர்களை இசையால் உணர்ச்சி வசப்படுத்தி கண்ணீர் சிந்த வைத்த Siththarth&Pirathith நாதஸ்வரம்

  17. Started by Kavarimaan,

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.