இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 1 reply
- 844 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_Yz4CT0dKOQ
-
- 2 replies
- 578 views
-
-
-
- 2 replies
- 915 views
- 1 follower
-
-
பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான், "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்." "நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!" "அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்" நரகத்தை…
-
- 1 reply
- 550 views
-
-
-
- 8 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
"படத்திலுள்ளது சீதை" என்று சொன்னால் அது "பக்தி" "படத்திலுள்ளது நயன்தாரா " என்று சொன்னால் அது "பகுத்தறிவு" இப்ப நீங்க சொல்லுங்க நீங்க பக்தனா பகுத்தறிவாளனா...??
-
- 4 replies
- 637 views
-
-
http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE&feature=fvwp&NR=1 http://www.youtube.com/watch?v=lAcZJ5x4rGI&feature=relmfu http://www.youtube.com/watch?v=8L74panKjhI
-
- 48 replies
- 4.4k views
-
-
படம் : கிச்சா வயது 16 இசை : தீனா பாடியவர் : உன்னி மேனன் வரிகள் : ??? சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம் இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம் சூரியன் என்பது கூடச் சிறு புள்ளிதான் சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான (சில நேரம்) வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்தொன்றும் போகாது சோகமென்;றும் முடியாது கவலையென்றும் அழியாது இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையென்றும் தோற்காது நெஞ்சே ஓ நெஞ்சே தடையாவும் துரும்பு தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு தோல்வி..அவையெல்லாம் சில காயத்தழும்பு ஏறு முன்னேறு ஒளியோடு …
-
- 7 replies
- 2.4k views
-
-
சோடியைத் தேடுது சொக்ஸ்! சங்கமி நீங்கள் அன்றாடம் பாவிக்கும் காலுறைகள் அடிக்கடி தொலைந்து போகின்றதா?, அல்லது ஒன்றினுக்கொன்று பொருத்தமில்லாத காலுறைகளை அணிகிறீர்களா? குளிர்காலமும் வருகிறது கவலையை விடுங்கள். இரண்டு மரக் கூடைகளை எடுங்கள், ஒன்றில் துவைத்த சொக்ஸை சோடிகளாக இணைத்து போட்டுவிடுங்கள், மற்றைய கூடையை பக்கத்தில் வைத்துவிடுங்கள். இரண்டு கூடைகளையும் காலணிகள் வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் அல்லது நடைபாதையில் வைத்தால், காலுறைகளை எடுப்பதற்கு இலகுவாக இருக்கும், அதுவும் சு10டாக்கும் கருவிக்குப் பக்கத்தில் வைத்தால் குளிர் காலத்தில் காலுறைகளும் சு10டாக அணிய இதமாக இருக்கும். வீட்டினுள் நுழையும்போது கழற்றி மற்றைய கூடைக்குள் போட்டுவிடுங்கள். காலுறைகளும் இணைபிரியாமல், வீடு …
-
- 0 replies
- 574 views
-
-
ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் தீபமாய் ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன் ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள் ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் ச…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா வீரம் மானம் புலிமகன் இரு கண்ணல்லோ! ஏறே வாடா பகைமுகம் செகும் நேரம் வீரா! கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவி…
-
- 9 replies
- 3.8k views
-
-
இன்று, மறக்காமல்... பல் எடுக்க வேண்டும்.
-
- 19 replies
- 1.7k views
-
-
http://m.youtube.com/watch?v=BqCOTZCoGL8
-
- 0 replies
- 483 views
-
-
ஜப்பானிய சுஷி: பெரிய டியூனா மீன் ஒன்று மேசைக்கு வரும் நேர்த்தி ஜப்பானில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிடிபட்ட 222kg நிறை கொண்ட டியூனா மீனின் விலை $1.8 மில்லியன். அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிடிபடும் இந்த வகை மீன்களின் 80% ஜப்பானியர்களின் உணவாகின்றது. இந்த வீடியோவில், ஒரு பெரிய மீன், அழகாக, மிக நீண்ட கத்திகளினால் துண்டாக்கப்ப்டும் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. நீங்களும் பாருங்களேன்
-
- 21 replies
- 2.1k views
-
-
ஜய வருட ராசி பலன்கள்! . 2014 K.P. Vidhyadharan சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST) விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. ஜய வருட ராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அ…
-
- 9 replies
- 3.7k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய ராவணன் காளை
-
- 44 replies
- 5.4k views
-
-
http://www.youtube.com/watch?v=yuG651zn0-k&feature=related http://www.youtube.com/watch?v=MIc2j93R9H4&feature=related
-
- 11 replies
- 2k views
-
-
ஜானகி.. ஜேசுதாஸ்.. இளையராஜாவின் சங்கீதம்... சேர்ந்தால்..?
-
- 0 replies
- 659 views
-
-
-
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
படப்பிடிப்பு: குருவிகள் ; http://kuruvikal.wordpress.com/
-
- 48 replies
- 5.7k views
-
-
-
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை. உங்களிற்க்காக தமிழ்டோக்கில் சுட்டது. நன்றி டமிழ் ரோக்
-
- 2 replies
- 1.2k views
-